புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Today at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 8:40 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:00 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Yesterday at 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Yesterday at 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Yesterday at 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by mohamed nizamudeen Today at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 8:40 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:00 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Yesterday at 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Yesterday at 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Yesterday at 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Baarushree | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
viyasan | ||||
Rutu | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
Rutu | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூழாங்கற்கள்...!!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
இரண்டு கவிதைகள்.
1.
குழிப்புண்கள்
*
மேம்பாலத்தைக்
கடக்கும் போதெல்லாம்
பாலாற்று நதியைப்
பார்க்கிறது கண்கள்.
மணல் வாரி வாரி
எடுத்துள்ளதால்
உடம்பெல்லாம்
குழிப்புண்கள்.
*
2.
கட்டணம்
*.
நகராட்சி கட்டணக்
கழிப்பிடத்தில்
இலவசமாக
சிறுநீர் கழிக்கிறது
நாய்.
ந.க.துறைவன்.
*
1.
குழிப்புண்கள்
*
மேம்பாலத்தைக்
கடக்கும் போதெல்லாம்
பாலாற்று நதியைப்
பார்க்கிறது கண்கள்.
மணல் வாரி வாரி
எடுத்துள்ளதால்
உடம்பெல்லாம்
குழிப்புண்கள்.
*
2.
கட்டணம்
*.
நகராட்சி கட்டணக்
கழிப்பிடத்தில்
இலவசமாக
சிறுநீர் கழிக்கிறது
நாய்.
ந.க.துறைவன்.
*
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
பொருத்தம்…!!
*
பத்து பொருத்தத்தில்
ஆறு பொருந்தி வந்தது
மீதி நான்கு பொருந்தி
வரவில்லையென்று
கணித்துக் கொடுத்தது
கம்ப்யூட்டர் ஜாதகம்.
ந.க.துறைவன்.
*
முப்பது ஜாதகப்
பொருத்தம் பார்த்தார்கள்
பொருந்தி வரவில்லை.
பொருத்தமானவனோடு
அவள் ஒருநாள்
பறந்து போய்விட்டாள்.
ந.க.துறைவன்.
*
பத்து பொருத்தத்தில்
ஆறு பொருந்தி வந்தது
மீதி நான்கு பொருந்தி
வரவில்லையென்று
கணித்துக் கொடுத்தது
கம்ப்யூட்டர் ஜாதகம்.
ந.க.துறைவன்.
*
முப்பது ஜாதகப்
பொருத்தம் பார்த்தார்கள்
பொருந்தி வரவில்லை.
பொருத்தமானவனோடு
அவள் ஒருநாள்
பறந்து போய்விட்டாள்.
ந.க.துறைவன்.
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
உயிர் பறிக்கும் மின்வயர்…!!
*
மின்சார வயரைக் கடித்து
தற்கொலை செய்துக் கொள்ளும்
புதியதொரு உத்தியை
அறிமுகமாக்கியுள்ளார்கள்
உங்கள் வீட்டில்
அவளோ / அவனோ இருந்தால்
பத்திரமான பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
அவர்கள் மனப்போக்கை அறிந்து
சற்றே விட்டுக் கொடுத்து
பழகி பாசமாயிருங்கள்.
எதற்கெடுத்தாலும் அவர்கள் மீது
குற்றப் பத்திரிகை வாசிக்காதீர்கள்.
அவளோ / அவனோ எதற்கேனும்
கோபித்து முரண்டு பிடிக்க
இடம் தராதீர்கள்.
அவர்களி்ல் எவரேனும் தற்கொலைக்கு
முயற்சிக்கலாம் உங்களுக்கே தெரியாமல்
வீட்டில் எட்டாத உயரத்தில்
இருக்கும் அறுந்த மின்சாரவயர்களை
உடனே பழுது பாருங்கள்
குடும்பபப் பிரச்னையில் ஏடாகூடமாக
ஏதேனும் நடக்க வாய்ப்பில்லாமல்
உயிர்களைப் பாதுகாக்கலாம்.
ந.க.துறைவன்.
*
மின்சார வயரைக் கடித்து
தற்கொலை செய்துக் கொள்ளும்
புதியதொரு உத்தியை
அறிமுகமாக்கியுள்ளார்கள்
உங்கள் வீட்டில்
அவளோ / அவனோ இருந்தால்
பத்திரமான பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
அவர்கள் மனப்போக்கை அறிந்து
சற்றே விட்டுக் கொடுத்து
பழகி பாசமாயிருங்கள்.
எதற்கெடுத்தாலும் அவர்கள் மீது
குற்றப் பத்திரிகை வாசிக்காதீர்கள்.
அவளோ / அவனோ எதற்கேனும்
கோபித்து முரண்டு பிடிக்க
இடம் தராதீர்கள்.
அவர்களி்ல் எவரேனும் தற்கொலைக்கு
முயற்சிக்கலாம் உங்களுக்கே தெரியாமல்
வீட்டில் எட்டாத உயரத்தில்
இருக்கும் அறுந்த மின்சாரவயர்களை
உடனே பழுது பாருங்கள்
குடும்பபப் பிரச்னையில் ஏடாகூடமாக
ஏதேனும் நடக்க வாய்ப்பில்லாமல்
உயிர்களைப் பாதுகாக்கலாம்.
ந.க.துறைவன்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
அருமை துறைவன் அவர்களே .
ரெண்டாவது அவளோ , அவனோ என மாற்றப்படுகிறது .
ரமணியன்
உங்கள் வீட்டில்
அவளோ / அவளோ இருந்தால்
ரெண்டாவது அவளோ , அவனோ என மாற்றப்படுகிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மாற்றியிருக்கத் தேவையில்லை என்பது என் கருத்து.
முதலில் சொல்லப்பட்ட அவளோ மகளாகவும்
இரண்டாவதாகச் சொல்லப்பட்ட அவளோ மனைவியாகவும் இருக்கலாமே !
காதல் தோல்வியால் மகள் கரண்டைக் கடிக்க வாய்ப்புண்டு .
கணவன் சின்னவீடு வைத்திருப்பது தெரியவந்தால் , மனைவியும் கரண்டைக் கடிப்பதற்கு வாய்ப்புண்டு .
முதலில் சொல்லப்பட்ட அவளோ மகளாகவும்
இரண்டாவதாகச் சொல்லப்பட்ட அவளோ மனைவியாகவும் இருக்கலாமே !
காதல் தோல்வியால் மகள் கரண்டைக் கடிக்க வாய்ப்புண்டு .
கணவன் சின்னவீடு வைத்திருப்பது தெரியவந்தால் , மனைவியும் கரண்டைக் கடிப்பதற்கு வாய்ப்புண்டு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1222292M.Jagadeesan wrote:மாற்றியிருக்கத் தேவையில்லை என்பது என் கருத்து.
முதலில் சொல்லப்பட்ட அவளோ மகளாகவும்
இரண்டாவதாகச் சொல்லப்பட்ட அவளோ மனைவியாகவும் இருக்கலாமே !
காதல் தோல்வியால் மகள் கரண்டைக் கடிக்க வாய்ப்புண்டு .
கணவன் சின்னவீடு வைத்திருப்பது தெரியவந்தால் , மனைவியும் கரண்டைக் கடிப்பதற்கு வாய்ப்புண்டு .
கவிதையின் 13 வரியை பார்க்கவும்
அதிலும் அவளோ /அவளோ என்று இருந்திருந்தால் ,
நான் மாற்றியதை தவறாக காணலாம் .
அதில் அவளோ /அவனோ என்றல்லவா இருக்கிறது .
துறைவனின் கருத்து என்னவோ ??????.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
தங்களின் முடிவே என் முடிவும். ஆண் / பெண் இருபாலாரையும் குறிக்கவே அப்படி எழுத்னேன். மிக்க நன்றி.
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
ஆறுசுவை…!!
1.
உன் கிளர்த்தலில்
மலர்ந்தது
நான்.
2.
எனது தனிமையை
வென்றாள்.
3.
உன் முந்தானை
அசைத்து காட்டுகிறது
பச்சை கொடி.
4.
உன் மூக்குத்தி
எனக்கு
சிக்னல் விளக்கு.
5.
மெட்டி அறியுமா?
உன்
கனிந்த வெட்கம்.
6.
பாமாவுக்கு
மாமாவைப் பிடிக்கும்.
ந.க.துறைவன். posted on 23-10-2016.ஆறுசுவை…!!
1.
உன் கிளர்த்தலில்
மலர்ந்தது
நான்.
2.
எனது தனிமையை
வென்றாள்.
3.
உன் முந்தானை
அசைத்து காட்டுகிறது
பச்சை கொடி.
4.
உன் மூக்குத்தி
எனக்கு
சிக்னல் விளக்கு.
5.
மெட்டி அறியுமா?
உன்
கனிந்த வெட்கம்.
6.
பாமாவுக்கு
மாமாவைப் பிடிக்கும்.
ந.க.துறைவன்.
*
*
1.
உன் கிளர்த்தலில்
மலர்ந்தது
நான்.
2.
எனது தனிமையை
வென்றாள்.
3.
உன் முந்தானை
அசைத்து காட்டுகிறது
பச்சை கொடி.
4.
உன் மூக்குத்தி
எனக்கு
சிக்னல் விளக்கு.
5.
மெட்டி அறியுமா?
உன்
கனிந்த வெட்கம்.
6.
பாமாவுக்கு
மாமாவைப் பிடிக்கும்.
ந.க.துறைவன். posted on 23-10-2016.ஆறுசுவை…!!
1.
உன் கிளர்த்தலில்
மலர்ந்தது
நான்.
2.
எனது தனிமையை
வென்றாள்.
3.
உன் முந்தானை
அசைத்து காட்டுகிறது
பச்சை கொடி.
4.
உன் மூக்குத்தி
எனக்கு
சிக்னல் விளக்கு.
5.
மெட்டி அறியுமா?
உன்
கனிந்த வெட்கம்.
6.
பாமாவுக்கு
மாமாவைப் பிடிக்கும்.
ந.க.துறைவன்.
*
*
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
சம்பந்தம்….!!
சம்பந்தம் இல்லாதவர்
சம்பந்தம் இல்லாததைப் பேசினார்
சம்பந்தம் உள்ளவர் அருகில்
இல்லாமலேயே அவரைப் பற்றி பேசுவது
எனக்கு சம்பந்தம் இல்லையென்று சொன்னார்.
யாருக்கு எது சம்பந்தம் என தெரியாது?
இருவருமே. எந்த சம்பந்தம்
இல்லாத ஒன்றைப் பற்றி பேசினார்கள்.
சம்பந்தம் இருந்தவரை அவரைப் பற்றி
சம்பந்தப்பட்டவர்கள் இவ்வளவு
விளாவாரியாகப் பேசியது கிடையாது என்று
சம்பந்தப்பட்டவர் சொன்னார்.
சம்பந்தம் இன்றில்லை நேற்று இருந்தார்.
அது சம்பந்தமாகவே
அவர்கள் பேசினார்கள் என்று
சம்பந்தப்பட்டவர் சொன்னபோது தான்
சம்பந்தம் உள்ளது எல்லாமே புரிந்தது.
ந.க.துறைவன்.
சம்பந்தம் இல்லாதவர்
சம்பந்தம் இல்லாததைப் பேசினார்
சம்பந்தம் உள்ளவர் அருகில்
இல்லாமலேயே அவரைப் பற்றி பேசுவது
எனக்கு சம்பந்தம் இல்லையென்று சொன்னார்.
யாருக்கு எது சம்பந்தம் என தெரியாது?
இருவருமே. எந்த சம்பந்தம்
இல்லாத ஒன்றைப் பற்றி பேசினார்கள்.
சம்பந்தம் இருந்தவரை அவரைப் பற்றி
சம்பந்தப்பட்டவர்கள் இவ்வளவு
விளாவாரியாகப் பேசியது கிடையாது என்று
சம்பந்தப்பட்டவர் சொன்னார்.
சம்பந்தம் இன்றில்லை நேற்று இருந்தார்.
அது சம்பந்தமாகவே
அவர்கள் பேசினார்கள் என்று
சம்பந்தப்பட்டவர் சொன்னபோது தான்
சம்பந்தம் உள்ளது எல்லாமே புரிந்தது.
ந.க.துறைவன்.
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
1. பரிசோதனை…!!
மருத்துவப் பட்டப் படிப்பிற்கு
முன்பே
மாணவ / மாணவியர்களின்
அங்கப் பரிசோதனைகள் -இப்
பரிசோதனைகளில் தேர்ந்தால் தான்
மருத்துவத் தேர்வில்
வெற்றி பெற முடியுமோ?
மனித உரிமை மீறல்கள்
மனதில் விழுந்தக் கீறல்கள்.
*
2. முடிச்சு…!!
முடிச்சை அவிழ் முடிச்சை அவிழ்
முந்தானையில் முடிச்சி போட்டு
வைத்திருக்கும் அவனை விடு
முடிச்சை அவிழ்
விடுதலைக் கேட்கிறான்
அவனை விடு
விடுதலை என்பது சுதந்திரமல்ல.
அடிமை அன்பு
அவனை விடுவிப்பதே
உன் சுதந்திரம்.
ந.க.துறைவன்.
மருத்துவப் பட்டப் படிப்பிற்கு
முன்பே
மாணவ / மாணவியர்களின்
அங்கப் பரிசோதனைகள் -இப்
பரிசோதனைகளில் தேர்ந்தால் தான்
மருத்துவத் தேர்வில்
வெற்றி பெற முடியுமோ?
மனித உரிமை மீறல்கள்
மனதில் விழுந்தக் கீறல்கள்.
*
2. முடிச்சு…!!
முடிச்சை அவிழ் முடிச்சை அவிழ்
முந்தானையில் முடிச்சி போட்டு
வைத்திருக்கும் அவனை விடு
முடிச்சை அவிழ்
விடுதலைக் கேட்கிறான்
அவனை விடு
விடுதலை என்பது சுதந்திரமல்ல.
அடிமை அன்பு
அவனை விடுவிப்பதே
உன் சுதந்திரம்.
ந.க.துறைவன்.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|