புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Baarushree | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சிவா | ||||
viyasan | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரகிரி பயணம்.....
Page 17 of 24 •
Page 17 of 24 • 1 ... 10 ... 16, 17, 18 ... 20 ... 24
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த புண்ணியப்பயணம் என்பது ரெட்டை லிங்கம், கருப்பர் சந்நிதி, சுந்தரலிங்கம், சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் என்று அனைத்து தெய்வங்களையும் தரிசிப்பதில் தான் பூர்த்தியாகிறது.
ம்ம்ம்....ஹரஹர மஹாதேவ !
ம்ம்ம்....ஹரஹர மஹாதேவ !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
[/url]
மேலும் ,
நன்றி நன்றி ,க்ரிஷ்ணாம்மாவும் பதிவை பார்த்து விட்டார்கள் போலுள்ளது
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1209288ராஜா wrote:krishnaamma wrote:தன் தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்ய பிறந்தது தான் இந்த காளிமுத்து சுவாமிகள் கஞ்சி மடம். வெறும் கையும், காலோடு நடந்து செல்லவே கடினமாக இருக்கும் இந்த மலைப்பாதையில் சமையல் சாமான்களை தலைச்சுமையாகவே மலைக்கு எடுத்து சென்று பக்தர்களின் பசியை போக்கியவர்.
1976 -ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த மடத்தில் ஆரம்பத்தில் பசியோடு வரும் பக்தர்களுக்கு அரிசி கஞ்சியும், ஊறுகாயும் வழங்கப்பட்டதாம். அதனாலாயே இதற்க்கு கஞ்சி மடம் என்று பெயர் வந்துவிட்டது.
எவ்வளவு கருணை அவர்களுக்கு........இப்போவே இதனை கடுமையான பயணம் என்றால் , 40 வருடங்களுக்கு முன் ?..............நினைக்கவே பயமாய் இருக்கு.....கண்டிப்பாக இதையும் விட அடர்ந்த காடும், வன விலங்குகளும் நிறைந்து இருந்து இருக்கும் ................அப்படிப்பட்ட இடத்தில் எப்படிப் பட்ட சேவை செய்கிறார்கள்?.............நாம் ஏதும் டொனேஷன் போல அங்கு அனுப்ப முடியுமா விமந்தனி?....விவரம் சொல்லுங்களேன்
இதோ விரிவா இருக்கு பாருங்க , இப்ப தான் திரு.பாலசுப்ரமணியன் அவர்களிடம் அலைபேசியில் பேசினேன். மிக நல்ல மனிதர் நன்றாக பேசினார்
மேலும் ,
[url=http://www.eegarai.net/t129786p150-topic#1209309]மேற்கோள் செய்த பதிவு: 1209309விமந்தனி wrote:முகவரி, பதிவு - 145 ல் இருக்கிறது ஐயா.T.N.Balasubramanian wrote:எங்களுக்கு தெரிந்தவர் வருடாவருடம் 2500 முதல் 5000 வரை அன்னதானத்திற்கு , பணம் அனுப்புகிறார் .
வேண்டுமானால் முகவரி கேட்டு அனுப்புகிறேன் .
ரமணியன்
நன்றி நன்றி ,க்ரிஷ்ணாம்மாவும் பதிவை பார்த்து விட்டார்கள் போலுள்ளது
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அன்றிரவு தான் மலையில் மொத்தமே பதினைந்து பேர்கள் தானே இருந்தார்கள். அதனால், மடத்திலேயே நாங்கள் படுத்துக்கொண்டோம்.krishnaamma wrote:ஒ... நீங்க அப்படித்தான் தங்கிநீங்களா?....விமந்தனி wrote:தங்கும் இடம் என்று குறிப்பிடும் படி எதுவும் கிடையாது கிருஷ்ணாம்மா. கூட்டம் இல்லையென்றால் மடத்தில் இரவு தங்கிக்கொள்ளலாம். கூட்டமிருக்கும் காலங்களில் மடங்களில் இடம் கிடைப்பது கஷ்டம் என்றே நினைக்கிறேன். கிடைக்கும் இடங்களில் படுத்துறங்கி கொள்ளவேண்டியது தான். எங்கு தங்கினாலும் இயற்கை உபாதைகளுக்கு நான் ஏற்கனவே சொன்ன இடங்களுக்கு தான் வரவேண்டும்.krishnaamma wrote:இரவு மலை மேலே தங்க முடியுமா விமந்தனி? .............வசதி இருக்கா?
அனாலும் இப்போது நிறைய சத்திரங்கள் சந்தன மகாலிங்கம் செல்லும் வழியில் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். எதிர்காலத்தில் பக்தர்களின் வசதிகள் இன்னும் கூட்டப்பட சாத்தியமிருக்கிறது என்று தோன்றுகிறது.
மேலும், நாம் ஆற அமர மகாலிங்கத்தை தரிசிக்கவேண்டும் என்று விரும்புபவர்கள், நாங்கள் சென்றது போல் அமாவாசைக்கு மறுநாள் மலையேறினால் எந்த குறுக்கீடும் இல்லாமல் நிம்மதியாக ஆண்டவனை தரிசித்து விட்டு வரலாம். மகாலிங்கத்துக்கும் நமக்கும் அதிக இடைவெளி இருக்காது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கட்டுரை தொடரும்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ராஜா wrote:படம் தெரிகிறதே அக்கா ... அலுவலகம் கிளம்பிகொண்டிருக்கிறேன் , கொஞ்ச நேரம் கழித்து பார்க்கிறேன்
ஆமாம்.... படமெல்லாம் தெரிகிறது. ஆனா நேற்று தெரியலையே.... அது ஏன்னு தெரியலை.... எப்படியோ இப்ப ஓகே. தேங்க்ஸ் ராஜா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209477விமந்தனி wrote:ராஜா wrote:படம் தெரிகிறதே அக்கா ... அலுவலகம் கிளம்பிகொண்டிருக்கிறேன் , கொஞ்ச நேரம் கழித்து பார்க்கிறேன்
ஆமாம்.... படமெல்லாம் தெரிகிறது. ஆனா நேற்று தெரியலையே.... அது ஏன்னு தெரியலை.... எப்படியோ இப்ப ஓகே. தேங்க்ஸ் ராஜா.
எல்லா படங்களும் தெரிகிறதா விமந்தனி?..இப்பவும் உங்களுடைய இந்த திரி இல் மேலே உள்ளே ( முதல் பக்கத்தில் உள்ள) சில படங்கள் தெரியலை எனக்கு
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சந்தன மகாலிங்க கோயிலில் இன்னொரு அதிசயமும் இருக்கிறது. அமாவாசை பூசையில், பிரம்ம முகூர்த்தத்தில் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேக ஆரத்தி முடிந்ததும் மற்ற சன்னிதிகளிலும் ஆரத்தி முடித்து இறுதியாக பதினெட்டு சித்தர்களுக்கும் ஆரத்தி வழிபாடு நடக்கும்.
அப்போது அந்த பூஜையின் முடிவில் அந்த பதினெட்டு சித்தர்களும் நட்சத்திர ரூபத்தில் சந்நிதியில் தரிசனம் தருவார்களாம். இது இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
அந்த நட்சத்திர பிரகாசத்தை பார்த்தவர்கள் மிக, மிக கொடுத்து வைத்தவர்கள் என்றே கூறவேண்டும். யாருக்கு அனுகிரகம் இருக்கோ அவர்களுக்கு தானே அந்த காட்சி காணக்கிடைக்கும்.
சென்ற முறை இவரும், என் தம்பியும் வந்த போது அந்த காணக்கிடைக்காத அபூர்வ தரிசனத்தை கண்டு வணங்கி இருக்கிறார்கள்.
சந்தன மகாலிங்க சந்நிதி மேல் மிகச்சரியாக சித்தர் பெருமக்களுக்கு பூஜை முடிந்த அந்த கணத்தில் வானத்தில் அந்த நட்சத்திரம் பிரகாசிக்கிறதாம்.
கும்மிருட்டில் வண்டியின் ஹெட் லைட் வெளிச்சமோ அல்லது டார்ச் லைடோ ஒளிரும் போது ஒரு ஒளி வெள்ளம் பாயுமே அது போல இருந்ததாம்.
சட்டேன்று காமிராவில் என் தம்பி அதை பிடித்திருக்கிறான். கீழுள்ள படத்தை பாருங்கள். கரும்பலகையில் சாக்கால் கொடு கிழித்தது போல.............
அதனை வட்டமிட்டு காட்டியிருக்கிறேன் பாருங்கள்.
பிறகு படிப்படியாக அதன் ஒளி வெள்ளம் குறைந்து சாதாரண நட்சத்திரமாகி விட்டிருக்கிறது.
ஒரு நட்சத்திரத்தை சாதாரண காமிராவில் பிடிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. ஆனால், அன்று அது இந்த காமிராவில் பதிவாகியிருக்கிறது எனில் அதன் வெளிச்சத்தின் அளவினை கற்பனை செய்து பாருங்கள்.
ஆனாலும் என் தம்பிக்கு ஒரு வருத்தம். நேரில் பார்த்தது போல காமிராவில் பதிவாகவில்லையே என்பது தான்.
அப்போது அந்த பூஜையின் முடிவில் அந்த பதினெட்டு சித்தர்களும் நட்சத்திர ரூபத்தில் சந்நிதியில் தரிசனம் தருவார்களாம். இது இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
அந்த நட்சத்திர பிரகாசத்தை பார்த்தவர்கள் மிக, மிக கொடுத்து வைத்தவர்கள் என்றே கூறவேண்டும். யாருக்கு அனுகிரகம் இருக்கோ அவர்களுக்கு தானே அந்த காட்சி காணக்கிடைக்கும்.
சென்ற முறை இவரும், என் தம்பியும் வந்த போது அந்த காணக்கிடைக்காத அபூர்வ தரிசனத்தை கண்டு வணங்கி இருக்கிறார்கள்.
சந்தன மகாலிங்க சந்நிதி மேல் மிகச்சரியாக சித்தர் பெருமக்களுக்கு பூஜை முடிந்த அந்த கணத்தில் வானத்தில் அந்த நட்சத்திரம் பிரகாசிக்கிறதாம்.
கும்மிருட்டில் வண்டியின் ஹெட் லைட் வெளிச்சமோ அல்லது டார்ச் லைடோ ஒளிரும் போது ஒரு ஒளி வெள்ளம் பாயுமே அது போல இருந்ததாம்.
சட்டேன்று காமிராவில் என் தம்பி அதை பிடித்திருக்கிறான். கீழுள்ள படத்தை பாருங்கள். கரும்பலகையில் சாக்கால் கொடு கிழித்தது போல.............
அதனை வட்டமிட்டு காட்டியிருக்கிறேன் பாருங்கள்.
பிறகு படிப்படியாக அதன் ஒளி வெள்ளம் குறைந்து சாதாரண நட்சத்திரமாகி விட்டிருக்கிறது.
ஒரு நட்சத்திரத்தை சாதாரண காமிராவில் பிடிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. ஆனால், அன்று அது இந்த காமிராவில் பதிவாகியிருக்கிறது எனில் அதன் வெளிச்சத்தின் அளவினை கற்பனை செய்து பாருங்கள்.
ஆனாலும் என் தம்பிக்கு ஒரு வருத்தம். நேரில் பார்த்தது போல காமிராவில் பதிவாகவில்லையே என்பது தான்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:விமந்தனி wrote:ஆமாம்.... படமெல்லாம் தெரிகிறது. ஆனா நேற்று தெரியலையே.... அது ஏன்னு தெரியலை.... எப்படியோ இப்ப ஓகே. தேங்க்ஸ் ராஜா.ராஜா wrote:படம் தெரிகிறதே அக்கா ... அலுவலகம் கிளம்பிகொண்டிருக்கிறேன் , கொஞ்ச நேரம் கழித்து பார்க்கிறேன்
எல்லா படங்களும் தெரிகிறதா விமந்தனி?..இப்பவும் உங்களுடைய இந்த திரி இல் மேலே உள்ளே ( முதல் பக்கத்தில் உள்ள) சில படங்கள் தெரியலை எனக்கு
ஆமாம் கிருஷ்ணாம்மா. முதல் படம் தெரியவில்லை தான் ஆனால் முன்தினம் பதிவிட்ட படங்கள் நேற்று காணாமல் போனது அல்லவா? அந்த படங்கள் எல்லாமே தெரிகிறது என்ற அர்த்தத்தில் சொன்னேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209480விமந்தனி wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:ஆமாம்.... படமெல்லாம் தெரிகிறது. ஆனா நேற்று தெரியலையே.... அது ஏன்னு தெரியலை.... எப்படியோ இப்ப ஓகே. தேங்க்ஸ் ராஜா.ராஜா wrote:படம் தெரிகிறதே அக்கா ... அலுவலகம் கிளம்பிகொண்டிருக்கிறேன் , கொஞ்ச நேரம் கழித்து பார்க்கிறேன்
எல்லா படங்களும் தெரிகிறதா விமந்தனி?..இப்பவும் உங்களுடைய இந்த திரி இல் மேலே உள்ளே ( முதல் பக்கத்தில் உள்ள) சில படங்கள் தெரியலை எனக்கு
ஆமாம் கிருஷ்ணாம்மா. முதல் படம் தெரியவில்லை தான் ஆனால் முன்தினம் பதிவிட்ட படங்கள் நேற்று காணாமல் போனது அல்லவா? அந்த படங்கள் எல்லாமே தெரிகிறது என்ற அர்த்தத்தில் சொன்னேன்.
ம்ம் ஓகே ஓகே ............எனக்கு மட்டும் தான் தெரியலையோ என்று பார்த்தேன், ஏதோ நான் மட்டுமே எப்பவும் கப்ளையன்ட் பண்ணுவது போல தோன்றுகிறது அல்லவா?........அது தான் , கேட்டுக் கொண்டேன் ............ மற்ற திரிகளிலும் பார்த்தேன், எல்லா படங்களும் இப்போ தெரிகிறது ,.........ஆனால் அடிக்கடி என் இப்படி ஆகிறது என்று தான் தெரியலை
- Sponsored content
Page 17 of 24 • 1 ... 10 ... 16, 17, 18 ... 20 ... 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 17 of 24
|
|