புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_m10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_m10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10 
13 Posts - 25%
prajai
பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_m10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10 
2 Posts - 4%
Baarushree
பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_m10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_m10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10 
2 Posts - 4%
Rutu
பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_m10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10 
1 Post - 2%
சிவா
பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_m10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10 
1 Post - 2%
viyasan
பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_m10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_m10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10 
10 Posts - 83%
Rutu
பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_m10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_m10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெயர்ச் சொல்லி அழைக்கலாமா?


   
   
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Tue Aug 30, 2016 6:13 am



“ ஏன் உங்களை எல்லோரும் பெயர்ச்சொல்லி அழைக்கிறார்கள்? ”

நான் தான் அப்படி அழைக்கும்படி சொன்னேன். அழைப்பதற்காகத்தானே பெயர் இருக்கிறது. ஒரு சிறுமி என்னை பெயர்ச் சொல்லி அழைக்கும்போது, அந்தச் சிறுமியின் வயதுடையவளாகவே நான் ஆகிவிடுகிறேன். அந்த ஆனந்தம் எனக்குத் தேவையாக இருக்கிறது. அது கொடுக்கும் புத்துணர்ச்சி எனக்குப் பிடித்திருக்கிறது. அம்மா, அப்பா, கணவன் ஆகியோர் மட்டுமே வழக்கமாகப் பெயர்ச் சொல்லி அழைப்பார்கள். என் வாழ்வில் இவர்கள் அனைவரையும் நான் வரிசையாக இழந்துவிட்டேன். என் பெயரையும் நான் இழக்கக் கூடாது அல்லவா? எனது பெயரைச் சொல்லி அழைக்கப்படும் ஒவ்வொருமுறையும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்தப் புத்துணர்ச்சியிலிருந்து ஒவ்வொரு நாளையும் கழிக்கத் தேவையான சக்தியை நான் பெற்றுக்கொள்கிறேன்.
ஆதாரம் ; சாருஸ்ரீ – கங்கோத்ரி – சிறுகதை தொகுப்பு – பக்கம் – 8.
தகவல் : ந.க.துறைவன்.
*


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 30, 2016 5:15 pm

கட்சி தலைவர்கள் ,கடைக்கோடி தொண்டனையும் பெயர்சொல்லி அழைத்தால் ,அவர்கள் உற்சாகமாக வேலை செய்வார்கள் .

அதேபோல வகுப்பறையில் ஆசிரியர் ஒவ்வொரு மாணவனையும் பெயர்சொல்லி அழைக்கவேண்டும் . அது மாணவனுக்கு ஆசிரியர்பால் ஒரு மரியாதையை ஏற்படுத்தும் .

" ஏய் ! கடைசி பெஞ்சு இரண்டாவது பையன் பதில் சொல்லு ! " என்று ஆசிரியர் சொல்லக்கூடாது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 12, 2016 1:49 pm

:நல்வரவு: மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Oct 12, 2016 2:50 pm

ஏன் கடவுளையே பெயர் சொல்லித்தானே வழிபாடு செய்கிறார்கள். அர்சனையும் செய்கிறார்கள்.

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Oct 12, 2016 4:50 pm

அழைக்கலாம்.
ஆனால் சிலருக்கு அவர்களை பெயர் சொல்லி அழைப்பது பிடிக்காது.

குறிப்பாக எனக்கு.

சிறு வயதில் என் அம்மா, அப்பா, மற்றும் குடுப்பத்தினர் உறவினர்கள் எல்லோரும் என்னை சிவா என்றே அழைத்தனர் . பள்ளிக்கூடம் சென்ற பிறகுதான் பதிவேட்டில் என் பெயர் நமசிவாயம் என்று இருந்தது. அந்த பெயர் எனக்கு ஏனோ பிடிக்கவில்லை. இப்பொழுதும் யாராவது என்னை சிவா என்று அழைத்தால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதே சமயம் என் அம்மாவை நான் நினைவு கூர்வேன்.



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக