புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 3 Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 3 Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 3 Poll_c10 
60 Posts - 48%
heezulia
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 3 Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 3 Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 3 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 3 Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 3 Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 3 Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 3 Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 3 Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 3 Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 3 Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 3 Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 3 Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 3 Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது…


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 02, 2016 5:47 pm

First topic message reminder :


மகா பெரியவா ஒருநாள் அவர் ஆழ்ந்து
தியானத்தில் இருந்தபோது பாம்பு ஒன்று
அவருடைய தொடையில் ஏறி சுருண்டு
படுத்திருப்பதைப் பார்த்து நாங்கள் பதறிப்
போனோம்.

அந்த அறைக்குள் நாங்கள் போகக்கூடாது;
அவரை எச்சரிக்கவும் வழியேதும் இல்லை.
மூச்சுவிடக்கூட அஞ்சியபடியே நாங்கள்
ஜன்னல் வழியாக
அவரையே பார்த்துக்கொண்டிருந்தோம்.

அவர் கண்ணைத் திறந்து பார்த்தபோது,
அவர் மடியில் பாம்பு ஒன்று படுத்திருப்பதை
சன்னமான குரலில் தெரியப்படுத்தினோம்.

அவர் உடனே தன்னுடைய ஆடையை லேசாக
உதறினார், பாம்பு ஊர்ந்து வெளியேறியது.
பெரியவா எங்கள் பக்கம் திரும்பி, “அது நாலு
நாளா எங்கிட்ட வர்றது, இதுக்கு என்னத்துக்கு
ஆர்ப்பாட்டம் என்று மெல்லிய குரலில்
முணுமுணுத்தார்”

—————————–
படித்ததில் பிடித்தது


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 11:52 am

balakarthik wrote:
T.N.Balasubramanian wrote:பெரியவா ,ரமண ரிஷி அவர்கள் வாழ்ந்தமுறை ,பெருமையாக பேசிக்கொண்டு இருக்கும்போது ,
விளையாடி விட்ட இந்த கோபாலக்ருஷ்ணன் , மல்லையா, சத்யம் ராஜு
இடையில் புகுந்து விளயாடுராங்களே! சோகம் சோகம்

ரமணியன்


நீங்களும் ஈகரை பெரியவா தவறை மன்னித்து அமைதியாக இருங்கோ ஆறுதல் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1201847

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் .............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 10, 2016 12:30 pm

அமைதியாக இருப்பதாலேதான் ,ஆதங்கத்தை மட்டுமே வெளியிட்டு உள்ளேன் . புன்னகை  புன்னகை
யாரையும்  குறை கூறவில்லையே. யார் மீதும்  கோபமும் படவில்லையே  சிரி  சிரி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Apr 10, 2016 1:43 pm

புனிதமான இந்தத் திரி மல்லையாக்களால் மாசுபட்டதை எண்ணி வருந்துகிறேன் . அதற்கு நானே காரணமாக இருந்துவிட்டேன் . அதற்காகவும் வருந்துகிறேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 10, 2016 1:47 pm

M.Jagadeesan wrote:புனிதமான இந்தத் திரி மல்லையாக்களால் மாசுபட்டதை எண்ணி வருந்துகிறேன் . அதற்கு நானே காரணமாக இருந்துவிட்டேன் . அதற்காகவும் வருந்துகிறேன் .

பெரியவா மடியில் பாம்பைப்போல் இந்ததிரியில் மல்லயாக்களும்



ஈகரை தமிழ் களஞ்சியம் மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 10, 2016 3:17 pm

balakarthik wrote:
M.Jagadeesan wrote:புனிதமான இந்தத் திரி மல்லையாக்களால் மாசுபட்டதை எண்ணி வருந்துகிறேன் . அதற்கு நானே காரணமாக இருந்துவிட்டேன் . அதற்காகவும் வருந்துகிறேன் .

பெரியவா மடியில் பாம்பைப்போல் இந்ததிரியில் மல்லயாக்களும்
மேற்கோள் செய்த பதிவு: 1201909

தப்பாக நினைக்கவேண்டாம் Jagadeesan .
சில சமயம் ஒரு பின்னூட்டத்திற்கு ,அதன் தொடர்ச்சி பின்னூட்டங்களும் ,தலைப்பின் முக்கியத்துவத்தை
பின்னுக்கு தள்ளிவிடும் . நாம் அறியாமலே நடந்து விடும் அனிச்சை.
பெரியவா /ரமண மகரிஷி அவர்கள் பதிவில் , இம்மாதிரி பின்னூட்டத்தை மேலும் தொடரக்கூடாதே
என்ற ஆதங்கத்தில் அப்பிடி எழுதினேன் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Postkrissrini Sun Apr 10, 2016 5:48 pm

எனது தந்தைக்கு பரமாச்சார்யாள் என்றால் உயிர். எனது தந்தையின் தாத்தாவும் பரமாசார்யாளும் ஒன்றாக 
காவிரியில் நீந்தி விளையாடியவர்கள். பூவுடன் சேர்ந்த நார் போல எனக்குள்ளும் பக்தி. அவருடைய பல
திருவிளையாடல்களை நானே நேரில் கண்டு வியன்திருகின்றேன். அவருடைய அளவில்லா கருணை மழையில் நனைந்திருகின்றோம். அவற்றை எல்லாம் விவரிப்பது அவ்வளவு எளிதன்று.


:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



ஸ்ரீனிவாசன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 10, 2016 7:09 pm

கொடுத்து வைத்தவர் ஸ்ரீனி , நீங்கள் .
எனக்கு பெருமையாகவும் இருக்கிறது ,
சிறிது பொறாமையாகவும் இருக்கிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக