புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!! Poll_c10மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!! Poll_m10மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!! Poll_c10 
64 Posts - 50%
heezulia
மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!! Poll_c10மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!! Poll_m10மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!! Poll_c10மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!! Poll_m10மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!! Poll_c10மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!! Poll_m10மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!! Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!! Poll_c10மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!! Poll_m10மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!! Poll_c10மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!! Poll_m10மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!! Poll_c10மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!! Poll_m10மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!! Poll_c10மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!! Poll_m10மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 18, 2016 1:01 am

மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!! 1QJ0XpI8TvqohOaeq4XF+E_1460710097

திருமண வீட்டுக்கு சென்றால், சுவையான விருந்தும், தேங்காய் மற்றும் பரிசுப்பொருட்கள் அடங்கிய தாம்பூல பையுமே கிடைக்கும். ஆனால், அன்னை மீனாட்சியின் கல்யாணத்திற்கு வந்தவர்கள், ஒரு நதியையே பரிசாகப் பெற்றனர்; அதுதான் வைகை!

மீனாட்சிக்கு திருமணம் நடந்தபோது, பெண் வீட்டார், தாங்கள் சமைத்துள்ள விருந்தைப் போன்று, வேறு எந்த கல்யாணத்திலும் பார்த்திருக்க முடியாது என்று பெருமை பேசினர். ஆன்மிகத்தில் நுழைவதற்கான தகுதியே, ஆணவம் இன்மை தான்.

மீனாட்சியின் பெற்றோரான மலையத்துவஜன் மற்றும் காஞ்சனமாலையின் ஆணவத்தை அடக்க எண்ணிய சிவன், தன் பூதகணங்களில் ஒருவனான குண்டோதரனை வரவழைத்து, 'முதலில் இவனுக்கு விருந்து பரிமாறுங்கள்...' என்று கூறினார்.

குண்டோதரனை விருந்து மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல, அவனோ, ஒரே நொடியில் அங்கிருந்த எல்லா உணவையும் காலி செய்து விட்டான். அதன்பின்னரே, இது, சிவன் நிகழ்த்திய லீலை என்பதை உணர்ந்தனர். இதன் மூலம், திருமணங்களில் ஆடம்பரம் கூடாது என்பதை, நமக்கு அறிவுறுத்தியுள்ளார் இறைவன்.

குண்டோதரனின் தாகம் தீர்க்க, ஒரு நதியை பிரவாகம் எடுக்கச் செய்தார் சிவன். குண்டோதரன், கை வைத்து குடித்ததால், 'வைகை' என்ற பெயர் வந்ததாகவும், அந்நதியில் வெள்ளம் கரைபுரண்டபோது, அதன் வேகத்தை குறைக்க, நதியின் மத்தியில் சிவன் கை வைத்து தடுத்ததால், 'வைகை' எனப் பெயர் வந்ததாகவும் சொல்வர்.

மேலும், மகாபலி மன்னனை ஆட்கொள்ள வந்த விஷ்ணு, மூன்றடியால் உலகளந்த போது, அவரது ஒரு திருவடி, விண்ணைக் கிழித்துச் சென்றது. அந்த திருவடிக்கு, தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார் பிரம்மா. அதுவே, 'வேகவதி' எனும் வைகை நதியாக ஓடுகிறது என்றும் தகவல் உண்டு.

அத்துடன், மகாவிஷ்ணுவிற்குரிய உலகம் வைகுண்டம்; சிவபெருமானுக்குரிய உலகம் கைலாயம். இவற்றின் முதல் எழுத்துகளைச் சேர்த்து, 'வைகை' எனப்பெயர் வந்தது என்றும் கூறுவர். இந்நதியில் நீராடி, சொக்கநாதரை வழிபடுவோருக்கு கைலாயத்திலும், கூடல் அழகரை வழிபடுவோருக்கு வைகுண்டத்திலும் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இப்படிப்பட்ட சிறப்பு மிக்க வைகைக் கரையிலுள்ள மதுரையில் வசித்தவள் தான் வித்யாவதி என்ற பெண். பார்வதிதேவியின் பக்தையான இவள், 'தாயே பார்வதி... உலகிற்கே தாயான நீ, எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும்...' என, தினமும் வேண்டுவாள்.

பார்வதியும் அவளது கோரிக்கையை ஏற்று, மற்றொரு ஜென்மத்தில், காஞ்சன மாலையாக பிறந்து, மலையத்துவஜ மன்னனை மணக்க அருள்பாலித்தாள். இத்தம்பதி குழந்தை வேண்டி, யாகம் செய்த போது, யாக குண்டத்தில் இருந்து ஒரு குழந்தை வெளிப்பட்டது; அக்குழந்தையே மீனாட்சி. அவளை சிவனுக்கே திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர்.

தன் மேல் பக்தியும், பாசமும் கொண்டோருக்கு மகளாக, தாயாக, சகோதரியாக விளங்குகிறாள் அன்னை மீனாட்சி. அவளை எந்த உறவு சொல்லி வேண்டுமானாலும் அழைக்கலாம். பச்சை நிறமுள்ள அந்த மரகதவல்லியின் திருக்கல்யாணத்தைக் காண, கண் கோடி வேண்டும்.
அன்னையின் திருமணம் காண அனைவரும் வாருங்கள்!

தி.செல்லப்பா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 18, 2016 9:53 am

மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!! 103459460 மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!! 3838410834
-
மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!! NAzLFICSRrSUvEi2aUYF+11-1460344143-cithirai-festival46566
-
மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!! KgwBlKkRSj6f0bEm31OA+Tamil-Daily-News-Paper_67519342900
-
மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!! OSkRh94SDaroiwGUhrWA+MeenakshiAmman

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 18, 2016 9:56 am

பட பகிர்வுக்கு நன்றி அண்ணா புன்னகை ......... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக