புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாதி வெறி...! - Page 2 Poll_c10சாதி வெறி...! - Page 2 Poll_m10சாதி வெறி...! - Page 2 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
சாதி வெறி...! - Page 2 Poll_c10சாதி வெறி...! - Page 2 Poll_m10சாதி வெறி...! - Page 2 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
சாதி வெறி...! - Page 2 Poll_c10சாதி வெறி...! - Page 2 Poll_m10சாதி வெறி...! - Page 2 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
சாதி வெறி...! - Page 2 Poll_c10சாதி வெறி...! - Page 2 Poll_m10சாதி வெறி...! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
M. Priya
சாதி வெறி...! - Page 2 Poll_c10சாதி வெறி...! - Page 2 Poll_m10சாதி வெறி...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சாதி வெறி...! - Page 2 Poll_c10சாதி வெறி...! - Page 2 Poll_m10சாதி வெறி...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
சாதி வெறி...! - Page 2 Poll_c10சாதி வெறி...! - Page 2 Poll_m10சாதி வெறி...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
சாதி வெறி...! - Page 2 Poll_c10சாதி வெறி...! - Page 2 Poll_m10சாதி வெறி...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
சாதி வெறி...! - Page 2 Poll_c10சாதி வெறி...! - Page 2 Poll_m10சாதி வெறி...! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதி வெறி...! - Page 2 Poll_c10சாதி வெறி...! - Page 2 Poll_m10சாதி வெறி...! - Page 2 Poll_c10 
296 Posts - 42%
heezulia
சாதி வெறி...! - Page 2 Poll_c10சாதி வெறி...! - Page 2 Poll_m10சாதி வெறி...! - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
சாதி வெறி...! - Page 2 Poll_c10சாதி வெறி...! - Page 2 Poll_m10சாதி வெறி...! - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சாதி வெறி...! - Page 2 Poll_c10சாதி வெறி...! - Page 2 Poll_m10சாதி வெறி...! - Page 2 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
சாதி வெறி...! - Page 2 Poll_c10சாதி வெறி...! - Page 2 Poll_m10சாதி வெறி...! - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சாதி வெறி...! - Page 2 Poll_c10சாதி வெறி...! - Page 2 Poll_m10சாதி வெறி...! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சாதி வெறி...! - Page 2 Poll_c10சாதி வெறி...! - Page 2 Poll_m10சாதி வெறி...! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
சாதி வெறி...! - Page 2 Poll_c10சாதி வெறி...! - Page 2 Poll_m10சாதி வெறி...! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சாதி வெறி...! - Page 2 Poll_c10சாதி வெறி...! - Page 2 Poll_m10சாதி வெறி...! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
சாதி வெறி...! - Page 2 Poll_c10சாதி வெறி...! - Page 2 Poll_m10சாதி வெறி...! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதி வெறி...!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Jun 27, 2016 1:46 pm

First topic message reminder :

புது சொந்தமாக வந்த 
காதலியை கௌரவப்படுத்த 
மணமுடித்தேன் 
பழைய சொந்தங்கள் எல்லாம் 
புதுசாக பார்த்தது

அப்போது புரியவில்லை 
இந்த ஆணவக் கொலைக்கு
பகுத்தறிவை விட 
பரம்பரை சாதி வெறியென்று

சவலப்பட்டேன்
அவளே ளோடு சேர்ந்து சாக 
தடுத்து நிரு றுத்தியது
எனக்குள்ளும் 
அடி நெஞ்சில் ஓழி ஒளிந்துகிடந்த
சாதி வெறி.


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jun 28, 2016 11:41 am

M.Jagadeesan wrote:காதலனே !

உடலாசை தணிந்தபின் உள்ளே கனன்றிருந்த
...உன்னுடைய ஜாதிவெறி விழித்துக் கொண்டதோ !
அடலேறே ! உன்னுடைய ஆண்மைக்கு இழுக்கன்றோ
...ஆணவக் கொலையினால் அவள்மாண்டு மடிந்தது !
கடல்போன்ற உள்ளம் பெண்ணுக்கு இருந்தாலும்
...கடைப்பட்ட ஜாதியெனில் காதலுக்கு மதிப்பில்லை !
அடிபட்ட நாகம்போல் பெண்கள் வெகுண்டெழுந்தால்
...ஆணவக் கொலைகாரர் தலைதெறிக்க ஓடிடுவார் !
மேற்கோள் செய்த பதிவு: 1212978

வாவ் இதல்லவோ கவிதை ....
படித்தும் மெய் சிலிர்த்துப் போனேன்
சூப்பர் அருமை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 12:49 pm

M.Jagadeesan wrote:காதலனே !

உடலாசை தணிந்தபின் உள்ளே கனன்றிருந்த
...உன்னுடைய ஜாதிவெறி விழித்துக் கொண்டதோ !
அடலேறே ! உன்னுடைய ஆண்மைக்கு இழுக்கன்றோ
...ஆணவக் கொலையினால் அவள்மாண்டு மடிந்தது !
கடல்போன்ற உள்ளம் பெண்ணுக்கு இருந்தாலும்
...கடைப்பட்ட ஜாதியெனில் காதலுக்கு மதிப்பில்லை !
அடிபட்ட நாகம்போல் பெண்கள் வெகுண்டெழுந்தால்
...ஆணவக் கொலைகாரர் தலைதெறிக்க ஓடிடுவார் !
மேற்கோள் செய்த பதிவு: 1212978

ரொம்ப சரியா சொன்னீங்க ஐயா...........அருமை அருமை ! புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 28, 2016 2:11 pm

M.Jagadeesan wrote:காதலனே !

உடலாசை தணிந்தபின் உள்ளே கனன்றிருந்த
...உன்னுடைய ஜாதிவெறி விழித்துக் கொண்டதோ !
அடலேறே ! உன்னுடைய ஆண்மைக்கு இழுக்கன்றோ
...ஆணவக் கொலையினால் அவள்மாண்டு மடிந்தது !
கடல்போன்ற உள்ளம் பெண்ணுக்கு இருந்தாலும்
...கடைப்பட்ட ஜாதியெனில் காதலுக்கு மதிப்பில்லை !
அடிபட்ட நாகம்போல் பெண்கள் வெகுண்டெழுந்தால்
...ஆணவக் கொலைகாரர் தலைதெறிக்க ஓடிடுவார் !
மேற்கோள் செய்த பதிவு: 1212978

அருமை ,ரசித்தேன், Jagadeesan அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue Jun 28, 2016 3:35 pm

காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும் என்கிறார்களே.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், கெம்மாநாயக்கன் பாளையம் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், பஞ்சாயத்து அலுவலகத்தில் நாங்கள் டீ குடிப்பதில், இரட்டை டம்ளர் முறையை கடைபிடிக்கின்றனர்,எங்களை ஜாதியை கூறி பேசுகின்றனர் ................
எனப் புகார் மனு கொடுத்துள்ளனர்.

இதை மட்டும் மாற்ற காலம் ஏன் பின்வாங்குகிறது?


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 29, 2016 12:42 am

மூர்த்தி wrote:காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும் என்கிறார்களே.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், கெம்மாநாயக்கன் பாளையம் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், பஞ்சாயத்து அலுவலகத்தில் நாங்கள் டீ குடிப்பதில், இரட்டை டம்ளர் முறையை கடைபிடிக்கின்றனர்,எங்களை ஜாதியை கூறி பேசுகின்றனர் ................
எனப் புகார் மனு கொடுத்துள்ளனர்.

இதை மட்டும் மாற்ற காலம் ஏன் பின்வாங்குகிறது?
மேற்கோள் செய்த பதிவு: 1213057

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இன்னுமா இருக்கு இந்த முறை? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 29, 2016 6:23 am

எதற்கு இரட்டை குவளை முறை கடைபிடிக்க வேண்டும் ? இப்போதுதான் Use and Throw பிளாஸ்டிக் டம்ளர்கள் வந்துவிட்டதே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 29, 2016 6:37 am

krishnaamma wrote:
மூர்த்தி wrote:காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும் என்கிறார்களே.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், கெம்மாநாயக்கன் பாளையம் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், பஞ்சாயத்து அலுவலகத்தில் நாங்கள் டீ குடிப்பதில், இரட்டை டம்ளர் முறையை கடைபிடிக்கின்றனர்,எங்களை ஜாதியை கூறி பேசுகின்றனர் ................
எனப் புகார் மனு கொடுத்துள்ளனர்.

இதை மட்டும் மாற்ற காலம் ஏன் பின்வாங்குகிறது?
மேற்கோள் செய்த பதிவு: 1213057

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இன்னுமா இருக்கு இந்த முறை? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1213111

இருக்கே ,
ஜாதி வித்தியாசம் மிகவும் பார்த்துக் கொண்டு இருந்த பிராம்மணர்கள் ,இப்போது இதை கண்டுகொள்வதில்லை . அவர்கள் எல்லோருடன் சகஜமாக பழகி வருகின்றனர் .
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் , ஜாதி அரசியல் செய்யும் கட்சிகள் ,இவைகளை வளர்க்கின்றனர் . ஆணவக் கொலைகள் நடக்கும் ஜாதிகளை கவனியுங்கள் . வட மாவட்டங்களிலும் இது தலை விரித்தாடுகின்றதே
உத்தர பிரதேசம் , பீஹார் போன்ற இடத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 29, 2016 6:58 am

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் " இரட்டை டம்ளர் " முறை இருப்பதாகத் தெரியவில்லை . டம்ளரைச் சங்கிலியால் கட்டிப்போடும் வழக்கமும் இப்போது இல்லை . Use and Throw டம்ளர்கள் வந்துவிட்டபின் , தண்ணீர் குடிப்பதற்கு கூட அதையே பயன்படுத்துகிறார்கள் .

ஹோட்டல்களிலும் காபி குடிப்பதற்கு பிளாஸ்டிக் அல்லது பேப்பர் டம்ளர்கள் பயன்படுத்துகிறார்கள் . ஆனாலும் அந்தக் காலத்தில் , பித்தளை டபரா செட்டில் சூடு பறக்கும் பீபரி காப்பியைக் குடிக்கும் இன்பம் , பிளாஸ்டிக் டம்ளரில் காபி குடிக்கும்போது வருவதில்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 29, 2016 8:14 am

M.Jagadeesan wrote:தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் " இரட்டை டம்ளர் " முறை இருப்பதாகத் தெரியவில்லை . டம்ளரைச் சங்கிலியால் கட்டிப்போடும் வழக்கமும் இப்போது இல்லை . Use and Throw டம்ளர்கள் வந்துவிட்டபின் , தண்ணீர் குடிப்பதற்கு கூட அதையே பயன்படுத்துகிறார்கள் .

ஹோட்டல்களிலும் காபி குடிப்பதற்கு பிளாஸ்டிக் அல்லது பேப்பர் டம்ளர்கள் பயன்படுத்துகிறார்கள் . ஆனாலும் அந்தக் காலத்தில் , பித்தளை டபரா செட்டில் சூடு பறக்கும் பீபரி காப்பியைக் குடிக்கும் இன்பம் , பிளாஸ்டிக் டம்ளரில் காபி குடிக்கும்போது வருவதில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1213129

கும்பகோணம் ரெயில்வே ஸ்டேஷனில் , 3 ஆண்டுகளுக்கு முன் , பித்தளை டபரா டம்பளரில் , சுடச்ச்சுட
புகழ்பெற்ற கும்பகோணம் டிக்ரீ காப்பி , 2X 2, அருந்தினோம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81964
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 29, 2016 8:23 am

கடலூரில் பீம விலாஸ் என்ற ஓட்டலில் டிகிரி காபி
பிரமாதமாக இருக்கும்...
-
பித்தளை டம்பளரில் காபி, ஆற்றுவதற்கு அதன் கீழேயே
ஒரு பித்தளை டம்பளர்...
-
இரண்டையும் பிரிக்க லாவகம் வேண்டும், கை சூடு
தாங்க முடியாது....
-
சர்வரிடமே சொல்லி பிரித்து வைக்க சொல்வோம்...!
-
அது ஒரு கனா காலம்...!!

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக