புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிக்க தமிழ் சிறிதே ஆங்கிலம் .
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மிக்க தமிழ் சிறிதே ஆங்கிலம் .
1.சுயநலமிக்க ஓரெழுத்துச் சொல் .........................................I .
தவிர்க்கவும்
2. மனதை குளிர வைக்கும் ஈரெழுத்துச் சொல் ..................WE .
அடிக்கடி உபயோகிக்கவும் .
3.மிக விஷமிக்க மூன்றெழுத்து சொல்...............................EGO .
மரிக்கவிடு
4.அதிகம் உபயோகத்தில் உள்ள நாலெழுத்து சொல் ..........LOVE .
மதித்து போற்றிடு
5.சந்தோஷப்பட வைக்கும் ஐந்தெழுத்து சொல் .................SMILE .
உனக்கு சொந்த படுத்திக் கொள்
6. வேகமாக பரவும் ஆறெழுத்து சொல் ........................RUMOUR .
கேளாது பரப்பாது இரு
7. கஷ்டப்பட்டு உழைக்கும் ஏழெழுத்து சொல் --------------SUCCESS .
அடைந்திடு.தாரக மந்திரமாக்கி கொள் .
8.சேச்சே என சொல்லவைக்கும் எட்ழெழுத்து சொல் ...JEALOUSY .
தூரத்தே வைத்திடு
9. மிகவும் சக்தி வாய்ந்த ஒன்பதெழுத்து சொல் ........KNOWLEDGE .
உனதாக்கிக் கொள்
10. தெய்வீகமான பத்தெழுத்து சொல் ........................FRIENDSHIP .
பாதுகாத்து கடைப்பிடி .
ஆங்கில செய்தி ...
தமிழாக்கம் .....
நன்றி நண்பரே
ரமணியன்
1.சுயநலமிக்க ஓரெழுத்துச் சொல் .........................................I .
தவிர்க்கவும்
2. மனதை குளிர வைக்கும் ஈரெழுத்துச் சொல் ..................WE .
அடிக்கடி உபயோகிக்கவும் .
3.மிக விஷமிக்க மூன்றெழுத்து சொல்...............................EGO .
மரிக்கவிடு
4.அதிகம் உபயோகத்தில் உள்ள நாலெழுத்து சொல் ..........LOVE .
மதித்து போற்றிடு
5.சந்தோஷப்பட வைக்கும் ஐந்தெழுத்து சொல் .................SMILE .
உனக்கு சொந்த படுத்திக் கொள்
6. வேகமாக பரவும் ஆறெழுத்து சொல் ........................RUMOUR .
கேளாது பரப்பாது இரு
7. கஷ்டப்பட்டு உழைக்கும் ஏழெழுத்து சொல் --------------SUCCESS .
அடைந்திடு.தாரக மந்திரமாக்கி கொள் .
8.சேச்சே என சொல்லவைக்கும் எட்ழெழுத்து சொல் ...JEALOUSY .
தூரத்தே வைத்திடு
9. மிகவும் சக்தி வாய்ந்த ஒன்பதெழுத்து சொல் ........KNOWLEDGE .
உனதாக்கிக் கொள்
10. தெய்வீகமான பத்தெழுத்து சொல் ........................FRIENDSHIP .
பாதுகாத்து கடைப்பிடி .
ஆங்கில செய்தி ...
தமிழாக்கம் .....
நன்றி நண்பரே
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அனைவரும் மனதில் வைக்கவேண்டிய பத்து வார்த்தைகள் . பகிர்வுக்கு நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
முதலில் I மற்றும் WE ஆகிய இரண்டு வார்த்தைகளை எடுத்துக்கொள்வோம் .
I - நான்
WE - நாம்
இதில் " நான் " என்று சொல்லும்போது உதடுகள் ஒட்டாது ; ஆனால் " நாம் " என்று சொல்லும்போது உதடுகள் ஓட்டும் என்பார் டாக்டர் கலைஞர். எந்த ஒரு செயலையும் ஒன்றுபட்டு செய்தால் எளிதில் செய்துவிடலாம் ; மாறாக "எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை; நானே செய்துவிடுவேன் " என்று செய்தால் அச்செயல் முழுமை பெறாது ; செயலில் நேர்த்தியும் இருக்காது.
ஒரு கட்டடம் கட்டுவதாக வைத்துக்கொள்வோம் . அதற்குக் கொத்தனார் , சித்தாள் , பெரியாள் , தச்சர், எலக்ட்ரீசியன் , என்ஜீனியர் ஆகியோருடைய கூட்டு முயற்சி தேவை .
என்ஜீனியர் , " நான்தான் கட்டடத்தைக் கட்டினேன் ; என்னால்தான் எல்லாம் நடந்தது "என்று பீற்றிக் கொள்வாரேயானால் அது அவருடைய அறியாமையைக் காட்டும் .
நாடாளும் மன்னனுக்கு " நான் " என்ற அகந்தை இருக்கக்கூடாது . அதிகாரங்களை தன்னிடமே வைத்துக் கொள்ளாமல் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கவேண்டும் .
யான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் . ( துறவு - 346 )
என்பது ஐயனின் வாக்கு .
பொருள்:
========
" யான்" என்ற அகப்பற்றும் , " எனது " என்ற புறப்பற்றும் இல்லாமல் வாழக்கூடியவன் சொர்க்கத்தில் இடம்பெறுவான் .
I - நான்
WE - நாம்
இதில் " நான் " என்று சொல்லும்போது உதடுகள் ஒட்டாது ; ஆனால் " நாம் " என்று சொல்லும்போது உதடுகள் ஓட்டும் என்பார் டாக்டர் கலைஞர். எந்த ஒரு செயலையும் ஒன்றுபட்டு செய்தால் எளிதில் செய்துவிடலாம் ; மாறாக "எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை; நானே செய்துவிடுவேன் " என்று செய்தால் அச்செயல் முழுமை பெறாது ; செயலில் நேர்த்தியும் இருக்காது.
ஒரு கட்டடம் கட்டுவதாக வைத்துக்கொள்வோம் . அதற்குக் கொத்தனார் , சித்தாள் , பெரியாள் , தச்சர், எலக்ட்ரீசியன் , என்ஜீனியர் ஆகியோருடைய கூட்டு முயற்சி தேவை .
என்ஜீனியர் , " நான்தான் கட்டடத்தைக் கட்டினேன் ; என்னால்தான் எல்லாம் நடந்தது "என்று பீற்றிக் கொள்வாரேயானால் அது அவருடைய அறியாமையைக் காட்டும் .
நாடாளும் மன்னனுக்கு " நான் " என்ற அகந்தை இருக்கக்கூடாது . அதிகாரங்களை தன்னிடமே வைத்துக் கொள்ளாமல் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கவேண்டும் .
யான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் . ( துறவு - 346 )
என்பது ஐயனின் வாக்கு .
பொருள்:
========
" யான்" என்ற அகப்பற்றும் , " எனது " என்ற புறப்பற்றும் இல்லாமல் வாழக்கூடியவன் சொர்க்கத்தில் இடம்பெறுவான் .
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நன்றாக விளக்கியுள்ளீர் M Jagadeesan .
நன்றி .
ரமணியன்
நன்றி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அடுத்து பொறாமை ( jealousy ) பற்றிப் பார்ப்போம்.இது இல்லாத இடமே இல்லை ; சிறியவர் முதல் பெரியவர் வரை இந்தப் பொறாமை யாரையும் விட்டுவைப்பதில்லை. ஏன் கடவுளையும் இது விட்டுவைப்பதில்லை .
பொறாமை என்றால் என்ன ?
அடுத்தவன் உயர்வு கண்டு ஏற்படும் மனப் புழுக்கம் , ஆற்றாமை , வயிற்றெரிச்சல் பொறாமை எனப்படும் .
எங்கோ இருக்கும் பணக்காரனைப் பற்றி நாம் கவலைப் படுவதில்லை ; அவனே நம்முடைய பக்கத்து வீட்டுக்காரனாகவோ அல்லது எதிர்வீட்டுக் காரனாகவோ வந்துவிட்டால் ,அவனைக்கண்டு பொறாமைப்படுகிறோம் . அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவனைக்கண்டு ,குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவன் பொறாமைப்படுகிறான் . சீதையின் அழகில் ,சூர்ப்பனகை பொறாமை கொண்டாள். அந்தப் பொறாமையே ,அவள் மூக்கை இழப்பதற்கும் , இராவணன் உயிரை இழப்பதற்கும் காரணமாக அமைந்தது .
ஆகவேதான் அய்யன் வள்ளுவர் பொறாமை என்னும் குணத்தைப் " பாவி " என்று அழைக்கிறார் . மனதிலே ஏற்படுகின்ற நான்கு வகையான குற்றங்கள் , அழுக்காறு , அவா, வெகுளி , இன்னாச்சொல் என்கிறார் .
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் இந்நான்கும்
இழுக்கா இயன்றது அறம் .
அழுக்காறு என்னும் குற்றத்தை முதலில் வைத்தது ஒன்றே அதன் அளப்பரிய தீமையைப் பறைசாற்றும் .
அண்ணன் , தம்பிகளையும் இந்தப் பொறாமை உணர்வு விட்டுவைப்பதில்லை. அண்ணன் மகளுக்கு , நல்ல வரன் கிடைத்தால் தம்பிக்குப் பொறுக்காது ; தம்பி மகளுக்கு நல்ல வரன் கிடைத்தால் அண்ணனுக்குப் பொறுக்காது .
சிலருக்கு மற்றவர்கள் பரோபகாரியாக இருந்தால் பிடிக்காது. என்ன இது ! இப்படி வாரி வாரிக் கொடுக்கிறானே ! எங்கிருந்து இவனுக்கு இவ்வளவு பணம் வந்தது என்று எண்ணிப் புழுங்கிச் சாவார்கள் . அவன்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வருமானவரி இலாகாவுக்கு மொட்டை பெட்டிஷன் எழுதிப் போடுவார்கள் . இவர்களுடைய சொந்தக்காரர்கள் உண்ண உணவின்றி , உடுக்க உடையின்றித் தவிப்பார்கள் ; சொந்தக்காரர்களுக்கே இந்தக் கதியென்றால் ; எழுதிப் போட்டவன் கதி என்னவாகும் ?
இதைத்தான் வள்ளுவர்,
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும் .
என்று கூறுகிறார் .
நன்கு கற்ற சான்றோர்களையும் இது விட்டுவைப்பதில்லை .யார் பெரியவர் என்று வாதம் செய்வார்கள் .இது " புலமைக் காய்ச்சல் " எனப்படும் .
" மது அருந்த மாட்டேன் ; பிற மாதரைத் தொடமாட்டேன் ; சூதாடமாட்டேன் ; பொய் பேசமாட்டேன் " என்ற உயரிய நெறிகளை மனதிலே வளர்த்துக்கொள்வதைப் போல , பிறர் உயர்வுகண்டு பொறாமைப் படமாட்டேன் என்ற குணத்தையும் நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும் .
பொறாமை என்றால் என்ன ?
அடுத்தவன் உயர்வு கண்டு ஏற்படும் மனப் புழுக்கம் , ஆற்றாமை , வயிற்றெரிச்சல் பொறாமை எனப்படும் .
எங்கோ இருக்கும் பணக்காரனைப் பற்றி நாம் கவலைப் படுவதில்லை ; அவனே நம்முடைய பக்கத்து வீட்டுக்காரனாகவோ அல்லது எதிர்வீட்டுக் காரனாகவோ வந்துவிட்டால் ,அவனைக்கண்டு பொறாமைப்படுகிறோம் . அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவனைக்கண்டு ,குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவன் பொறாமைப்படுகிறான் . சீதையின் அழகில் ,சூர்ப்பனகை பொறாமை கொண்டாள். அந்தப் பொறாமையே ,அவள் மூக்கை இழப்பதற்கும் , இராவணன் உயிரை இழப்பதற்கும் காரணமாக அமைந்தது .
ஆகவேதான் அய்யன் வள்ளுவர் பொறாமை என்னும் குணத்தைப் " பாவி " என்று அழைக்கிறார் . மனதிலே ஏற்படுகின்ற நான்கு வகையான குற்றங்கள் , அழுக்காறு , அவா, வெகுளி , இன்னாச்சொல் என்கிறார் .
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் இந்நான்கும்
இழுக்கா இயன்றது அறம் .
அழுக்காறு என்னும் குற்றத்தை முதலில் வைத்தது ஒன்றே அதன் அளப்பரிய தீமையைப் பறைசாற்றும் .
அண்ணன் , தம்பிகளையும் இந்தப் பொறாமை உணர்வு விட்டுவைப்பதில்லை. அண்ணன் மகளுக்கு , நல்ல வரன் கிடைத்தால் தம்பிக்குப் பொறுக்காது ; தம்பி மகளுக்கு நல்ல வரன் கிடைத்தால் அண்ணனுக்குப் பொறுக்காது .
சிலருக்கு மற்றவர்கள் பரோபகாரியாக இருந்தால் பிடிக்காது. என்ன இது ! இப்படி வாரி வாரிக் கொடுக்கிறானே ! எங்கிருந்து இவனுக்கு இவ்வளவு பணம் வந்தது என்று எண்ணிப் புழுங்கிச் சாவார்கள் . அவன்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வருமானவரி இலாகாவுக்கு மொட்டை பெட்டிஷன் எழுதிப் போடுவார்கள் . இவர்களுடைய சொந்தக்காரர்கள் உண்ண உணவின்றி , உடுக்க உடையின்றித் தவிப்பார்கள் ; சொந்தக்காரர்களுக்கே இந்தக் கதியென்றால் ; எழுதிப் போட்டவன் கதி என்னவாகும் ?
இதைத்தான் வள்ளுவர்,
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும் .
என்று கூறுகிறார் .
நன்கு கற்ற சான்றோர்களையும் இது விட்டுவைப்பதில்லை .யார் பெரியவர் என்று வாதம் செய்வார்கள் .இது " புலமைக் காய்ச்சல் " எனப்படும் .
" மது அருந்த மாட்டேன் ; பிற மாதரைத் தொடமாட்டேன் ; சூதாடமாட்டேன் ; பொய் பேசமாட்டேன் " என்ற உயரிய நெறிகளை மனதிலே வளர்த்துக்கொள்வதைப் போல , பிறர் உயர்வுகண்டு பொறாமைப் படமாட்டேன் என்ற குணத்தையும் நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
M.Jagadeesan wrote:அனைவரும் மனதில் வைக்கவேண்டிய பத்து வார்த்தைகள் . பகிர்வுக்கு நன்றி !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நான், நாம், பொறாமை - அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள். தொடரட்டும் ...
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|