புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழிவுநீர் இல்லாத முதல் இந்திய நகரம்!​  Poll_c10கழிவுநீர் இல்லாத முதல் இந்திய நகரம்!​  Poll_m10கழிவுநீர் இல்லாத முதல் இந்திய நகரம்!​  Poll_c10 
60 Posts - 48%
heezulia
கழிவுநீர் இல்லாத முதல் இந்திய நகரம்!​  Poll_c10கழிவுநீர் இல்லாத முதல் இந்திய நகரம்!​  Poll_m10கழிவுநீர் இல்லாத முதல் இந்திய நகரம்!​  Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கழிவுநீர் இல்லாத முதல் இந்திய நகரம்!​  Poll_c10கழிவுநீர் இல்லாத முதல் இந்திய நகரம்!​  Poll_m10கழிவுநீர் இல்லாத முதல் இந்திய நகரம்!​  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கழிவுநீர் இல்லாத முதல் இந்திய நகரம்!​  Poll_c10கழிவுநீர் இல்லாத முதல் இந்திய நகரம்!​  Poll_m10கழிவுநீர் இல்லாத முதல் இந்திய நகரம்!​  Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
கழிவுநீர் இல்லாத முதல் இந்திய நகரம்!​  Poll_c10கழிவுநீர் இல்லாத முதல் இந்திய நகரம்!​  Poll_m10கழிவுநீர் இல்லாத முதல் இந்திய நகரம்!​  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கழிவுநீர் இல்லாத முதல் இந்திய நகரம்!​  Poll_c10கழிவுநீர் இல்லாத முதல் இந்திய நகரம்!​  Poll_m10கழிவுநீர் இல்லாத முதல் இந்திய நகரம்!​  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கழிவுநீர் இல்லாத முதல் இந்திய நகரம்!​  Poll_c10கழிவுநீர் இல்லாத முதல் இந்திய நகரம்!​  Poll_m10கழிவுநீர் இல்லாத முதல் இந்திய நகரம்!​  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழிவுநீர் இல்லாத முதல் இந்திய நகரம்!​


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 31, 2016 1:20 am

கழிவுநீர் இல்லாத முதல் இந்திய நகரம்!​  PxgXOTmQEa8g6yIWf13s+earthnature250

வெகு விரைவில் ​ஜாம்ஷெட்பூர் (​Jamshedpur​)​, கழிவுநீர் சுத்திகரிப்பிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் தலைசிறந்த நகரமாக புகழ்பெறப் போகிறது. ஆம்.., ​ஜாம்ஷெட்பூர் ​நிர்வாகம் ஒரு மிகப் பெரிய கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை நிறுவிக் கொண்டிருக்கிறது. நகரத்தின் மொத்த கழிவுகளையும் சுத்திகரித்து, மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை ​தொழிற்சாலைகளுக்கு​ தரப்போகிறது இந்த ஆலை.

இதனால் இரண்டு பயன்கள் ஏற்படப்போகின்றன. இனி, கழிவுநீர் சுத்தமான நீர்​நிலைகளையோ, கடலையோ, நிலத்தையோ மாசுபடுத்தாது. தொழிற்சாலைகளுக்கு அதிகளவு தண்ணீரை​ வழங்குவதுடன், இயற்கைக் கும் மனிதர்களுக்கும் மற்ற உயிர்களுக்கு தேவைக்குறைவு இன்றி வழங்க முடியும். ஆக, ஒரே கல்லில் இரு மாங்காய்கள்!

TATA steel நிறுவனத்தின் துணை நிறுவனமான JUSCO​ ​வின் (Jamshedpur Utilities and Services Company- Jamshedpur) முயற்சியால் ​பாராவில்​(Bara)​, நிறுவப்பட்டுவரும் இந்த சுத்திகரிப்பு ஆலை நிறுவனம் ஏற்கெனவே 2015ல், ஜாம்ஷெட்பூர் சாலைகளில், ​பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி சாலைகள் அமைத்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த கழிவுநீர் ஆலை, சுமார் 30 மில்லியன் லிட்டர் நீரைச் சுத்திகரிக்கும் திறன் படைத்தது என்கிறார்கள் JUSCO​ நிறுவன அதிகாரிகள்.​

.......................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 31, 2016 1:21 am

கழிவுநீர் இல்லாத முதல் இந்திய நகரம்!​  QMAv4bPxTAWnXq9ngjj8+JUSCO6003

ஏற்கெனவே நிர்மாணிக்கக்கப்பட்ட Biatupur​​​ சுத்திகரிப்பு ஆலையைச் சேர்த்து​,​மொத்தமாக 40 மில்லியன் லிட்டர் நீரைச் இனி சுத்திகரிக்கலாம். இது, ​ஜாம்ஷெட்பூரில் உள்ள மொத்த கழிவுநீரைச் சுத்திகரிக்க போதுதமானதாகும். இந்த சுத்திகரிப்பு ஆலைகள் ZLD (Zero Liquid Discharge) என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. ​அதிநவீன, மேம்படுத்தப்பட்ட அறிவியல் தொழில்நுட்பம் ​இது. கிட்டத்தட்ட அனைத்து கழிவுநீரையும் மறுசுழற்சி செய்து சுத்திகரிக்கும்​ செயல்முறை.

அதாவது, கழிவுநீரில் உள்ள திடக்கழிவுகளை சிறிதாக மாற்ற, Ultra filtration மற்றும் Reverse osmosis ஆகிய இரண்டிற்கும் அந்த நீர் உட்படுத்தப்படுகிறது. இந்த நீர்​,​ பிறகு கொதிக்கும் நிலைக்கு (ஆவியாகும் நிலை) கொண்டுசெல்லப்பட்டு, அதில் கலந்திருந்த திடக் கழிவுகள் அகற்றப் படுகின்றன. இப்படி ஆவியான நீர், condense செய்யப்பட்டு, சுத்திகரிக்கப்படுகிறது. இப்படி பல நிலைகளில் சுத்தம் செய்யப்பட்ட நீர் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும்.

தனிநபர் நீர் நுகர்வில் ஜாம்ஷெட்பூர் இந்திய அளவில் நான்காவது ​இடத்தில் ​இருப்பதாக​கூறப்படுகிற நிலையில் இந்த சுத்திகரிப்பு ஆலை எதிர்காலத்தில் ​கழிவுநீர் சுத்திகரிப்பிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் ஜாம்ஷெட்பூரை தலைசிறந்த நகரமாக மாற்றப்போகிறது.

.................................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 31, 2016 1:22 am

கழிவுநீர் இல்லாத முதல் இந்திய நகரம்!​  RQtOXJSnRJ25TtvIJ4uK+JUSCO6002

இத்திட்டத்திற்கான பணிகள் 2017ன் ஆம் ஆண்டின் முற்பகுதியிலேயே முடிவடையும். JUSCOவின் இதுபோன்ற சுற்றுச்சூழல் சார்ந்த செயல்கள் பாராட்டப்பட வேண்டியவை. ஆனால் பாராட்டுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் கையோடு, நம் மாநிலத்திலும் இத்திட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளலாமே!

ந. ஆசிபா பாத்திமா பாவா
(மாணவப் பத்திரிகையாளர்)
விகடன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 31, 2016 1:24 am

மகத்தான முன்னுதாரணம்...மற்ற நகரங்களும் இப்படி செய்தால் ரொம்ப அருமையாக இருக்கும் ! .ஏற்கனவே
ஜாம்ஷெட்பூர், நல்ல தொழில் நகரம், இப்போ இதுவும் சேர்ந்து கொண்டால்............ எதிர்காலத்தில் ​கழிவுநீர் சுத்திகரிப்பிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் தலைசிறந்த நகரமாக மாற்றப்போகிறது.............வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue May 31, 2016 6:19 am

என்ன சுத்தம் செய்தாலும் கழிவு நீர்தானே. மரு சுழற்சி செய்ய முயன்றது பாராட்டிற்குறியதே>>>>>>>>>

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 31, 2016 9:46 am

P.S.T.Rajan wrote:என்ன சுத்தம் செய்தாலும்  கழிவு நீர்தானே. மரு சுழற்சி செய்ய முயன்றது பாராட்டிற்குறியதே>>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1209357

மறு சுழற்சி செய்த நீரை, எங்கள் 160 வீடுகளின் Toilet  Flesh  க்கு மட்டும் வரும்படி அமைத்திருக்கிறார்கள்.....மேலும் செடிகளுக்கு ஊற்றலாம்  ஐயா, தரை அலம்பிவிடலாம்..........நாங்கள் எங்க அப்பார்ட்மெண்டில் செய்கிறோமே ஜாலிஜாலிஜாலி
.
.
பெங்களூரில்  இது, சூரிய ஒளித்தகடுகள் பொருத்துவது, வேஸ்ட் managemet  காக ஒரு சின்ன மெஷின் வைத்து அவற்றை உரமாக்குவது எல்லாம் கட்டாயம் எல்லா அப்பார்ட்மெண்ட்களிலும் செய்யணும் என்று சட்டம் இருக்கு ஐயா புன்னகை மேலும் சூரிய ஓளித்தகடுகள் பொருத்தினால் ஒவ்வொரு மாதமும் நமக்கு ஒரு குறிப்பிட்ட தொகை நம் மின்சார  பில் லிருந்து குறைப்பார்கள்  புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jun 01, 2016 4:42 am

இல்லாத ஊருக்கு >>>>>>>>>>>>>>>>>>>>ஒரு நாட்டில் யூஸ் அன்ட் துரோ என்று>>>>>>>>என்ன செய்ய வாழனுமே>>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக