புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_m10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10 
60 Posts - 48%
heezulia
'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_m10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_m10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_m10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_m10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_m10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_m10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 10:47 pm

கடல் நீரை சுத்திகரிக்கும் ஆமைகள் !

'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 6e04bYhTT9CNMzKG3w79+Tamil_News_large_152741620160523031352_318_219

ராமேஸ்வரம்: 'இன்று உலக ஆமைகள் தினத்தையொட்டி, கடல் சுற்றுச்சூழலை பாதுகாத்து, கடலை சுத்தமாக்கும் ஆமைகளை பேணிக் காப்போம்' என, அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும். மன்னார் வளைகுடா, வங்கக் கடலில் வாழும் அரிய உயிரினம் ஆமைகள். இதில் சித்தாமை, அலுங்காமை, பச்சை ஆமை, பெருந்தலை ஆமை, தோணி ஆமை என, பல வகைகள் உள்ளன. சாதுவான குணம் கொண்ட ஆமைகள், 300 ஆண்டுகள் வாழக்கூடியவை.

கடல் மைல்:கடல் பாசிகள், மீன் குஞ்சுகளை உணவாக உட்கொண்டு, சுவாசிக்கும் போது கடல் நீரை மாசுபடுத்தாமல், சுத்திகரித்து வெளியேற்றும் தன்மை கொண்டதால் ஆமையை, 'கடல் சுத்தி கரிப்பான்' என, மீனவர்கள் அழைக்கின்றனர்.

ஆமைகள் மணிக்கு, 3 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடியது என்பதால் எளிதில் சுறா, திமிங்கலத்திற்கு இரையாகின்றன; மீனவர்கள் வலையிலும் சிக்கு கின்றன. இவற்றின் இனப்பெருக்க காலம் மார்ச், ஏப்., மே மாதங்கள்.

முகத்துவாரம்:ஒடிசா காஹிர்மாதா கடற்கரையில், 'ருஷிகுல்யா' எனும் ஆறு முகத்துவாரம், தமிழக மன்னார் வளைகுடாவில் தனுஷ்கோடி, 21ம் தீவில் ஏராளமான ஆமைகள், குழி தோண்டி ஒரு லட்சம் முட்டைகள் இடுகின்றன. 55 நாட்களுக்கு பின் பொரிக்கும் ஆமை குஞ்சுகள், கடலில் பிரதிபலிக்கும் நிலா, நட்சத்திர வெளிச்சத்தை கணக்கிட்டு, கடலுக்குள் செல்லும் தன்மை கொண்டவை.

கச்சத்தீவு புகலிடம்:'கச்சபம்' என்றால், ஆமைகள் என பொருள். சில நுாறு ஆண்டுகளுக்கு முன், ஆமைகளின் புகலிடமாக கச்சதீவு இருந்ததால், அது, 'கச்சத்தீவு' என்றழைக்கப்படுகிறது.

இது குறித்து, பாம்பன் மீனவர் சங்க தலைவர் அருளானந்தம் கூறியதாவது:கடந்த, 2000வது ஆண்டு மே, 23ல் அமெரிக்கா, கலிபோர்னியாவில் ஆமைகள் மீட்பு குழுவினர், ஆமைகள் இனம் பாதுகாக்கவும், இனப்பெருக்க காலத்தில் தொந்தரவு ஏற்படுத்தாத வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதால், மே, 23ஐ உலக ஆமைகள் தினமாகக் கொண்டாடுகிறோம்.

வரம்பு மீறிய மீன்பிடி முறையால், அழிவின் விளிம்பில் உள்ள ஆமைகளை பாதுகாக்க, மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 24, 2016 7:18 pm

'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 103459460

'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 WFqYHdgNRLOFcvC6yP2g+index9

அலக ஆமைகள் தினத்தில் கண்காட்சி சாலை`இல்
உருந்த ஆமையை கடலில் விடும் காடசி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 25, 2016 12:30 am

நன்றி அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 26, 2016 4:18 pm

ஒன்றுக்கும் உதவாத ஆமை 300 ஆண்டுகள் வாழ்கிறது; ஆனால் ஆறறிவு படைத்த மனிதனோ 100 ஆண்டுகள் கூட வாழமுடிவதில்லை . மனிதன் 300 ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு சாதிப்பான் ! கடவுள் ஏன் இதை யோசிக்கவில்லை ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக