புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
44 Posts - 43%
heezulia
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
43 Posts - 42%
prajai
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
4 Posts - 4%
Jenila
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
2 Posts - 2%
M. Priya
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
1 Post - 1%
kargan86
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
1 Post - 1%
jairam
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
8 Posts - 5%
prajai
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
6 Posts - 4%
Jenila
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
4 Posts - 3%
Rutu
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
3 Posts - 2%
Baarushree
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
2 Posts - 1%
viyasan
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
1 Post - 1%
M. Priya
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மகனே கேளடா...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 15, 2016 2:46 pm

தமிழ் மகனே கேளடா
தலைவணங்கா தமிழன் நீயடா
தங்க தமிழா கேளடா
தாய்மொழி மறந்த்து ஏனடா?

தரணியை வென்றவன் நீயடா- சிலர்
தரங்கெட்டு போனது ஏனடா?
பல திசைகள் கண்டவன் நீயடா
பாரினில் வாழத் தவிப்பது ஏனடா?

விண்வெளியை அறிந்தவன் நீயடா
வீண் கவலைக் கொள்வது ஏனடா?
கலைகளைக் கண்டவன் நீயடா- அவை
களவு போனது ஏனடா?

உலகில் மூத்தவன் நீயடா
உன் பெருமை மறந்தது ஏனடா?
நாகரீகம் அறிந்தவன் நீயடா
நிலைமாறி கிடப்பது ஏனடா?
-
----------------
வாணி

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Mar 15, 2016 5:21 pm

தமிழ் மகனே கேளடா... 3838410834 தமிழ் மகனே கேளடா... 3838410834 தமிழ் மகனே கேளடா... 103459460



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 15, 2016 7:10 pm

தலைவணங்காத் தமிழன் நான்தானே ! - இன்று
...தலைவணங்கும் அடிமை ஆனேனே !
விலைபோகாத் தமிழன் நான்தானே !- ஓட்டுக்கு
...விலைபோகும் தமிழன் ஆனேனே !

தரணியை வென்றவன் நான்தானே ! - இன்று
...தரங்கெட்டுப் போனவனும் நான்தானே !
சுரணை உள்ளவனாய் இருந்தேனே ! - இன்று
...சுத்த மடையனாய் ஆனேனே !

பலதிசை கண்டவன் நான்தானே ! - இன்று
...பலபட்டடை ஆகிப் போனேனே !
நலம்பல பிறருக்குச் செய்தேனே ! - இன்று
... நாதியற்று தெருவுக்கு வந்தேனே !

உலகில் மூத்தவன் நான்தானே ! - இன்று
...உதவாக் கரையாய் ஆனேனே !
கலைபல கற்றவன் நான்தானே ! - இன்று
...கண்டவன் பின்னால் திரிந்தேனே !

விண்வெளி விஞ்ஞானம் அறிந்தேனே ! - இன்று
...விண்வெளியில் விமானம் சென்றாலே
கண்மூடி கன்னத்தில் போட்டேனே !  - நான்
...கடைத்தேறும் வழியொன்று சொல்வீரே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 15, 2016 8:15 pm

வாணி எழுதிய கவிதையை ,அப்பிடியே ayyasami ram அவர்கள்
பதிவிட்டு இருந்தால் , வாணி அவர்களுக்கு ஒரு குட்டு .

தாய்மொழி மறந்தது ஏனடா ? என்று கேள்வி கேட்டுவிட்டு ,
அடுத்த வரியிலேயே ,
"தரணி" என்று எழுதுவதற்கு பதில் "தரனி" என்று எழுதி உள்ளார்  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 16, 2016 9:55 am

அசலில் தரனி என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது....
-
கவிதை எழுதுபவர்கள் பிழையின்றி எழுதுவார்கள் என்ற
நம்பிக்கையில் நானும், சொற்பிழையை கவனிக்கவில்லை...
-
ஒரு பையன் அப்பாவிடம் சந்தேகம் கேட்கிறான்
“தகராறு , தகறாரு’ - சின்ன ர போடணுமா, பெரிய ற
போடணுமா...?
-
அப்பா சொன்ன சுலபமான சுலபமான பதில்:
-
சின்ன சண்டை என்றால் சின்ன ர போடு, பெரிய சண்டைன்னா
பெரிய ற போடு...!

-
தமிழில் 100 க்கு பத்து பேர் இப்படித்தான்
பிழையாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்....!!
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 16, 2016 10:39 am

தமிழில் 100 க்கு பத்து பேர் இப்படித்தான்
பிழையாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்....!!
-

சிறு திருத்தம். வெளி உலகில் , 100 க்கு பத்து பேர்தான் சரியாக எழுதுகிறார்கள் .
ஈகரையில் இந்த தவறுகள் அதிகம் இருப்பதில்லை .
தமிழ் மீது உள்ள உள்ளப்பற்றால் சரியாகவே எழுதுகிறார்கள் .

ரமணியன்

(பிகு: தரணியில் திருத்த முடிந்ததை திருத்துவோம் .

ர...ன்)



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2016 11:11 am

T.N.Balasubramanian wrote:
தமிழில் 100 க்கு பத்து பேர் இப்படித்தான்
பிழையாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்....!!
-

சிறு திருத்தம். வெளி உலகில் , 100 க்கு பத்து பேர்தான் சரியாக எழுதுகிறார்கள் .
ஈகரையில் இந்த தவறுகள் அதிகம் இருப்பதில்லை .
தமிழ் மீது உள்ள உள்ளப்பற்றால் சரியாகவே எழுதுகிறார்கள் .

ரமணியன்

(பிகு: தரணியில் திருத்த முடிந்ததை திருத்துவோம் .

ர...ன்)
மேற்கோள் செய்த பதிவு: 1197843

கவிதையும் அருமை உங்கள் பதிலும் அருமை ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 16, 2016 11:57 am

நன்றி கிருஷ்ணம்மா .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக