புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
by ayyasamy ram Today at 4:06 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீரக்காதலன்
Page 1 of 1 •
- JKBALAJIபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 19/09/2016
வீரக்காதலன்
உன்னோடு சேர்ந்து
நகரத்தில் வாழ்வதற்கு
செத்து நரகத்தில்
வாழ்ந்துவிடுவேன்
என் மக்களுக்காக..
ஊஞ்சல் ஆடும்
என் குழந்தைகளும்
உயிர் ஊசல் ஆடுகிறது
உன் கேவல சிரிப்பை கண்டு...
என் வீட்டு பெண்களும்
ஓர் குலமாய் இருந்தவர்கள்
இன்று கண்ணீர் குளமாய்
நீரை இரைக்கிறார்கள்.
உன் முகத்தை கூட
முழுதாக காட்ட முடியவில்லை
நீ....
உன் வீரத்தை கட்டப்போகிறாயா....
என் வீட்டு
தலை குனிந்த பெண்கள்
தலை நிமிர்ந்து பார்த்தாலே
கருகிவிடுவாய்....
மறந்தும் இறந்துவிடாதே
என் மண்ணில்
என் பாரத தாயும் தலை குனிவாள்
உன் இறப்பை கண்டு....
வீரத்தமிழனின்
வீரத்தோடு
நெருங்க முடியாத நீ
உன் ஆண்மையை அறுத்துவிடு
இருந்தும் பயனில்லை....
என் முன் நின்று
என்னை கொல்லவும்
உனக்கு வீரம் இல்லை
உன் மழுங்கிய புத்திக்கும் கத்திக்கும்...
உன் முன்
தலை குனிந்து வாழ்வதை விட
தலை நிமிர்ந்து சாவதே மேல்...
நான்உயிரோடு இருக்கும் வரை
மரணம் வரப்போவதில்லை
மரணம் வரும்போது
நான் உயிரோடு இருக்கப்போவதில்லை
-ஜ.கு.பாலாஜி-
உன்னோடு சேர்ந்து
நகரத்தில் வாழ்வதற்கு
செத்து நரகத்தில்
வாழ்ந்துவிடுவேன்
என் மக்களுக்காக..
ஊஞ்சல் ஆடும்
என் குழந்தைகளும்
உயிர் ஊசல் ஆடுகிறது
உன் கேவல சிரிப்பை கண்டு...
என் வீட்டு பெண்களும்
ஓர் குலமாய் இருந்தவர்கள்
இன்று கண்ணீர் குளமாய்
நீரை இரைக்கிறார்கள்.
உன் முகத்தை கூட
முழுதாக காட்ட முடியவில்லை
நீ....
உன் வீரத்தை கட்டப்போகிறாயா....
என் வீட்டு
தலை குனிந்த பெண்கள்
தலை நிமிர்ந்து பார்த்தாலே
கருகிவிடுவாய்....
மறந்தும் இறந்துவிடாதே
என் மண்ணில்
என் பாரத தாயும் தலை குனிவாள்
உன் இறப்பை கண்டு....
வீரத்தமிழனின்
வீரத்தோடு
நெருங்க முடியாத நீ
உன் ஆண்மையை அறுத்துவிடு
இருந்தும் பயனில்லை....
என் முன் நின்று
என்னை கொல்லவும்
உனக்கு வீரம் இல்லை
உன் மழுங்கிய புத்திக்கும் கத்திக்கும்...
உன் முன்
தலை குனிந்து வாழ்வதை விட
தலை நிமிர்ந்து சாவதே மேல்...
நான்உயிரோடு இருக்கும் வரை
மரணம் வரப்போவதில்லை
மரணம் வரும்போது
நான் உயிரோடு இருக்கப்போவதில்லை
-ஜ.கு.பாலாஜி-
JK wrote:எனது முதல் படைப்பை சமர்கின்றேன்.
- SRINIVASAN GOVINDASWAMYபுதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016
முயற்சிக்கு வாழ்த்துக்கள் திரு.பாலாஜி
கவிதை எப்படி இருக்க வேண்டும் ??
மரபுக் கவிதை படைப்பதற்கு தமிழ் இலக்கணம் பயின்றிருக்க வேண்டும். அசை, தொடை, தளை என்று பல கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து, தமிழின் அழகு குலையா வண்ணம் கவிதைகள் படைத்தல் அவசியம்.
கம்பனை மேற்கோள் காட்டி பாரதி எழுதியது
“சவியுறத் தெரிந்து தண்ணென்றொழுக்கமும் தழுவிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியை வீரர் கண்டார் ”
என்று கம்பன் வர்ணனை செய்கிறார்.
சவி என்பது ஒளி.ஒளி பொருந்தும் படி தெளிவு கொண்டதாகி தண்ணென்ற (குளிர்ந்த)நடையுடையதாகி மேலோர் கவிதையைப் போல கிடந்தது கோதாவரி என்று கம்பன் வர்ணனை செய்கிறார்.எனவே கவிதையில் ஒளி,தெளிவு,குளிர்ந்த நடை மூன்றும் இருக்க வேண்டும்
இதற்கு தமிழ் இலக்கணம் கசடற கற்றிருக்க வேண்டும், இலக்கணம் படிக்கவில்லை ஆனால் மனதில் முட்டும் எண்ணங்கள் மொட்டாய் மலரவேண்டுமா.இருக்கவே இருக்கிறது புதுக்கவிதை.
இலக்கண கிடையாது. மனசுல தோணறதையெல்லாம் வரி வரியா மடக்கி எழுதிட்டீங்கன்னா கவிதைன்னு பேர் சூட்டி வெளியிட்டிரலாம்.ஒரு வசனத்தை எழுதிக்கஙக முதல்ல. ‘ஐயோ கடவுளே, நீ இருந்தா இப்படி தொடர்ந்து கஷ்டத்தைக் குடுப்பியா? திருட்டுப் பய, மொள்ளமாரிப் பயல்லாம் நல்லா இருக்கான். நேர்மையா இருக்கற எனக்கேன் இப்படி கஷ்டம்?' இதையே..
கடவுள் ஒருவன் இருக்கானா?
கஷ்டம் இத்தனை தருவானா ?
கள்ளன் , கபடன் வாழ்வான?
நாட்டில் வாழும் நல்லவனோ ?
நாளும் துன்பபப்படுவானேன் ?
கடவுள் ஒருவன் இருக்கானா ?
கண்ணில் அவன் படுவானா ?!
அப்படின்னு மடக்கி எழுதிட்டீங்க்ன்னா... புதுக்கவிதை ரெடி! இப்படிச் சில பல கவிதைகளை இயற்றிப் பாராட்டு (அ) கல்லடி வாங்கிட்டீங்கன்னா நீங்களும் கவிஞரே! கவிதை மூலமா யாரையாவது வம்புக்கிழுத்து சர்ச்சையில ஈடுபட்டா இன்னும் சிறப்பு. சீக்கிரமா பிரபலமடைஞ்சுடலாம்
எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம்
சொன்னதெல்லாம் அதில் கொஞ்சம்
அன்புடன் - ஸ்ரீனி.
கவிதை எப்படி இருக்க வேண்டும் ??
மரபுக் கவிதை படைப்பதற்கு தமிழ் இலக்கணம் பயின்றிருக்க வேண்டும். அசை, தொடை, தளை என்று பல கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து, தமிழின் அழகு குலையா வண்ணம் கவிதைகள் படைத்தல் அவசியம்.
கம்பனை மேற்கோள் காட்டி பாரதி எழுதியது
“சவியுறத் தெரிந்து தண்ணென்றொழுக்கமும் தழுவிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியை வீரர் கண்டார் ”
என்று கம்பன் வர்ணனை செய்கிறார்.
சவி என்பது ஒளி.ஒளி பொருந்தும் படி தெளிவு கொண்டதாகி தண்ணென்ற (குளிர்ந்த)நடையுடையதாகி மேலோர் கவிதையைப் போல கிடந்தது கோதாவரி என்று கம்பன் வர்ணனை செய்கிறார்.எனவே கவிதையில் ஒளி,தெளிவு,குளிர்ந்த நடை மூன்றும் இருக்க வேண்டும்
இதற்கு தமிழ் இலக்கணம் கசடற கற்றிருக்க வேண்டும், இலக்கணம் படிக்கவில்லை ஆனால் மனதில் முட்டும் எண்ணங்கள் மொட்டாய் மலரவேண்டுமா.இருக்கவே இருக்கிறது புதுக்கவிதை.
இலக்கண கிடையாது. மனசுல தோணறதையெல்லாம் வரி வரியா மடக்கி எழுதிட்டீங்கன்னா கவிதைன்னு பேர் சூட்டி வெளியிட்டிரலாம்.ஒரு வசனத்தை எழுதிக்கஙக முதல்ல. ‘ஐயோ கடவுளே, நீ இருந்தா இப்படி தொடர்ந்து கஷ்டத்தைக் குடுப்பியா? திருட்டுப் பய, மொள்ளமாரிப் பயல்லாம் நல்லா இருக்கான். நேர்மையா இருக்கற எனக்கேன் இப்படி கஷ்டம்?' இதையே..
கடவுள் ஒருவன் இருக்கானா?
கஷ்டம் இத்தனை தருவானா ?
கள்ளன் , கபடன் வாழ்வான?
நாட்டில் வாழும் நல்லவனோ ?
நாளும் துன்பபப்படுவானேன் ?
கடவுள் ஒருவன் இருக்கானா ?
கண்ணில் அவன் படுவானா ?!
அப்படின்னு மடக்கி எழுதிட்டீங்க்ன்னா... புதுக்கவிதை ரெடி! இப்படிச் சில பல கவிதைகளை இயற்றிப் பாராட்டு (அ) கல்லடி வாங்கிட்டீங்கன்னா நீங்களும் கவிஞரே! கவிதை மூலமா யாரையாவது வம்புக்கிழுத்து சர்ச்சையில ஈடுபட்டா இன்னும் சிறப்பு. சீக்கிரமா பிரபலமடைஞ்சுடலாம்
எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம்
சொன்னதெல்லாம் அதில் கொஞ்சம்
அன்புடன் - ஸ்ரீனி.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SRINIVASAN GOVINDASWAMY
- JKBALAJIபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 19/09/2016
மேற்கோள் செய்த பதிவு: 1222333 இந்த சிறுவனின் முயற்சியை பாராட்டியதற்கு மிக்க நன்றி....கண்டிப்பாக நான் தங்கள் கருத்தை வணங்கி முயற்சிக்கிறேன் .. உங்கள் ஆசியும் அரவணைப்பும் எப்போதும் இருக்கும் என நம்புகிறேன்...SRINIVASAN GOVINDASWAMY wrote:முயற்சிக்கு வாழ்த்துக்கள் திரு.பாலாஜி
கவிதை எப்படி இருக்க வேண்டும் ??
மரபுக் கவிதை படைப்பதற்கு தமிழ் இலக்கணம் பயின்றிருக்க வேண்டும். அசை, தொடை, தளை என்று பல கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து, தமிழின் அழகு குலையா வண்ணம் கவிதைகள் படைத்தல் அவசியம்.
கம்பனை மேற்கோள் காட்டி பாரதி எழுதியது
“சவியுறத் தெரிந்து தண்ணென்றொழுக்கமும் தழுவிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியை வீரர் கண்டார் ”
என்று கம்பன் வர்ணனை செய்கிறார்.
சவி என்பது ஒளி.ஒளி பொருந்தும் படி தெளிவு கொண்டதாகி தண்ணென்ற (குளிர்ந்த)நடையுடையதாகி மேலோர் கவிதையைப் போல கிடந்தது கோதாவரி என்று கம்பன் வர்ணனை செய்கிறார்.எனவே கவிதையில் ஒளி,தெளிவு,குளிர்ந்த நடை மூன்றும் இருக்க வேண்டும்
இதற்கு தமிழ் இலக்கணம் கசடற கற்றிருக்க வேண்டும், இலக்கணம் படிக்கவில்லை ஆனால் மனதில் முட்டும் எண்ணங்கள் மொட்டாய் மலரவேண்டுமா.இருக்கவே இருக்கிறது புதுக்கவிதை.
இலக்கண கிடையாது. மனசுல தோணறதையெல்லாம் வரி வரியா மடக்கி எழுதிட்டீங்கன்னா கவிதைன்னு பேர் சூட்டி வெளியிட்டிரலாம்.ஒரு வசனத்தை எழுதிக்கஙக முதல்ல. ‘ஐயோ கடவுளே, நீ இருந்தா இப்படி தொடர்ந்து கஷ்டத்தைக் குடுப்பியா? திருட்டுப் பய, மொள்ளமாரிப் பயல்லாம் நல்லா இருக்கான். நேர்மையா இருக்கற எனக்கேன் இப்படி கஷ்டம்?' இதையே..
கடவுள் ஒருவன் இருக்கானா?
கஷ்டம் இத்தனை தருவானா ?
கள்ளன் , கபடன் வாழ்வான?
நாட்டில் வாழும் நல்லவனோ ?
நாளும் துன்பபப்படுவானேன் ?
கடவுள் ஒருவன் இருக்கானா ?
கண்ணில் அவன் படுவானா ?!
அப்படின்னு மடக்கி எழுதிட்டீங்க்ன்னா... புதுக்கவிதை ரெடி! இப்படிச் சில பல கவிதைகளை இயற்றிப் பாராட்டு (அ) கல்லடி வாங்கிட்டீங்கன்னா நீங்களும் கவிஞரே! கவிதை மூலமா யாரையாவது வம்புக்கிழுத்து சர்ச்சையில ஈடுபட்டா இன்னும் சிறப்பு. சீக்கிரமா பிரபலமடைஞ்சுடலாம்
எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம்
சொன்னதெல்லாம் அதில் கொஞ்சம்
அன்புடன் - ஸ்ரீனி.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010
JKB , உங்கள் கன்னி கவிதை படைப்பும்
ஸ்ரீனி அவர்களின் டிப்ஸும்
அதை நீங்கள் எடுத்துக் கொண்ட +அணுகலும்,
மிகவும் போற்றத்தக்கதே .
கவிதைக்கு ஒரு
உங்கள் நேர்முறை அணுகலுக்கு ஒரு
ரமணியன்
ஸ்ரீனி அவர்களின் டிப்ஸும்
அதை நீங்கள் எடுத்துக் கொண்ட +அணுகலும்,
மிகவும் போற்றத்தக்கதே .
கவிதைக்கு ஒரு
உங்கள் நேர்முறை அணுகலுக்கு ஒரு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- JKBALAJIபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 19/09/2016
மேற்கோள் செய்த பதிவு: 1222407ayyasamy ram wrote:JKB wrote:தங்கள் கருத்தாலும் வருகையாலும் உளம் மகிழ்ந்தேன் அய்யா....மிக்க நன்றி....
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|