புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10 
31 Posts - 36%
prajai
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Jenila
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
jairam
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10 
7 Posts - 5%
prajai
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10 
6 Posts - 4%
Jenila
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Rutu
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
manikavi
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்!


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 24, 2016 4:33 pm

First topic message reminder :

நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 ZVBMWSQjS4GUBFIR0WK2+1466762228-4344

சென்னையை இன்று காலை உலுக்கியது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த இளம் பெண் படுகொலை. செங்கல்பட்டில் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 25 வயதான சுவாதி என்ற இளம் பெண் அடையாளம் தெரியாத நபரால் குத்தி கொலை செய்யப்பட்டார்.




சென்னை சூளைமேட்டில் வசித்து வரும் சுவாதியை வேலைக்கு செல்ல காலை 7:30 மணியளவில் அவரது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பைக்கில் இறக்கி விட்டு சென்றார்.

சந்தான கோபாலகிருஷ்ணன் இறக்கிவிட்டு சென்ற சில நிமிடங்களிலேயே சுவாதி கொலை செய்யப்பட்டார். பச்சை நிற டி-ஷர்ட்டும், கருப்பு நிற பேண்டும் அணிந்து வந்த அந்த அடையாளம் தெரியாத நபர் தான் கொண்டு வந்த பேக்கில் இருந்து கத்தியை எடுத்து சுவாதியின் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளான்.

ஆள் நடமாட்டம் உள்ள, நெரிசல் மிகுந்த முக்கியமான ஒரு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு சில மணித் துளிகளிலேயே தப்பியோடியுள்ளான். ரயில் நிலையத்தில் யாருமே கொலை செய்தவனை தடுக்கவில்லை, தாக்கி பிடிக்கவில்லை.

என்ன நடந்தது என உணர்வதற்குள்ளேயே அவன் தப்பித்து ஓடிவிட்டான் என கூறுகின்றனர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள். 7.30 மணிக்கு படுகொலை நடந்தும் 8.30 மணி வரையிலும் சுவாதியின் உடல் ரயில் நிலையத்திலேயே இருந்துள்ளது.

காவல் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதிலும் மெத்தனம் காட்டியதாக கூறப்படுகிறது. காலையில் தந்தை ரயில் நிலையத்தில் பைக்கில் இறக்கி விட்ட சில நிமிடங்களிலேயே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரயில் நிலையத்தில் அவரது தந்தை கதறி அழுத காட்சி ரயில் பயணிகளிடம் அழுகையையே வரவைத்தது.

இதனையடுத்து சுவாதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் சுவாதியின் பேக்கையும், அவரது கைப்பேசியையும் கைப்பற்றிய காவல் துறையினர் சுவாதி கடைசியாக பேசிய அவரது ஆண் நண்பரை வரவழைத்து அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 27, 2016 12:04 am

பெண் பிள்ளைகள் வெளியில் போகும் போது பார்த்து போக சொல்லும் நீங்கள் அதை ஆண் பிள்ளைகளிடம் சொல்லுங்கள்.

இதுதான் இப்போ ரொம்ப முக்கியம்....ஆண் பிள்ளைகளை பெற்றவர்கள் செய்வார்களா? சோகம்

T.N.Balasubramanian wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி  அருமை .
ஆண்களோ சக பெண்களோ உதவ முன் வராதது /வரத்   தயங்குவது ,
போலீசின் அணுகுமுறைதான் . போலீஸ் சமூகத்தின் தோழராக தெரிவதில்லை .
பெருவாரியான மக்களின் தயக்கமே அதுதான் .

ரமணியன்

இதுவும் ஒரு மிகப்பெரிய காரணம் ஐயா சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 27, 2016 7:38 am

எனக்கு தோன்றுகின்ற ஒரு யோஜனை .
பெண்கள் யாவரும் ,
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Xnzg9Z3XTgWKtNYMm5yp+2_Purdah_System_in_Indian_Muslim_Society

இருந்தால்தான் நல்லது என்பேன் .
ஆண்களில் நல்லவர்களும் இருப்பார்கள் .மோசமானவர்களும் இருப்பார்கள் . மனதால் மோசமானவர்களை முகத்தால் அறியமுடியாது . நல்லவர் தோற்றம் அளிப்பவர்களும் ,மிருக மனம் எப்போது கிளர்ந்தெழும் என்று கூறமுடியாது .
கிளர்ந்தெழ வைக்கும் உடை ,நகை, பேச்சு முதலியவை அறவே நிறுத்தமுடிந்தால் இது ஓரளவு சாத்தியமாகும் .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 27, 2016 11:22 am

யினியவன் wrote:இரண்டு சொட்டு கண்ணீர், வெளிநாடா இருந்தா நினைவு நாளில் ரோசாப்பூ, அத்தோடு கடமை முடிஞ்சது - நல்ல சமூக அக்கறை கொண்ட மனிதர்கள் நாம். பலே பலே.
இப்ப புதுசா ஒண்ணு முளைத்திருக்கு அண்ணா ,

சில நாட்கள் கழித்து அந்த இடத்தில் மெழுகுவத்தி கொளுத்தி அஞ்சலி செய்வார்கள்.

குத்திவிட்டு ஓடிவிட்டான் ஆயுதம் வைத்திருந்ததால் ஆளை பிடிக்க முடியவில்லை சரி ஒத்து கொள்வோம் , ஆனால் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார் என்று செய்தி வந்திருந்தாலாவது. ஒரு உயிர் போய்விட்டது ஆனால் மனிதாபிமானம் இன்னமும் இருக்கிறது என்று மனம் கொஞ்சம் ஆறுதல் அடையும்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 27, 2016 11:30 am

T.N.Balasubramanian wrote:எனக்கு தோன்றுகின்ற ஒரு யோஜனை .
பெண்கள் யாவரும் ,
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 3 Xnzg9Z3XTgWKtNYMm5yp+2_Purdah_System_in_Indian_Muslim_Society

இருந்தால்தான் நல்லது என்பேன் .
ஆண்களில் நல்லவர்களும் இருப்பார்கள் .மோசமானவர்களும் இருப்பார்கள் . மனதால் மோசமானவர்களை முகத்தால் அறியமுடியாது . நல்லவர் தோற்றம் அளிப்பவர்களும் ,மிருக மனம் எப்போது கிளர்ந்தெழும் என்று கூறமுடியாது .
கிளர்ந்தெழ வைக்கும் உடை ,நகை, பேச்சு முதலியவை அறவே நிறுத்தமுடிந்தால் இது ஓரளவு சாத்தியமாகும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1212765

ஐயா !

இது மிகவும் அபாயகரமான யோசனை . ஆண்களும் பர்தா அணிந்து , பெண்கள் Compartment -ல் புகுந்து சில்மிஷம் செய்வார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 27, 2016 11:34 am

M.Jagadeesan wrote:ஐயா ! இது மிகவும் அபாயகரமான யோசனை . ஆண்களும் பர்தா அணிந்து , பெண்கள் Compartment -ல் புகுந்து சில்மிஷம் செய்வார்கள் .
இப்படி ஒரு சிக்கல் இருக்கிறதா அதிர்ச்சி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 27, 2016 11:47 am

ராஜா wrote:
யினியவன் wrote:இரண்டு சொட்டு கண்ணீர், வெளிநாடா இருந்தா நினைவு நாளில் ரோசாப்பூ, அத்தோடு கடமை முடிஞ்சது - நல்ல சமூக அக்கறை கொண்ட மனிதர்கள் நாம். பலே பலே.
இப்ப புதுசா ஒண்ணு முளைத்திருக்கு அண்ணா ,

சில நாட்கள் கழித்து அந்த இடத்தில் மெழுகுவத்தி கொளுத்தி அஞ்சலி செய்வார்கள்.

குத்திவிட்டு ஓடிவிட்டான் ஆயுதம் வைத்திருந்ததால் ஆளை பிடிக்க முடியவில்லை சரி ஒத்து கொள்வோம் , ஆனால் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார் என்று செய்தி வந்திருந்தாலாவது. ஒரு உயிர் போய்விட்டது ஆனால் மனிதாபிமானம் இன்னமும் இருக்கிறது என்று மனம் கொஞ்சம் ஆறுதல் அடையும்.
மேற்கோள் செய்த பதிவு: 1212779

சென்னை மக்களை அவ்வளவு குறைவாக எடை போடக்கூடாது . டிசம்பர் வெள்ளத்தில் , தனியாரும் , தொண்டு நிறுவனங்களும்தான் மக்களுக்கு அதிகமாக உதவினர் .

சாலையில் விபத்து நடந்தால் ஓடோடி வருகிறார்கள் . வீட்டுக்குத் தகவல் கொடுக்கிறார்கள் . காயம் பெரிதாக இருந்தால் , பக்கத்தில் மருத்துவ மனை இருந்தால் , கொண்டுபோய் சேர்க்கிறார்கள் .

நுங்கம்பாக்கம் கேஸ் , ஒரு கொலைச் சம்பவம் .உயிர் போய்விட்டது . உதவி செய்யப்போய் பிரச்சினையில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது ? என்ற பயம் எல்லோருக்கும் வரத்தான் செய்யும் .

ஸ்டேஷன் மாஸ்டர் என்ன செய்துகொண்டு இருந்தார் ? RPF என்ன செய்து கொண்டிருந்தது ?

தருமமிகு சென்னையில் நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 27, 2016 12:12 pm

M.Jagadeesan wrote:உதவி செய்யப்போய் பிரச்சினையில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது ? என்ற பயம் எல்லோருக்கும் வரத்தான் செய்யும்.
நான் ஒண்ணும் தமிழ் சினிமாவில் வருவது போல பறந்து பறந்து அந்த கொலைகாரனை தாக்கி இந்த பெண்ணை காப்பாற்றவில்லை என்று சொல்லவில்லை , காயமடைந்து கிடைத்தவரை உடனடியாக மருத்துவமனைக்கு ஏன் ஒருவரும் அழைத்து செல்லவில்லை?!

விபத்தில் அடிபட்டவர்களை உடனே மருத்துவமனையில் சேர்க்கிறார்கள் என்று சொன்னீர்களே
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுபவரிடம் மருத்துவமனை தனிநபர் தகவல்கள் கேட்கக்கூடாது என்றும் , காவல் துறையும் அப்படி ஆபத்தில் உதவியவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பது தெரிந்திருந்ததால் தானே இப்படி உடனடியாக உதவுகிறார்கள் , இந்த பெண்ணை மட்டும் ஏன் விட்டுவிட்டார்கள் என்று தான் கேட்டேன்.

M.Jagadeesan wrote:ஸ்டேஷன் மாஸ்டர் என்ன செய்துகொண்டு இருந்தார் ? RPF என்ன செய்து கொண்டிருந்தது ?!
இது தான் typical சென்னைவாசிகளின் மனநிலை.

M.Jagadeesan wrote:தருமமிகு சென்னையில் நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் !
இருக்கிறார்கள் , ஆனால் மிக மிக குறைவு சோகம் இது நான் 2006 வரை பார்த்த சென்னைநிலை .. இப்ப இன்னும் குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன். புன்னகை


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 27, 2016 12:34 pm

ராஜா wrote:
M.Jagadeesan wrote:ஐயா ! இது மிகவும் அபாயகரமான யோசனை . ஆண்களும் பர்தா அணிந்து , பெண்கள் Compartment -ல் புகுந்து சில்மிஷம்  செய்வார்கள் .
இப்படி ஒரு சிக்கல் இருக்கிறதா அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1212786

அய்யா இந்த கோணத்தில் யோசிக்கவில்லையே நான் !
நேற்று  TV இல் ஒரு நியூஸ் , ஆணுடையில் வந்த பெண்ணொருத்தி , கல்யாணவீட்டில் புகுந்து நகைகளை திருடும்போது பிடிப்பட்டாராம் .

என்னதான் வழி ? ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு போலீசை போடவேண்டியதுதான் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 27, 2016 12:40 pm

T.N.Balasubramanian wrote:
கிளர்ந்தெழ வைக்கும் உடை ,நகை, பேச்சு முதலியவை அறவே நிறுத்தமுடிந்தால் இது ஓரளவு சாத்தியமாகும் .
ரமணியன்


அய்யா அந்த உடை ஒரு மதம் சம்பந்தப்பட்டது. எனவே அதை தீர்வாக மற்றவர்க்கு சொல்ல இயலாது.

ஆண்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும்.
மிருகத்தனமாய் இல்லாத மனம் வேண்டும்.
பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்று கொடுக்கும் பெற்றோர் வேண்டும்.

பொத்தாம் பொதுவாக பெண்களை அடங்கி ஒடுங்கி போர்த்திக்கொண்டு
வலம் வர சொல்வது, மிக மிக பிற்போக்குத்தனமான செய்கை என்பது என் கருத்து.




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 27, 2016 3:10 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
கிளர்ந்தெழ வைக்கும் உடை ,நகை, பேச்சு முதலியவை அறவே நிறுத்தமுடிந்தால் இது ஓரளவு சாத்தியமாகும் .
ரமணியன்


அய்யா அந்த உடை ஒரு மதம் சம்பந்தப்பட்டது. எனவே அதை தீர்வாக மற்றவர்க்கு சொல்ல இயலாது.

ஆண்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும்.
மிருகத்தனமாய் இல்லாத மனம் வேண்டும்.
பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்று கொடுக்கும் பெற்றோர் வேண்டும்.

பொத்தாம் பொதுவாக பெண்களை அடங்கி ஒடுங்கி போர்த்திக்கொண்டு
வலம் வர சொல்வது, மிக மிக பிற்போக்குத்தனமான செய்கை என்பது என் கருத்து.
மேற்கோள் செய்த பதிவு: 1212797

கிளர்த்தெழ வைக்கும் உடை என்பது ,  மத சம்பந்தப் பட்டது இல்லை .
நாம் (பெண்கள் ) உடுக்கும் உடை ,ஆண்கள் மத்தியில் ஒரு கிளர்ச்சியை எழுப்பக்கூடாது .
பாவாடையோ / தாவணியோ /புடவையோ /ஜீன்ஸோ /டீ ஷர்ட்டோ --கிளர்ச்சியை எழுப்பாவண்ணம்
உடுக்க முடியாதா ?
ஆண்களை கட்டுப்படுத்த முடியாது என அறிந்தே , அந்த மத தலைவர்கள் பர்தா முறையை கொண்டு வந்தனர் .
இஸ்லாம் மதத்தில், கணவன் ஒருவன் மட்டுமே பெண்ணின் ஆடை அற்ற அங்கங்களை காணமுடியும் .
மற்ற ஆண்களுக்கு அந்த உரிமை இல்லை என அறிகிறேன் . இஸ்லாமிய உறவுகள் இது சரிதானா என்று கூறவும் .

பெண்களை அடங்கி ஒடுங்கி போர்த்திக்கொண்டு
வலம் வர சொல்வது, மிக மிக பிற்போக்குத்தனமான செய்கை என்பது என் கருத்து.
 ஆடை  கிளர்ச்சி எழுப்பும் வண்ணம் அணிவதால்  மட்டும் முற்போக்குதன்மை ஆகிவிடுமா ?
2 வீலர்கள் /கார் / விமானம் ஓட்டுங்கள் ராணுவத்தில் /விமானப் படையில் சேருங்கள்
para செய்லிங் பண்ணுங்கள் . ஆண்களுக்கு ஈடாக CEO ஆகுங்கள் வரவேற்கிறேன் .

கட்டுப்பெட்டித்தனமாக ஆடை அணிவதால் ஒரு பெண்ணின் உயிர் காக்கப் படுமெனில் , அதை நான் வரவேற்கிறேன் .  .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக