புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Today at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Today at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:08 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:51 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 8:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
by mohamed nizamudeen Today at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Today at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:08 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:51 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 8:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Geethmuru | ||||
Barushree | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெய்வத்திற்குப் பலியிடுதல்…
Page 1 of 1 •
“பண்டிகை வரப்போகிறது. அதற்கு பலி கொடுப்பதற்கு
தான் இந்த ஆட்டை கூட்டிச் செல்கிறேன்”
என்று ஒரு குயவன் ஜென் குருவிடம் சொன்னான்.
–
“பலியா?” குரு வியப்புடன் கேட்டார்.
“ஆமாம் சாமி. தெய்வத்துக்கு திருவிழா அன்றைக்குப்
பலி கொடுத்தால் விசேஷம். தெய்வம் மகிழ்ந்து வரம்
கொடுக்கும். எல்லாம் சுபீட்சமாகயிருக்கும்”
–
இதைக்கேட்ட குரு எழுந்தார்.
அந்த குயவனின் மண் பானையை எடுத்து ஓங்கித்
தரையில் அடித்தார். பானை துண்டு துண்டாகச் சிதறியது.
குயவன் கோபத்துடன் துறவியைப் பார்த்தான்.
–
துறவி நிதானமாகக் கீழே குனிந்தார்.
சிதறிய ஓட்டாஞ் சில்லுகளை ஒன்றுவிடாமல் அடுக்கினார்.
குயவனிடம் நீட்டினார்.
–
“என்ன இது?” என்றான் குயவன் கோபமாக.
“உனக்குப் பிடிக்குமே, அப்பா?” என்றார் குரு.
–
“என்ன உளறுகிறீர்கள். நான் கஷ்டப்பட்டு செய்த
பானையை உடைத்து விட்டு அது எனக்கு பிடிக்கும்
என்று என்னிடமே நீட்டுகிறீர்கள். கேலியா? கிண்டலா?
உங்களுக்கு பித்தா?”
என்று ஆத்திரப்பட்டான் குயவன்.
–
“அப்படியெல்லாம் எதுவும் இல்லையப்பா. உண்மையான
அன்புடன் தான் செய்தேன்.”
என்று குரு சிறிதும் பதட்டப்படாமல் சொன்னார்.
–
“நான் செய்த அந்தப் பானையில் என் உழைப்பு
முழுவதும் அடங்கியிருக்கிறதே! அதை உடைக்க
நான் எப்படிச் சம்மதிப்பேன்? இது எனக்குப் பிடிக்கும்
என்று யார் உமக்குச் சொன்னது?”
–
“நல்லது. ஆண்டவன் படைத்த ஓர் உயிரை கதறக்
கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று உனக்கு
யார் சொன்னது? இதை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக்
கொண்டு வரம் தருவான் என்று நீ எப்படி நம்புகிறாய்?
எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக் கேட்டு
சகிப்பாள்? எந்தத் தகப்பன் தன் குழந்தை கொல்லப்
படுவதை விரும்புவான்?”
–
என்று குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள்
பிறந்தன.
–
குயவன் நிதானமாக ஆட்டின் கழுத்திலிருந்த கயிற்றை
அவிழ்க்கத் தொடங்கினான்.
–
——————————————
படித்ததில் பிடித்தது
தான் இந்த ஆட்டை கூட்டிச் செல்கிறேன்”
என்று ஒரு குயவன் ஜென் குருவிடம் சொன்னான்.
–
“பலியா?” குரு வியப்புடன் கேட்டார்.
“ஆமாம் சாமி. தெய்வத்துக்கு திருவிழா அன்றைக்குப்
பலி கொடுத்தால் விசேஷம். தெய்வம் மகிழ்ந்து வரம்
கொடுக்கும். எல்லாம் சுபீட்சமாகயிருக்கும்”
–
இதைக்கேட்ட குரு எழுந்தார்.
அந்த குயவனின் மண் பானையை எடுத்து ஓங்கித்
தரையில் அடித்தார். பானை துண்டு துண்டாகச் சிதறியது.
குயவன் கோபத்துடன் துறவியைப் பார்த்தான்.
–
துறவி நிதானமாகக் கீழே குனிந்தார்.
சிதறிய ஓட்டாஞ் சில்லுகளை ஒன்றுவிடாமல் அடுக்கினார்.
குயவனிடம் நீட்டினார்.
–
“என்ன இது?” என்றான் குயவன் கோபமாக.
“உனக்குப் பிடிக்குமே, அப்பா?” என்றார் குரு.
–
“என்ன உளறுகிறீர்கள். நான் கஷ்டப்பட்டு செய்த
பானையை உடைத்து விட்டு அது எனக்கு பிடிக்கும்
என்று என்னிடமே நீட்டுகிறீர்கள். கேலியா? கிண்டலா?
உங்களுக்கு பித்தா?”
என்று ஆத்திரப்பட்டான் குயவன்.
–
“அப்படியெல்லாம் எதுவும் இல்லையப்பா. உண்மையான
அன்புடன் தான் செய்தேன்.”
என்று குரு சிறிதும் பதட்டப்படாமல் சொன்னார்.
–
“நான் செய்த அந்தப் பானையில் என் உழைப்பு
முழுவதும் அடங்கியிருக்கிறதே! அதை உடைக்க
நான் எப்படிச் சம்மதிப்பேன்? இது எனக்குப் பிடிக்கும்
என்று யார் உமக்குச் சொன்னது?”
–
“நல்லது. ஆண்டவன் படைத்த ஓர் உயிரை கதறக்
கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று உனக்கு
யார் சொன்னது? இதை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக்
கொண்டு வரம் தருவான் என்று நீ எப்படி நம்புகிறாய்?
எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக் கேட்டு
சகிப்பாள்? எந்தத் தகப்பன் தன் குழந்தை கொல்லப்
படுவதை விரும்புவான்?”
–
என்று குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள்
பிறந்தன.
–
குயவன் நிதானமாக ஆட்டின் கழுத்திலிருந்த கயிற்றை
அவிழ்க்கத் தொடங்கினான்.
–
——————————————
படித்ததில் பிடித்தது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
"நல்லது. ஆண்டவன் படைத்த ஓர் உயிரை கதறக்
கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று உனக்கு
யார் சொன்னது? இதை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக்
கொண்டு வரம் தருவான் என்று நீ எப்படி நம்புகிறாய்?
எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக் கேட்டு
சகிப்பாள்? எந்தத் தகப்பன் தன் குழந்தை கொல்லப்
படுவதை விரும்புவான்?”
–
என்று குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள்
பிறந்தன.
மிக நல்ல பகிர்வு ராம் அண்ணா ....................
கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று உனக்கு
யார் சொன்னது? இதை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக்
கொண்டு வரம் தருவான் என்று நீ எப்படி நம்புகிறாய்?
எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக் கேட்டு
சகிப்பாள்? எந்தத் தகப்பன் தன் குழந்தை கொல்லப்
படுவதை விரும்புவான்?”
–
என்று குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள்
பிறந்தன.
மிக நல்ல பகிர்வு ராம் அண்ணா ....................
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|