புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:34 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 4:11 pm

» கருத்துப்படம் 03/05/2024
by mohamed nizamudeen Today at 9:42 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சட்டம் Poll_c10சட்டம் Poll_m10சட்டம் Poll_c10 
51 Posts - 64%
ayyasamy ram
சட்டம் Poll_c10சட்டம் Poll_m10சட்டம் Poll_c10 
13 Posts - 16%
mohamed nizamudeen
சட்டம் Poll_c10சட்டம் Poll_m10சட்டம் Poll_c10 
4 Posts - 5%
viyasan
சட்டம் Poll_c10சட்டம் Poll_m10சட்டம் Poll_c10 
2 Posts - 3%
prajai
சட்டம் Poll_c10சட்டம் Poll_m10சட்டம் Poll_c10 
2 Posts - 3%
Rutu
சட்டம் Poll_c10சட்டம் Poll_m10சட்டம் Poll_c10 
2 Posts - 3%
Baarushree
சட்டம் Poll_c10சட்டம் Poll_m10சட்டம் Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
சட்டம் Poll_c10சட்டம் Poll_m10சட்டம் Poll_c10 
2 Posts - 3%
Jenila
சட்டம் Poll_c10சட்டம் Poll_m10சட்டம் Poll_c10 
1 Post - 1%
manikavi
சட்டம் Poll_c10சட்டம் Poll_m10சட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சட்டம் Poll_c10சட்டம் Poll_m10சட்டம் Poll_c10 
31 Posts - 72%
mohamed nizamudeen
சட்டம் Poll_c10சட்டம் Poll_m10சட்டம் Poll_c10 
3 Posts - 7%
ரா.ரமேஷ்குமார்
சட்டம் Poll_c10சட்டம் Poll_m10சட்டம் Poll_c10 
2 Posts - 5%
Rutu
சட்டம் Poll_c10சட்டம் Poll_m10சட்டம் Poll_c10 
2 Posts - 5%
Abiraj_26
சட்டம் Poll_c10சட்டம் Poll_m10சட்டம் Poll_c10 
1 Post - 2%
manikavi
சட்டம் Poll_c10சட்டம் Poll_m10சட்டம் Poll_c10 
1 Post - 2%
Jenila
சட்டம் Poll_c10சட்டம் Poll_m10சட்டம் Poll_c10 
1 Post - 2%
viyasan
சட்டம் Poll_c10சட்டம் Poll_m10சட்டம் Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
சட்டம் Poll_c10சட்டம் Poll_m10சட்டம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Mar 03, 2016 5:09 pm

ஒருவரின் தவறான முறையற்ற செயல்களுக்கு துணை போதல், ஏமாற்றுதல், ஆள் மாறாட்டம் போன்றவைகள் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 25ன்கீழ் வருகிறது.
உரிமையியல்டை முறை சட்டம் பிரிவு 91(1908)ன்கீழ் நமக்கு இடையூராய் மற்றவர் செய்யும் செயல் (உ.ம்) நம் வீட்டருகேஇரைச்சல் மிஷின் சத்தம் >>இதை கு.ந.மு.சட்டம் பிரிவு 156(3)ன்கீழ் புகார் செய்து உருத்து கட்டளை பெறலாம்..

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jul 02, 2016 8:17 pm

சட்ட விரோதமான கூட்டம் அமைதியாக நடந்தாலும் தண்டனைகள் கட்டுப்படுத்தும். சட்ட விரோத கூட்டத்தின் விளைவாக கலகம் ஏதும் ஏற்பட்டால் அதற்கு கூடுதல் தண்டனைகள் வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. சட்டமுறையான அனுமதி பெறாத உண்ணா விரதம், ஊர்வலம், கண்டன பேரணி, கண்டன பேனர், அல்லது சுவரோட்டி . ஆகியன எல்லாம் தண்டனைக்குள் அடங்கும். இவ்வாறு நடவடிக்கையில் ஈடு பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டாலே போதும். போராட்டம் தோல்வி தான். பிறகு போராட்டத்தை விட்டு 'போடாதே, போடாதே' பொய் வழக்கு போடாதே விடுதலை செய்! விடுதலை செய்!! என போராட ஆரம்பித்து விடுவார்கள்.>>>>>>>>>>>மக்கின்ஆதரவு இல்லாத போராட்டம் என்றும் வெற்றி பெறாது>>>>>>>>>

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Jul 03, 2016 9:08 am

தற்கொலையில் தப்பித்தாலும் தண்டனைத்தான்.
சட்டங்கள்>
1.இந்திய அரசமைப்பு சட்டம்-1950 இதில் 395 கோட்பாடுக் உள்ளன.
2. இந்திய சாட்சிய சட்டம் -1872 இதில் 167 உறுபுகள் உள்ளன.
3.இந்திய தண்டனை சட்டம்1860 .இதில் 511 பிரிவுகள் உள்ளன.
4.குற்ற ஙிசாரனை முறை சட்டம் 1973. இதில் 484 விதிகள் உள்ளன.
5.உரிமையியல் விசாரனை முறை சட்டம்1908 இதில் 158 விதிகளும் ,51
கட்டளைகளும் உள்ளன.
6.அனைத்து திருமண மற்றும் விவாக ரத்து சட்டம்.
7.தொழில் தகராறு சட்டம்.1947.
8. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1988 .
9. கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் குடிமக்கள் நடைமுறை நூல்.
10. தமிழ்நாடு காவல் நிலை ஆணைகள்.(ச.அ.க)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Oct 19, 2016 10:04 pm

மக்களாட்சியில் மக்களுக்குத்தான் அளவுகடந்த அதிகாரங்கள் அனைத்தும் , மற்றவர்களுக்கு எல்லாமே மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் தான் என்பதை ஒருபோதும் மறந்து விடவேண்டாம்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Oct 19, 2016 10:29 pm

மாதிரி  மனு>                                            உ                        பதிவுத் தபால்

 
    இந்திய தகவல் பெறும்உரிமைச்சட்டம்- 200ன் பிரிவு19(1)ன்கீழ்  
செய்திடும்   முதல்   மேல்முறையீடு                  
   ---------------------------------------------------------------------------------------------------------   
       அனுப்புநர்
                              திரு.சிவ. தியாகராஜன்,
                              13.காந்தி ரோடு தெரு,
                              போளூர் & அஞ்சல்-606803,
                              திருவண்ணாமலை மாவட்டம்.

   பெறுநர்
                               கனம் மாவட்ட முதன்மை கல்விஅலுவலர்,
                                மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்,
                               திருவண்ணாமலை & அஞ்சல் 606601.
                                திருவண்ணாமலைமாவட்டம்.

  அய்யா,
                   பா ர்வை: 1. என் பிரதான மனு நாள்: 22.09.2016. பதிவுத்தபால்
எண்: RT 206323375IN.

                                        2 தங்கள் அலுவலக நேர்முக உதவியாளர் (ம) பொது
தகவல் அலுவலர் கடிதம் ந.க.எண்.:10437/அ3/2016.   : நாள் 18.10.2016.பதிவுத்தபால் & ஒப்புகை   
இணைந்தது எண்:RT 219528165IN.

               
             பார்வை -1ல்காணும் சட்டப்படியான 5 தகவல்களைக்கோரிய என்மனு
விற்கு பார்வை-2ல்காணும்தங்கள்அலுவலகஅலுவலர்வேண்டுமென்றேகாலம்
கடத்திபொறுப்பற்றதட்டிக்கழித்தளித்துள்ளபதில் கண்டனத்திற்குரியது
என்பதை நான் தங்களிடம் மன உளைச்சலுடன் பதிவு செய்கிறேன்.

             அரசாங்கத்தின், அதன் அலுவலகங்களின் செயல் பாட்டில் ஒளிவு
மறைவற்றவெளிப்படைத்தன்மையைஉறுதிபடுத்துதல்,எந்தஓர்குடி
மகனுக்கும்பதிலளிக்கும்கடமைஅரசாங்கத்திற்கும் அதன்  அதிகாரி
களுக்கும் உண்டு என்பதை உணர செய்தல், லஞ்ச ஊழலைத் தடுத்தல்
என்பதே இச்சட்டத்தின் பிரதான நோக்கம் என்பதும், உரிய காலத்திற்குள் தன்கடமையை தவராமல் செய்யனும் என்பதும் தாங்கள் அறியாத்தல்ல.

             தங்கள் அலுவலக அ3 பிரிவு அலுவலர் என் மனுவில் குறிப்பிட்டுள்ள1,2&3க்குசரியாகஅலுவலககுறிப்புடன்கோப்புகையாளப்
படவில்லைஎன  ஏற்கனவே தெரிவித்துள்ளேன்.அதனால் தான்அவர்
ஓர் யூகமான பதிலை அளித்து தட்டிக்கழித்துள்ளதும் கண்டனத்திற்கு
உரியதாகிறது.

             மேலும் நான்4&5-க்கு தாங்கள்ஓர் மாவட்டமுதன்மைகல்விஅதிகாரி
என்பதால்கல்வித்துறைஅலுவலகசெயல்பாட்டைகுறித்துகருத்துருகேட்
டிருந்தேன்.அதற்கும் இவ்வளுவலகத்தில் பராமரிக்கபடாத நிலையில்
தகவல்வழங்க இயலாது என தெரிவித்துள்ளதும் ஏற்புடையதல்ல.

             தகவல் கோரும் மனுவை பெற்ற அதிகாரி அத்தகவல் தன்னிடம்
இல்லை என்றாலும்வேறு பொது அதிகார அமைப்பிடம் உள்ளது என்றாலும்,
அந்த மனுவினை சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு 5 நாள்களுக்குள்ளாக அனுப்பிவிட்டு தகவலை பிரிவு 6(3)ன்படி தெரிவிக்கவேண்டும். அதன் படி
ஓர் மாவட்ட முதன்மைகல்வி அலுவலகமே செயல்படாததும்மிக
மனவருத்தத்தைத்தான் தருகிறது.

             தங்கள் சமூகம் இது குறித்து மேல்முறையீடு செய்து நான் கோரியுள்ள
கோப்புகட்டின்நகலைஅலுவலகக்குறிப்புடனும், நான்கோரியுள்ளகருத்துருக்
களையும். எவ்வித கட்டணமுமின்றி உரியகாலத்திற்குள் வழங்கிடவேணுமாய் இந்திய நாட்டின் ஓர் மூத்தக்குடிமகன் கேட்டுக்கொள்கிறேன்.             .
               
இணைப்பு : பார்வையில் காணும் கடித நகல் தாள-2        
                                                         
நகல்       :   ஆவண கோப்புக்கு......                                                      (ஒ.ம்)சிவ.தியாகராஜன்.
                                                                                                                                         மூத்த குடிமகன்

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Oct 20, 2016 10:45 am

P.S.T.Rajan wrote:ஒருவரின் தவறான முறையற்ற செயல்களுக்கு துணை போதல், ஏமாற்றுதல், ஆள் மாறாட்டம் போன்றவைகள் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 25ன்கீழ் வருகிறது.
உரிமையியல்டை முறை சட்டம் பிரிவு 91(1908)ன்கீழ் நமக்கு இடையூராய் மற்றவர் செய்யும் செயல் (உ.ம்) நம் வீட்டருகேஇரைச்சல் மிஷின் சத்தம் >>இதை கு.ந.மு.சட்டம் பிரிவு 156(3)ன்கீழ் புகார் செய்து உருத்து கட்டளை பெறலாம்..
மேற்கோள் செய்த பதிவு: 1196367

நீதிமன்றம், வழக்குரைஞர் ஆகிய சிரமங்கள் இல்லாமல் சண்டைக்காரன்கிட்டேயே சுமூகமாகப்பேசித் தீர்த்துக் கொள்வது எவ்வளவோ மேல் - பெரும்பன்மை நேரங்களில்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Oct 21, 2016 2:04 pm

அன்பரே  சமாதானத்திற்கு   வராத  வம்புகாரனாய் இருந்தால்  என்ன செய்வது.   கோர்ட்   கச்சேரின்னு>>>>>

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 22, 2016 7:51 pm

நமக்கு இருக்கும் உரிமை அடுத்தவனுக்கு இல்லை என எவரொருவர் எண்ணும் போது தான் பிரச்சனை உருவாகிறது. அப்பிரச்சனையை எடுத்துக்கொண்டு கோர்ட்டுக்கு போகாமல் நாமே தீர்த்துக்கொள்ள நினைத்து தீர்த்துக்கொள்வதுதான் புத்தி சாலித்தனம். அதுதான் நம்மிடம்>>>>>>>>>>>>>>>>>

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Oct 22, 2016 8:52 pm

P.S.T.Rajan wrote:அன்பரே  சமாதானத்திற்கு   வராத  வம்புகாரனாய் இருந்தால்  என்ன செய்வது.   கோர்ட்   கச்சேரின்னு>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1225040

ஆனால் ஐயா !

புத்திசாலிகள் போக விரும்பாத இடம்  இரண்டு:

1. காவல் நிலையம்.
2. நீதி மன்றம்

இவற்றால் வரும் நன்மையை விடவும் துயரமே அதிகம்.

கண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்குவதும் இங்கு போவதும்  ஒன்றே.
ஆப்த வாக்கிய அனுபவம்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Dec 13, 2016 7:39 pm

உண்மையை சொல்வதறகும் செயவதற்கும் பயம் எதற்கு>?

நாட்டில் பலர் உண்மையை சொல்வதற்கு தயங்கு கின்றனர்.
எங்கோ ஒருவர் மட்டுமே தமது கடமைகளை செவ்வனே செய்து
சாதித்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் சாதிக்க
முடியாததற்கு காரணமாக >>>அதிகாரத்தில் இல்லாதவர்கள்
எதை வேண்டுமானாலும் சட்டப்படி கேட்கலாம் செய்யலாம்.>>


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக