புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
3 Posts - 2%
Kavithas
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
1 Post - 1%
bala_t
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
1 Post - 1%
prajai
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
280 Posts - 42%
heezulia
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
25 Posts - 4%
sugumaran
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
5 Posts - 1%
prajai
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
4 Posts - 1%
manikavi
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 25, 2016 3:45 pm

கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா? கருத்து சுதந்திரமா அல்லது கருத்து தந்திரமா? ஆண்களைப் போல் பெண்களும் தவறு செய்கிறார்கள். பெண்கள் முன்னரும் பின்னரும் என ஒப்பிட்டுப் பார்க்கும் போது நமக்கு அவர்கள் செய்யும் தவறுகள் மிக அதிகமாக தெரிகிறது. நமது பண்பாட்டில் அவர்களை அப்படியான உயர்வான இடத்தில் வைத்து விட்டது காரணமா?

இப்படி சில கேள்விகள். கமலா தாஸ் என்ற மலையாள எழுத்தாளரின் பெயர் ரமணியன் ஐயா அவர்களால் குறிப்பிடப்பட்ட போது இந்த செய்தி நினைவுக்கு வரவே எழுந்த கேள்விகள் தான் அவை.

எனக்குப் பிடிக்காத எழுத்தாளர்-ஜெயமோகன்- உங்களில் பலருக்குப் பிடித்திருக்கலாம். ஆனால் அவரின் பல கருத்துகள் பலரை கொச்சைப் படுத்துவதாக இருந்ததனால் எனக்குப் பிடிக்கவில்லை என்றேன். அவர் ஒருமுறை கமலா தாசைப் பற்றி சொல்கிறார்................

“கமலாவின் பிரச்சனைகளின் ஊற்றுக்கண் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது. இந்தத் தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபுபட்ட ஆளுமை அவருடையது.”
ஜெயமோகன் மேலும் சொல்கிறார்…

என்னை அவர் பொருட்படுத்தவில்லை. எவரையுமே பொருட்படுத்தவில்லை. அவரே பேசிக்கொண்டிருந்தார். மிகையான நாடகத்தனம். செயற்கையான உடலசைவுகள். கொஞ்சலான மொழி.
எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் முனைப்பும் தணியாத விளம்பர வெறியும் கொண்டவர் கமலா. செய்தித்தாள்கள் தன்னைப்பற்றி எழுதுவதற்காக அவர் எதையும் செய்வார். ஆபாசமாகப் பேசுவார். ஒன்றுமே தெரியாத மழலையாக நடிப்பார். உயர்வாகக் கருதப்பட்டவைகளை உடைத்து வீசுவார். கீழ்மைகளைப் போற்றுவார். விபரீதமாகவும் தடாலடியாகவும் எதையாவது செய்வார்.

“தாழ்வுணர்ச்சியால் விளைந்த அணையாத காம இச்சை கொண்டிருந்தார் என அவரது சுயசரிதை மற்றும் குறிப்புகள் காட்டுகின்றன. தோற்றம் காரணமாகப் புறக்கணிக்கப்படும் பெண்ணின் ஏமாற்றப்பட்ட காமம் அது. அந்த இச்சையையே அவர் விதவிதமாக வெளிப்படுத்தினார். அல்லது அது ஒருவகை வன்மம்.”

மதம் மாறினார் என்ற குற்றச்சாட்டும் உண்டு.அவர் எழுதிய சில வரிகள் இவை..........

I don’t know politics but I know the names
Of those in power, and can repeat them like
Days of week, or names of months, beginning with Nehru.
I am Indian, very brown, born inMalabar,
I speak three languages, write in
Two, dream in one.

எனக்கு அரசியல் தெரியாது; ஆனால் அதிகாரத்திலிருக்கும்
அந்தப் பெயர்கள் எனக்குத் தெரியும்,
கிழமைகளின் மாதங்களின் பெயர்களைப் போல அவற்றை என்னால் ஒப்பிக்க முடியும்.

நான் இந்தியப் பெண், மாநிறத்தவள், மலபாரில் பிறந்தவள்மும்மொழி பேசுவேன், இரண்டில் எழுதுவேன், ஒன்றில் மட்டுமே என் கனவுகள் .
................
சாதாரணமான மனிதனாக இருக்கும் என் பார்வையில் ஜெயமோகனின் கருத்துக்கள் கேவலமாகப் படுகிறது.பொதுவாழ்விற்கு வந்து விட்டால் எவரையும் எப்படியும் விமர்சிக்கலாமா?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக