புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_m10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10 
60 Posts - 48%
heezulia
அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_m10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_m10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_m10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_m10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_m10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_m10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 25, 2016 11:54 pm

மாரி அம்மா உத்தரவு’ குழு! பெயரைக் கேட்டுவிட்டு ஏதோ இது சித்தர் பீடம் செல்லும் பக்தர் குழு என்று கன்னத்தில் போட்டுக்கொள்ளப்போகிறீர்கள். இது, நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி புறப்பட்டிருக்கும் சூழலியல் குழு.

“மாரி என்றால் மழை. மாரியின் இருப்பிடத்தை நாம் ஆக்கிரமித்ததால் “என் இருப்பிடத்தை காலி செய்” என்பதை வெள்ளமாக வந்து உணரத்தி உத்தரவிட்டிருக்கிறது. அதனை மக்களிடமும் மாவட்ட நிர்வாகங்களிடமும் எடுத்துக் கூற பயணப்பட்டிருக்கும் குழு நாங்கள். அதனால் ‘மாரி அம்மா உத்தரவு’ குழு.” என்கிறார்கள், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி நீராதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி சேலத்திலிருந்து சென்னை நோக்கி சைக்கிளில் பேரணி சென்று கொண்டிருக்கும் ‘மாரி அம்மா உத்தரவு’ குழுவினர்.

அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! OZbUC9zUSlKBIghRMaXp+mariamma60022

பயணத்திட்டத்தின்படி இன்று வேலுார் வந்த அவர்கள் மூன்று சக்கர சைக்கிளை மிதித்துக்கொண்டு முன்னூறு கிலோமீட்டர் கடந்து வந்து பொதுமக்களிடம் நீர் நிலை ஆக்கிரமிப்பு பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கையை அளித்துக்கொண்டிருந்தனர்.

இந்த பயணத்தை தொடங்கி நடத்தி வரும் இக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் சேலம் மக்கள் குழுவை சேர்ந்தவருமான பியூஷ் மானுஷிடம் பேசினோம் “ சேலத்தில் பல ஏரி, குளங்கள், ஓடைகள் குப்பை மேடுகளாகவும் பட்டா நிலங்களாகவும் ஆக்கிரமிப்பாலும் அழிந்து வருகிறது.

சேலத்தில் உள்ள மூக்கனேரி, குமரகிரி ஏரி, அரிசிப்பாளையம் தெப்பகுளம் தர்மபுரி இலக்கியம்பட்டி குளம் போன்றவற்றை எங்கள் குழு சார்பில் சுத்தப்படுத்தி பராமரித்தோம் சமீபத்தில் பெய்த மழையில் இவற்றில் எல்லாம் கரை ததும்ப நீர் உள்ளது. இலக்கியம்பட்டி ஏரி 32 லட்சம் கண அடி தண்ணீர் தேங்கும் அளவுக்கு உள்ளது.

எங்களை போன்ற சிறிய குழுக்களாலேயே இத்தனை நீர் நிலைகளை மீட்டெடுக்கும் போது அரசு மனது வைத்தால் எல்லா ஏரி குளங்களையும் பராமரித்து தண்ணீர் பஞ்சமே இல்லாத நிலைக்கு உயர்த்தலாம். ஆனால் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கொஞ்சம் கூட முயற்சிக்க மறுத்து முடங்கிப்போயுள்ளது நிர்வாகம்.” என்றவர், “சேலத்தில் ஏரிக்குள் பட்டா கொடுத்திருக்கிறார்கள்.

thodarum................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 25, 2016 11:55 pm

அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! RTOGunxR3mYNPdQ4csc6+mariammafuse260

ஒரு தனியார் மருத்துவமனை ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. தேமுதிக எம்.எல்.ஏவிற்கு 6 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதியை பட்டா போட்டு கொடுத்துள்ளனர். இதனை மீட்க வேண்டும் என வலியுறுத்தி 3 நாட்கள் ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி மூன்று சக்கர சைக்கிளில் பிரசாரம் செய்தேன். கண்டுகொள்ளவே இல்லை.

அனைத்து மக்களிடமும் இது பற்றி எடுத்துச்சொல்ல வேண்டும் என்று கடந்த மாதம் 29ஆம் தேதி சென்னைக்கு பேரணி புறப்பட்டோம். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஆம்பூர் என்று வரும் வழியில் எல்லாம் பொது மக்கள், இளைஞர்கள் கல்லூரிகள் பள்ளிகளில் நீர் நிலைகளின் நிலைமையையும்…அதை ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற அவசியத்தையும் பேசி வருகிறோம். பள்ளி கல்லூரி மாணவர்கள் உற்சாகமாக எங்கள் பயணத்தில் பங்கேற்கிறார்கள்.

அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! AoJegh0WRvGM824p9Ayx+mariamma6002

சென்னை பெருமழையால் பாதிக்கப்பட்டது. பாதிப்பிற்கு மழை மட்டும் காரணம் அல்ல, ஆக்கிரமிப்புகளால்தான் அதிகம் பாதிப்பு. ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படும் என்றார்கள். இவ்வளவு பெரிய அழிவிற்கு பிறகும் இன்னும் பல இடத்தில் ஏரிகளில் கட்டிடங்கள் கம்பீரமாக நிற்கின்றன. நாங்கள் ஆம்பூர் வரும் போது பாலாற்றை பார்த்தோம். நகராட்சியின் கழிவுகள் எல்லாம் பாலாற்றங்கரையில் தான் கொட்டப்படுகிறது. கழிவு நீர் அதில் தான் கலக்கிறது. இவ்வளவிற்கு பிறகும் நம் அரசு பாடம் கற்கவில்லை. அடுத்து காஞ்சிபுரம் செல்கிறோம். ஆக்கிரமிப்புகளால் அதிகம் பாதிக்கப்பட்ட ஊர் காஞ்சிபுரம்.

சென்னை முழுக்க சுற்றி வந்து பிரச்சாரம் செய்ய இருக்கிறோம். எங்களது கோரிக்கை ஏரி குளங்களை பாதுகாக்க சிறப்பு குழு அமைக்கப்பட வேண்டும். அனைத்து ஆக்கிரமிப்புகளும் உடனடியாக அகற்றப்பட வேண்டும். அதுவரை எங்கள் பிரச்சாரம் ஓயாது. தூய்மையான நீரினை அடுத்த சந்ததிக்கு அளிப்போம்.” என்றார்.

மாரி அம்மா மனசு வைத்தால் போதுமா மாநிலத்தை ஆளும் அம்மாவும் மனசு வைக்க வேண்டுமே!

அ. அச்சணந்தி,
மா.சுமன் (மாணவப் பத்திரிக்கையாளர்)
படங்கள்: ச.வெங்கடேசன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 26, 2016 12:34 am

இவர்களது முயற்சி வெற்றி பெறட்டும் புன்னகை ........... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக