புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
3 Posts - 2%
Kavithas
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
1 Post - 1%
bala_t
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
1 Post - 1%
prajai
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
284 Posts - 42%
heezulia
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
5 Posts - 1%
prajai
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
4 Posts - 1%
manikavi
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திப்பு..


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Jun 08, 2016 5:02 pm

சந்திப்பு

கையறு நிலையில்
விட்டுச்சென்றாய்
விழுதுகள் இருக்கையில்!

காமம் மட்டுமே
உந்தன் குறியாய்
இருக்கையில்!

உணர்ச்சிப் பிழம்பை
ஒதுக்கி தள்ளா
காமுகனே!

உன் உதிரத்தின்
ஒரு பாதி
மிச்ச சொச்சமாய்
மண்ணில் தவழ்கிறது!

உடனிருந்த உறவெல்லாம்
உன்னாலே
விலகிச் செல்ல!

கட்டிலிட்ட பாவத்திற்கு
தொட்டிலிட்ட குழந்தையை
தண்டித்தல் தகுமோ?

பாதகா உன்னை
மன்னித்து விடுகிறேன்!
உந்தன் விழுதுகள்
மண்ணில்
வேரூன்ற வேண்டும்!

கண்ணில் கலந்து
இதயத்தில் இறங்கி
இன்பத்தை துன்பமாய்
மாற்றினாய்!

துயரமானாலும்
அந்த சந்திப்புக்காகவே
காத்திருக்கிறேன்!!
உன் உதிரத்தின்
ஒரு பாதிக்காக!!!

சசி...



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 08, 2016 10:16 pm

நன்று.

காரி உமிழ்ந்திட காத்திருக்கலாம்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 08, 2016 10:36 pm

நல்லா இருக்கு சசி ! சந்திப்பு..  103459460 சந்திப்பு..  1571444738



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Jun 09, 2016 8:15 am

நன்றி மா...



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Jun 09, 2016 8:17 am

யினியவன் wrote:நன்று.

காரி உமிழ்ந்திட காத்திருக்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1210269

உமிழ இல்லை அண்ணா.. குழி தோண்டி புதைப்பதற்கு.. ஜாக்கிரதையா தான் இருக்கணும் தவறு செய்கிற ஆண்..



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 09, 2016 10:08 am

சசி wrote:உமிழ இல்லை அண்ணா.. குழி தோண்டி புதைப்பதற்கு.. ஜாக்கிரதையா தான் இருக்கணும் தவறு செய்கிற ஆண்..

அதை கவிதையில் சொல்லி இருந்தால் மிக நன்றாய் இருக்கும், சொல்லாததால் உமிழ என்று நினைவு படுத்தினேன் சசி




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 09, 2016 10:52 am

அருமையான கவிதை ,
இருப்பினும் ,

"உந்தன் விழுதுகள்
மண்ணில்
வேரூன்ற வேண்டும்! "

இன்னும் வேண்டுமா ?

"காத்திருக்கிறேன்!!
உன் உதிரத்தின்
ஒரு பாதிக்காக!!! "

இது போதாதா ??

சிறிய நெருடல் /சந்தேகம் --கருத்தில் ,
கவிதையில் இல்லை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31429
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 09, 2016 3:30 pm

அருமை சசி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Jun 09, 2016 5:24 pm

யினியவன் wrote:
சசி wrote:உமிழ இல்லை அண்ணா.. குழி தோண்டி புதைப்பதற்கு.. ஜாக்கிரதையா தான் இருக்கணும் தவறு செய்கிற ஆண்..

அதை கவிதையில் சொல்லி இருந்தால் மிக நன்றாய் இருக்கும், சொல்லாததால் உமிழ என்று நினைவு படுத்தினேன் சசி
மேற்கோள் செய்த பதிவு: 1210315

உங்களுக்கு எல்லாம் கோவம் வரும் ஆண்பிள்ளைகளை திட்டி எழுதினால்... சொல்லிடீங்க...பின்னிடுவோம் எழுத்தால்...



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Jun 09, 2016 5:33 pm

T.N.Balasubramanian wrote:அருமையான கவிதை ,
இருப்பினும் ,

"உந்தன் விழுதுகள்
மண்ணில்
வேரூன்ற வேண்டும்! "

இன்னும் வேண்டுமா ?

"காத்திருக்கிறேன்!!
உன் உதிரத்தின்
ஒரு பாதிக்காக!!! "

இது போதாதா ??

சிறிய நெருடல் /சந்தேகம் --கருத்தில் ,
கவிதையில் இல்லை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1210319

மிக்க நன்றி ஐயா..
மிச்ச சொச்சமாய் மண்ணில் தவழும் அந்த குழந்தை மண்ணில் வேரூன்ற வேண்டும்
.. கைக்குழந்தையுடன் விட்டு சென்ற கணவனை குழந்தைக்காக உன்னை மன்னிக்கிறேன் வந்து விடு.. என்று தன் மனக்குமுறலை தெரியப்படுத்துகிறாள்..

புதிதாக எதையும் அவள் எதிர்பார்க்க வில்லை..




மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக