புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
சிவா | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தமான் - இறுதிச்சுற்று..!
Page 2 of 8 •
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாம், இந்த முறை ஆட்களும் அதிகமாயிற்றே... அதனால் தான்....பாலாஜி wrote:
சென்ற முறை ஏற்பட்ட அனுபவம் ,அதை இந்த முறை சரி செய்து வீட்டிர்கள்.
சூப்பர் ....கலக்குங்க
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சதுரகிரி போகும் போது தானே சொல்ல சொன்னீங்க ....?T.N.Balasubramanian wrote:வாழ்த்துக்கள் தொடருங்கள் .
போன முறையே ,அடுத்த முறை போகும்போது ஈகரை உறவுகளை கூட்டி செல்ல , வேண்டுதல் வச்சிருந்தோமே . மறந்துவிட்டீர்களா ?
பரவாயில்லை அடுத்த முறை போகும்போது அழைப்பு விடவும் , டூரிசம் மந்திரியே!
ரமணியன்
மறுபடியும் அந்தமான் போவேன்னு நானே எதிர்பார்க்கலை.... தவிர புக்கிங் டைம் ரொம்பவும் குறைவாக இருப்பதினாலும், அதிகம் டிஸ்கஸ் செய்யவும் முடிவதில்லை. (ஆபர் அல்லவா அதனால் தான்)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மறுநாள் 7 ந்தேதி அன்று விடியற் காலையில் (நடு இரவு என்றால் சரியாக இருக்கும்) இரண்டு மணியளவில் அனைவரும் எழுந்து புறப்பட்டோம். மூன்று பத்துக்கெல்லாம் தயாராக இருந்தும் எங்களுக்கான வாகனம் வந்ததென்னவோ மூன்றரை மணிக்குத்தான்.
இந்த பாரடாங் தீவு போர்ட் ப்ளேயரில் இருந்து கிட்டத்தட்ட நூறு கிலோ மீட்டர்கள் தூரத்தில் உள்ளது. சரியாக இரண்டரை மணிநேரப்பயணம்.
நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து கிளம்பி ஒன்றரை மணி நேர பயண முடிவில் ஜிர்கி டாங் என்னும் இடத்தில் எங்கள் வண்டி நிறுத்தப்பட்டது. விடிகாலை மணி நான்கு ஐம்பது ஆகியிருந்தது. அந்த நேரத்திற்கே பொழுது புலர்ந்து கொண்டுவருவதை பாருங்கள். சரியாக நாலரை மணிக்கெல்லாம் இங்கே விடியத்துவங்கி விடுகிறது.
வண்டிகள் அனைத்தும் அங்கேயே நிறுத்தப்பட்டது. எங்களுக்கு முன்னால் ஏற்கனவே கணிசமான அளவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.
இதற்கு மேல் வேறெங்கும் சாப்பிடும் வசதி இல்லாத காரணத்தினால் இங்கேயே காலை உணவை நாங்கள் அனைவரும் முடித்துக்கொண்டோம். எனக்கு நினைவு தெரிந்து அன்று தான் காலை 5 மணிக்கே நான் உணவருந்தியது. ஆனால், பசியுடன் தான் இருந்தோம். அதனால் நேரம் ஒரு பொருட்டாக தெரியவில்லை.
இட்லி, சட்டினி, சாம்பார், வடை, பூரி, பரோட்டா என அந்நேரத்திர்க்கே எல்லாம் தயாராக தான் இருந்தது. ருசியும் நன்றாகத்தான் இருந்தது. இங்கே பூரிக்கு தொட்டுக்கொள்ள பட்டாணி போட்டு குருமா போல வைக்கிறார்கள்.
அது ஒரு செக் போஸ்ட். இதன் மேற்கொண்டு நாம் பயணிக்கும் பாதை ஜராவா பழன்குடிநினரின் இருப்பிடம்.
எனவே சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே நம்மை அவ்வழியே போக அனுமதிக்கிறார்கள். முதல் நுழைவு காலை ஆறு மணிக்கும், அடுத்தது ஒன்பது மணி, பன்னிரண்டு மணி மற்றும் இரண்டரை மணிக்கு என்று சுற்றுலா பயணிகளின் வாகனங்களை அனுமதிக்கிறார்கள்.
மேலும் இதற்கு மேல் செல்லும் வழிகளில் தான் நாம் ஜராவா இனத்தவரை காண முடியும். பெரும்பாலும் அவர்கள் நம் கண்ணில் அகப்படுவதில்லையாம். அதுபோல அவர்களை பார்க்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலா பயணிகளும் உண்டாம்.
அவர்களை பார்க்க முடிவதும், முடியாமல் போவதும் நம் அதிர்ஷ்டத்தை சார்ந்த விஷயம். இந்த ஜராவி இன மக்கள் பல்லாயிரக்கனக்கான ஆண்டுகளாக இங்கே வசித்து வருகிறார்களாம். ஆனாலும், உலகில் மிகவும் அருகி வரும் இன மக்களாக இப்பழங்குடியினரை அறிவிக்கப்பட்டிருக்கிறார்களாம். காரணம் இப்போதைய இவர்களது மொத்த மக்கள் தொகையே வெறும் முன்னூறிலிருந்து நானூறுக்குள்ளே தான் இருப்பதாக எங்களுடனேயே வந்த வழிக்காட்டியாக வந்தவர் சொன்னார்.
இவர்களது பூர்விக்கத்தினர் ஆப்ரிக்காவில் இருந்து வந்ததாகவும் சொல்கிறார்கள். அருகி வரும் இவ்வினத்தவரை பாதுக்காக்கும் பொருட்டு, அந்தமான் அரசு இவர்களுக்கு எல்லா வகையிலும் முன்னுரிமை அளித்திருக்கிறது.
இவர்களுக்கு சிவப்பு நிறம் மிகவும் பிடிக்கும் என்பதும், அந்நிறத்தில் ஆடை அணிந்திருக்கும் சுற்றுலா பயணிகள் யாரேனும் கண்ணில் பட்டால் அவ்வளவு தானாம். கிழித்து பிய்த்து எறிந்துவிடுவார்கள் என்று கேள்வி பட்டிருந்தேன். அதனாலேயே உடன் வரும் அனைவரிடமும் பாரடாங் போகும் அன்று மட்டும் சிவப்பு நிற உடை அணிய வேண்டாம் என்றும் சொல்லியிருந்தேன்.
இதுபற்றி எங்களுடன் வந்த வழிகாட்டியை (பெயர் கார்த்திக். ஆகவே, இனி கார்த்திக் என்று அழைப்போம்) கேட்ட போது, அவர் சொன்னது, “இதற்கு முன் அப்படித்தான் இருந்தார்கள். ஆனால், சமீப காலங்களாக அப்படி ஏதும் நடப்பதில்லை. அவர்களும், நம்மைப்போல நாகரீக வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
பட உதவி: இணையம்.
தற்போது இவர்கள் அனைவருமே ஆடை உடுத்த ஆரம்பித்து இருக்கிறார்களாம். அரசாங்கமே ஏற்பாடு செய்திருக்கும் இருவர் தினமும் இவர்களுக்கு சமையல் செய்து கொடுத்துவிட்டு வருகிறார்களாம்.
அவர்கள் இருவரும் பழங்குடியினர் இருப்பிடத்திற்கு செல்ல காத்திருந்த சமயத்தில் நாங்கள் அவர்களை பார்க்க நேர்ந்தது. அப்போது தான் உடன் வந்த கார்த்திக் இவ்விஷயத்தை சொன்னார்.
வழியெங்கும் போகும் போதும், திரும்பும் போதும் என கிட்டத்தட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட ஆதிவாசிகளை எங்களால் பார்க்க முடிந்தது. எங்கள் பார்வையில் பட்ட அனைவருமே டீ ஷர்ட், பனியன் சகிதம் இருப்பதை காண முடிந்தது.
முக்கியமான் ஒரு விஷயம் விட்டுப்போனது. நாம் வழியில் காணும் அவர்களை படம் பிடிப்பதோ அல்லது வண்டியை நிறுத்தி அவர்களுடன் பேச முயலுவதோ கூடாது.
அப்படி படம் பிடிப்பவருக்கு ரூபாய். 10,000/- அபராதம் விதிக்கப்படுகிறதாம். (நாம வண்டிக்குள்ள இருந்து படம் புடிச்சா யாருக்கு தெரியப்போவுதுன்னு நினைக்கறவங்களுக்கு – இவ்வழியாக முதலாவதாக செல்லும் வண்டிக்கு முன்னாலும், கடைசியாக வரும் வண்டிக்கு பின்னாலும் காவல் துறையினரின் வாகனம் நமக்கு காபந்தாக வரும்)
மேலும், படம் பிடித்தவரின் மீது வழக்கும் பதிவு செய்யப்படுகிறதாம். இதில் விந்தை என்னவென்றால், ஆதிவாசியால் நாம் தாக்கப்பட்டால் அது ஒரு போதும் குற்றம் ஆகாதாம்.
ஆக, முள் மீது சேலை விழுந்தாலும், சேலை மீது முள் விழுந்தாலும் பாதிப்பு சேலைக்குத்தான் என்ற பழமொழிக்கு ஏற்ப அங்கு செல்பவர்கள் சர்வ ஜாக்கிரதையுடன் செல்வது நல்லது.
இந்த பாரடாங் தீவு போர்ட் ப்ளேயரில் இருந்து கிட்டத்தட்ட நூறு கிலோ மீட்டர்கள் தூரத்தில் உள்ளது. சரியாக இரண்டரை மணிநேரப்பயணம்.
நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து கிளம்பி ஒன்றரை மணி நேர பயண முடிவில் ஜிர்கி டாங் என்னும் இடத்தில் எங்கள் வண்டி நிறுத்தப்பட்டது. விடிகாலை மணி நான்கு ஐம்பது ஆகியிருந்தது. அந்த நேரத்திற்கே பொழுது புலர்ந்து கொண்டுவருவதை பாருங்கள். சரியாக நாலரை மணிக்கெல்லாம் இங்கே விடியத்துவங்கி விடுகிறது.
வண்டிகள் அனைத்தும் அங்கேயே நிறுத்தப்பட்டது. எங்களுக்கு முன்னால் ஏற்கனவே கணிசமான அளவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.
இதற்கு மேல் வேறெங்கும் சாப்பிடும் வசதி இல்லாத காரணத்தினால் இங்கேயே காலை உணவை நாங்கள் அனைவரும் முடித்துக்கொண்டோம். எனக்கு நினைவு தெரிந்து அன்று தான் காலை 5 மணிக்கே நான் உணவருந்தியது. ஆனால், பசியுடன் தான் இருந்தோம். அதனால் நேரம் ஒரு பொருட்டாக தெரியவில்லை.
இட்லி, சட்டினி, சாம்பார், வடை, பூரி, பரோட்டா என அந்நேரத்திர்க்கே எல்லாம் தயாராக தான் இருந்தது. ருசியும் நன்றாகத்தான் இருந்தது. இங்கே பூரிக்கு தொட்டுக்கொள்ள பட்டாணி போட்டு குருமா போல வைக்கிறார்கள்.
அது ஒரு செக் போஸ்ட். இதன் மேற்கொண்டு நாம் பயணிக்கும் பாதை ஜராவா பழன்குடிநினரின் இருப்பிடம்.
எனவே சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே நம்மை அவ்வழியே போக அனுமதிக்கிறார்கள். முதல் நுழைவு காலை ஆறு மணிக்கும், அடுத்தது ஒன்பது மணி, பன்னிரண்டு மணி மற்றும் இரண்டரை மணிக்கு என்று சுற்றுலா பயணிகளின் வாகனங்களை அனுமதிக்கிறார்கள்.
மேலும் இதற்கு மேல் செல்லும் வழிகளில் தான் நாம் ஜராவா இனத்தவரை காண முடியும். பெரும்பாலும் அவர்கள் நம் கண்ணில் அகப்படுவதில்லையாம். அதுபோல அவர்களை பார்க்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலா பயணிகளும் உண்டாம்.
அவர்களை பார்க்க முடிவதும், முடியாமல் போவதும் நம் அதிர்ஷ்டத்தை சார்ந்த விஷயம். இந்த ஜராவி இன மக்கள் பல்லாயிரக்கனக்கான ஆண்டுகளாக இங்கே வசித்து வருகிறார்களாம். ஆனாலும், உலகில் மிகவும் அருகி வரும் இன மக்களாக இப்பழங்குடியினரை அறிவிக்கப்பட்டிருக்கிறார்களாம். காரணம் இப்போதைய இவர்களது மொத்த மக்கள் தொகையே வெறும் முன்னூறிலிருந்து நானூறுக்குள்ளே தான் இருப்பதாக எங்களுடனேயே வந்த வழிக்காட்டியாக வந்தவர் சொன்னார்.
இவர்களது பூர்விக்கத்தினர் ஆப்ரிக்காவில் இருந்து வந்ததாகவும் சொல்கிறார்கள். அருகி வரும் இவ்வினத்தவரை பாதுக்காக்கும் பொருட்டு, அந்தமான் அரசு இவர்களுக்கு எல்லா வகையிலும் முன்னுரிமை அளித்திருக்கிறது.
இவர்களுக்கு சிவப்பு நிறம் மிகவும் பிடிக்கும் என்பதும், அந்நிறத்தில் ஆடை அணிந்திருக்கும் சுற்றுலா பயணிகள் யாரேனும் கண்ணில் பட்டால் அவ்வளவு தானாம். கிழித்து பிய்த்து எறிந்துவிடுவார்கள் என்று கேள்வி பட்டிருந்தேன். அதனாலேயே உடன் வரும் அனைவரிடமும் பாரடாங் போகும் அன்று மட்டும் சிவப்பு நிற உடை அணிய வேண்டாம் என்றும் சொல்லியிருந்தேன்.
இதுபற்றி எங்களுடன் வந்த வழிகாட்டியை (பெயர் கார்த்திக். ஆகவே, இனி கார்த்திக் என்று அழைப்போம்) கேட்ட போது, அவர் சொன்னது, “இதற்கு முன் அப்படித்தான் இருந்தார்கள். ஆனால், சமீப காலங்களாக அப்படி ஏதும் நடப்பதில்லை. அவர்களும், நம்மைப்போல நாகரீக வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
பட உதவி: இணையம்.
தற்போது இவர்கள் அனைவருமே ஆடை உடுத்த ஆரம்பித்து இருக்கிறார்களாம். அரசாங்கமே ஏற்பாடு செய்திருக்கும் இருவர் தினமும் இவர்களுக்கு சமையல் செய்து கொடுத்துவிட்டு வருகிறார்களாம்.
அவர்கள் இருவரும் பழங்குடியினர் இருப்பிடத்திற்கு செல்ல காத்திருந்த சமயத்தில் நாங்கள் அவர்களை பார்க்க நேர்ந்தது. அப்போது தான் உடன் வந்த கார்த்திக் இவ்விஷயத்தை சொன்னார்.
வழியெங்கும் போகும் போதும், திரும்பும் போதும் என கிட்டத்தட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட ஆதிவாசிகளை எங்களால் பார்க்க முடிந்தது. எங்கள் பார்வையில் பட்ட அனைவருமே டீ ஷர்ட், பனியன் சகிதம் இருப்பதை காண முடிந்தது.
முக்கியமான் ஒரு விஷயம் விட்டுப்போனது. நாம் வழியில் காணும் அவர்களை படம் பிடிப்பதோ அல்லது வண்டியை நிறுத்தி அவர்களுடன் பேச முயலுவதோ கூடாது.
அப்படி படம் பிடிப்பவருக்கு ரூபாய். 10,000/- அபராதம் விதிக்கப்படுகிறதாம். (நாம வண்டிக்குள்ள இருந்து படம் புடிச்சா யாருக்கு தெரியப்போவுதுன்னு நினைக்கறவங்களுக்கு – இவ்வழியாக முதலாவதாக செல்லும் வண்டிக்கு முன்னாலும், கடைசியாக வரும் வண்டிக்கு பின்னாலும் காவல் துறையினரின் வாகனம் நமக்கு காபந்தாக வரும்)
மேலும், படம் பிடித்தவரின் மீது வழக்கும் பதிவு செய்யப்படுகிறதாம். இதில் விந்தை என்னவென்றால், ஆதிவாசியால் நாம் தாக்கப்பட்டால் அது ஒரு போதும் குற்றம் ஆகாதாம்.
ஆக, முள் மீது சேலை விழுந்தாலும், சேலை மீது முள் விழுந்தாலும் பாதிப்பு சேலைக்குத்தான் என்ற பழமொழிக்கு ஏற்ப அங்கு செல்பவர்கள் சர்வ ஜாக்கிரதையுடன் செல்வது நல்லது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ஜரோவா குடியினர் சர்வதேச அளவில் Protected Tribes என்ற பிரிவில் பாதுகாத்து வரப்படுகிறார்கள் என அறிகிறேன் .
நல்ல பகிர்வு .
காலை 5 மணிக்கே உணவருந்தினால் , சிறிது லேசாக தூக்க கலக்கம் இருக்குமே .
ரமணியன்
நல்ல பகிர்வு .
காலை 5 மணிக்கே உணவருந்தினால் , சிறிது லேசாக தூக்க கலக்கம் இருக்குமே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ரமணியன்சதுரகிரி போகும் போது தானே சொல்ல சொன்னீங்க ....?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
அடடா ... அது விமந்தனியா, நான் டால்பின் மீனாக்கும் என்று நினைத்தேன்விமந்தனி wrote:அதோ.... தூரத்துல இருக்கற அக்கா பொண்ணு தெரியலையாக்கும்....ராஜா wrote:விமந்தனி wrote:அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்
என்ன ஒரு தில்லா ஸ்ரீரங்கா கடலையே Swimming pool ஆக நினைத்து குளிக்கிறான் பாருங்க.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:ஜரோவா குடியினர் சர்வதேச அளவில் Protected Tribes என்ற பிரிவில் பாதுகாத்து வரப்படுகிறார்கள் என அறிகிறேன் .
நல்ல பகிர்வு .
காலை 5 மணிக்கே உணவருந்தினால் , சிறிது லேசாக தூக்க கலக்கம் இருக்குமே .
ரமணியன்
லைட்டான டிபன் என்பதால் no தூக்கம். அதுவுமில்லாமல் புதிதான ஒரு இடத்திற்கு செல்லும் குதூகலத்தில் தூக்கம் என்பது எது....
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அந்த அலைகள்ல அவன் தனியா இல்லை என்பது தெரியுமா ராஜா?ராஜா wrote:விமந்தனி wrote:அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்
என்ன ஒரு தில்லா ஸ்ரீரங்கா கடலையே Swimming pool ஆக நினைத்து குளிக்கிறான் பாருங்க.
இதோ அதன் அசல் படம்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஒருவழியாக ஆறுமணியளவில் கேட் திறக்கப்பட வரிசையாக நின்ற வண்டிகள் நகர ஆரம்பித்தது. சற்று தூரம் வரையிலும் வண்டிகளின் நெருக்கடி காரணமாக கொஞ்சம் ட்ராபிக். பிறகு போகப்போக சரியாகி வண்டி வேகமெடுக்க ஆரம்பித்தது.
பாதை வளைந்தும், நெளிந்தும், எறியும், இறங்கியும் என பயணம் எதிர்பாரா திருப்பங்களுடன் இருந்தது. பாதையின் இருமருங்கும் ஓங்கி உயர்ந்திருந்த விதவிதமான காட்டு மரங்கள். பச்சை பசேல் என்று பார்க்கப்பார்க்க கண்ணிற்கும், மனதிற்கும் குளிர்ச்சியை அள்ளித்தந்தது.
அடர்ந்திருந்த மரங்களின் ஊடே சூரியனும் தன் ஒளிக்கரங்களை நுழைக்க யோசித்துக்கொண்டிருந்தான். காலை நேரத்து இதமான சூழ்நிலை மனதை கிறங்கடித்துக்கொண்டு இருந்தது. இந்த அழகான நிமிஷங்கள் கரைவது தெரியாமல் அமர்க்களமாக கரைந்து சரியாக ஒருமணி நேரம் கழித்து, நாங்கள் இறங்கும் இடம் வந்தது.
அந்த இடத்தில் இருந்து ஒரு சின்ன பயணிகள் கப்பல் மூலம் பாரடாங் செல்லவேண்டும். இது தான் அந்த கப்பல். பத்து நிமிட பயண நேரம் தான்.
இதில் பாருங்கள் பஸ், கார், வேன் போன்ற வாகனங்களையும் பயணிகளுடன் சேர்த்து ஏற்றிக்கொண்டு வந்து பாரடங் தீவில் விடுகிறார்கள்.
கப்பலின் உள்ளே – பயணிகள் அமரும் இடம்.
அடுத்த பத்தாவது நிமிடம் பாரடாங் தீவு வந்து விட்டது.
இந்த தீவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இங்கு தான் சாப்பிட்டு ஆகவேண்டும். உணவு நன்றாய் இருந்தாலும், இல்லாவிட்டாலும்... வேறு வழியே இல்லை.
அங்கிருந்து கூப்பிடு தொலைவிலேயே பாரடாங் ஜெட்டி உள்ளது. அங்கு காத்திருக்கும் விசைப்படகுகளில் நாம் அடுத்த பயணம் மேற்கொள்ளவேண்டும்.
எழுகடல், ஏழுமலை தாண்டி என்பது போல் அப்படி எங்கு தான் போகப்போகிறோம். அப்படி என்ன இருக்கிறது அங்கே.................?
பாதை வளைந்தும், நெளிந்தும், எறியும், இறங்கியும் என பயணம் எதிர்பாரா திருப்பங்களுடன் இருந்தது. பாதையின் இருமருங்கும் ஓங்கி உயர்ந்திருந்த விதவிதமான காட்டு மரங்கள். பச்சை பசேல் என்று பார்க்கப்பார்க்க கண்ணிற்கும், மனதிற்கும் குளிர்ச்சியை அள்ளித்தந்தது.
அடர்ந்திருந்த மரங்களின் ஊடே சூரியனும் தன் ஒளிக்கரங்களை நுழைக்க யோசித்துக்கொண்டிருந்தான். காலை நேரத்து இதமான சூழ்நிலை மனதை கிறங்கடித்துக்கொண்டு இருந்தது. இந்த அழகான நிமிஷங்கள் கரைவது தெரியாமல் அமர்க்களமாக கரைந்து சரியாக ஒருமணி நேரம் கழித்து, நாங்கள் இறங்கும் இடம் வந்தது.
அந்த இடத்தில் இருந்து ஒரு சின்ன பயணிகள் கப்பல் மூலம் பாரடாங் செல்லவேண்டும். இது தான் அந்த கப்பல். பத்து நிமிட பயண நேரம் தான்.
இதில் பாருங்கள் பஸ், கார், வேன் போன்ற வாகனங்களையும் பயணிகளுடன் சேர்த்து ஏற்றிக்கொண்டு வந்து பாரடங் தீவில் விடுகிறார்கள்.
கப்பலின் உள்ளே – பயணிகள் அமரும் இடம்.
அடுத்த பத்தாவது நிமிடம் பாரடாங் தீவு வந்து விட்டது.
இந்த தீவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இங்கு தான் சாப்பிட்டு ஆகவேண்டும். உணவு நன்றாய் இருந்தாலும், இல்லாவிட்டாலும்... வேறு வழியே இல்லை.
அங்கிருந்து கூப்பிடு தொலைவிலேயே பாரடாங் ஜெட்டி உள்ளது. அங்கு காத்திருக்கும் விசைப்படகுகளில் நாம் அடுத்த பயணம் மேற்கொள்ளவேண்டும்.
எழுகடல், ஏழுமலை தாண்டி என்பது போல் அப்படி எங்கு தான் போகப்போகிறோம். அப்படி என்ன இருக்கிறது அங்கே.................?
- Sponsored content
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 8
|
|