புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாதி வெறி...! Poll_c10சாதி வெறி...! Poll_m10சாதி வெறி...! Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
சாதி வெறி...! Poll_c10சாதி வெறி...! Poll_m10சாதி வெறி...! Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
சாதி வெறி...! Poll_c10சாதி வெறி...! Poll_m10சாதி வெறி...! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சாதி வெறி...! Poll_c10சாதி வெறி...! Poll_m10சாதி வெறி...! Poll_c10 
3 Posts - 2%
Kavithas
சாதி வெறி...! Poll_c10சாதி வெறி...! Poll_m10சாதி வெறி...! Poll_c10 
1 Post - 1%
bala_t
சாதி வெறி...! Poll_c10சாதி வெறி...! Poll_m10சாதி வெறி...! Poll_c10 
1 Post - 1%
prajai
சாதி வெறி...! Poll_c10சாதி வெறி...! Poll_m10சாதி வெறி...! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சாதி வெறி...! Poll_c10சாதி வெறி...! Poll_m10சாதி வெறி...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதி வெறி...! Poll_c10சாதி வெறி...! Poll_m10சாதி வெறி...! Poll_c10 
280 Posts - 42%
heezulia
சாதி வெறி...! Poll_c10சாதி வெறி...! Poll_m10சாதி வெறி...! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
சாதி வெறி...! Poll_c10சாதி வெறி...! Poll_m10சாதி வெறி...! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
சாதி வெறி...! Poll_c10சாதி வெறி...! Poll_m10சாதி வெறி...! Poll_c10 
25 Posts - 4%
sugumaran
சாதி வெறி...! Poll_c10சாதி வெறி...! Poll_m10சாதி வெறி...! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சாதி வெறி...! Poll_c10சாதி வெறி...! Poll_m10சாதி வெறி...! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சாதி வெறி...! Poll_c10சாதி வெறி...! Poll_m10சாதி வெறி...! Poll_c10 
5 Posts - 1%
prajai
சாதி வெறி...! Poll_c10சாதி வெறி...! Poll_m10சாதி வெறி...! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சாதி வெறி...! Poll_c10சாதி வெறி...! Poll_m10சாதி வெறி...! Poll_c10 
4 Posts - 1%
manikavi
சாதி வெறி...! Poll_c10சாதி வெறி...! Poll_m10சாதி வெறி...! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதி வெறி...!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Jun 27, 2016 1:46 pm

புது சொந்தமாக வந்த 
காதலியை கௌரவப்படுத்த 
மணமுடித்தேன் 
பழைய சொந்தங்கள் எல்லாம் 
புதுசாக பார்த்தது

அப்போது புரியவில்லை 
இந்த ஆணவக் கொலைக்கு
பகுத்தறிவை விட 
பரம்பரை சாதி வெறியென்று

சவலப்பட்டேன்
அவளே ளோடு சேர்ந்து சாக 
தடுத்து நிரு றுத்தியது
எனக்குள்ளும் 
அடி நெஞ்சில் ஓழி ஒளிந்துகிடந்த
சாதி வெறி.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 27, 2016 2:42 pm

அடப்பாவி
கொன்னுட்டானா காதலை
கொன்னுட்டானா காதலியை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 27, 2016 3:39 pm

அருமை ,ஹிஷாலீ !
சாதி வெறி , ஆணவக் கொலை
ஆண்டுகள் பல கழிந்தாலும்
கழியாது இருக்கும் இது .

ரமணியன் .

(ஓரிரு எழுத்துப் பிழைகள் . சிறிது கவனம் ப்ளீஸ் .
திருத்தப்படுகிறது
)
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Jun 27, 2016 3:41 pm

யினியவன் wrote:அடப்பாவி
கொன்னுட்டானா காதலை
கொன்னுட்டானா காதலியை
மேற்கோள் செய்த பதிவு: 1212826

கொஞ்சம் மாற்றமா யோசிக்கலாமே என்று தான் எழுதினேன்
இருந்தும் சிலர் மனதில் இப்படியும் கூட இருந்திருக்கலாமே உண்மை தானே அண்ணா



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Jun 27, 2016 5:02 pm

T.N.Balasubramanian wrote:அருமை ,ஹிஷாலீ !
சாதி வெறி , ஆணவக் கொலை
ஆண்டுகள் பல கழிந்தாலும்
கழியாது இருக்கும் இது .

ரமணியன் .

(ஓரிரு எழுத்துப் பிழைகள் . சிறிது கவனம் ப்ளீஸ் .
திருத்தப்படுகிறது
)
மேற்கோள் செய்த பதிவு:
1212832


சாதி வெறி...! 1571444738 சாதி வெறி...! 1571444738 சாதி வெறி...! 1571444738 சாதி வெறி...! 1571444738 சாதி வெறி...! 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 12:57 am

ஹிஷாலீ wrote:

கொஞ்சம் மாற்றமா யோசிக்கலாமே என்று தான் எழுதினேன்
இருந்தும் சிலர் மனதில் இப்படியும் கூட இருந்திருக்கலாமே உண்மை தானே அண்ணா

மேற்கோள் செய்த பதிவு: 1212833

ம்ம்... சொல்வதற்கு இல்லை, எந்தப் புத்தில் எந்தப் பாம்பு இருக்குமோ? ................சோகம்
.
.
.
கவிதை அருமை !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jun 28, 2016 7:56 am

ஜாதி>சாதி  என  யார் சொல்வது @ அரசுதானே  ஜாதி  பட்டியல்  போட்டு புத்தகமாக்கி பரைசாற்றுகிறது. அரசு பதவிக்கும் போராட காரணமாகிறதே >>> எங்கே வெறி தவறு>>>>!!!!???எல்லாவற்றிற்கும் அரசே பொறுப்புங்க.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jun 28, 2016 9:13 am

krishnaamma wrote:
ஹிஷாலீ wrote:

கொஞ்சம் மாற்றமா யோசிக்கலாமே என்று தான் எழுதினேன்
இருந்தும் சிலர் மனதில் இப்படியும் கூட இருந்திருக்கலாமே உண்மை தானே அண்ணா

மேற்கோள் செய்த பதிவு: 1212833



ம்ம்... சொல்வதற்கு இல்லை, எந்தப் புத்தில் எந்தப் பாம்பு இருக்குமோ? ................சோகம்
.
.
.
கவிதை அருமை !
மேற்கோள் செய்த பதிவு: 1212917

நன்றிகள் அம்மா !

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jun 28, 2016 9:16 am

P.S.T.Rajan wrote:ஜாதி>சாதி  என  யார் சொல்வது @ அரசுதானே  ஜாதி  பட்டியல்  போட்டு புத்தகமாக்கி பரைசாற்றுகிறது. அரசு பதவிக்கும் போராட காரணமாகிறதே >>> எங்கே வெறி தவறு>>>>!!!!???எல்லாவற்றிற்கும் அரசே பொறுப்புங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1212962

அப்படி இல்லை ஐயா சாதி ஒரு குறிப்பீடு தான் அதை எங்கு உபயோகிக்க வேண்டுமோ அங்கு மட்டும் உபயோகித்தால் இந்த வெறி வந்திருக்காது. என்பதே என் ஐயம்

காரணம் இல்லாமலா நம் முன்னோர்கள் ஜாதி வாறாக பிரித்திருப்பார்கள் அதை தவறான முறையில் கையாளுவதே தவறு என்று நினைக்கிறேன்

தவறாக இருந்தால் மன்னிக்கவும்


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 28, 2016 9:39 am

காதலனே !

உடலாசை தணிந்தபின் உள்ளே கனன்றிருந்த
...உன்னுடைய ஜாதிவெறி விழித்துக் கொண்டதோ !
அடலேறே ! உன்னுடைய ஆண்மைக்கு இழுக்கன்றோ
...ஆணவக் கொலையினால் அவள்மாண்டு மடிந்தது !
கடல்போன்ற உள்ளம் பெண்ணுக்கு இருந்தாலும்
...கடைப்பட்ட ஜாதியெனில் காதலுக்கு மதிப்பில்லை !
அடிபட்ட நாகம்போல் பெண்கள் வெகுண்டெழுந்தால்
...ஆணவக் கொலைகாரர் தலைதெறிக்க ஓடிடுவார் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக