புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
32 Posts - 47%
ayyasamy ram
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
26 Posts - 38%
prajai
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Jenila
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
7 Posts - 6%
prajai
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Jenila
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Rutu
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 26, 2016 1:42 pm

First topic message reminder :



உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா
முருகா….
(உள்ளம் உருகுதய்யா)

பாடிப் பரவசமாய் உன்னையே பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேறி முருகா ஓடி வருவாயப்பா
(உள்ளம் உருகுதய்யா)

பாசம் அகன்றதய்யா, உந்தன் மேல் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததய்யா
(உள்ளம் உருகுதய்யா)

ஆறு திருமுகமும் உன்னருளை வாரி வழங்குதய்யா
வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா
(உள்ளம் உருகுதய்யா)

கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா
பாவியென்று இகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா
(உள்ளம் உருகுதய்யா)


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 27, 2016 8:37 am

மிகவும் நன்றி , ayyasamy ram .
உங்களிடம் சொன்னால் , கிடைக்காத தகவல்களும்
கிடைத்து விடுகின்றன .நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 27, 2016 10:54 am

T.N.Balasubramanian wrote:மிகவும் நன்றி , ayyasamy ram .
உங்களிடம் சொன்னால் , கிடைக்காத தகவல்களும்
கிடைத்து விடுகின்றன .நன்றி நன்றி

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1222842
-
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 1571444738 உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 1571444738
-
கூகுள் தேடலில் சில சமயங்களில் அரிதான தகவல்கள்
எளிதில் கிடைத்து விடும்
-
அப்படி தேடியதைத்தான் பகிர்ந்தேன்
-
மேலும் ஒரு தகவல்
-
மகா பெரியவா அவர்கள்தான் இந்த அம்மையாரை
ஆண்டவன் பிச்சை என கூறி ஆசிர்வதித்தவர்
அது குறித்த தகவல்:
-
கந்தக் கடவுளின் நினைவு நம் மனதில் எழும் மாத்திரத்தில், கூடவே அந்த அழகு முருகனைப் போற்றும் தமிழ்ப்பாடல்களும், அவற்றை உள்ளம் உருகிப் பாடிய டி.எம்.சௌந்தர்ராஜன் பற்றிய நினைவும் நம் மனதில் எழுவது நிச்சயம்! குறிப்பாக, 'உள்ளம் உருகுதய்யா...’ பாடலைக் கேட்டு உருகாத தமிழ் உள்ளங்களே இல்லை எனலாம். ஆனால், அந்தப் பாடல் உருவானதன் பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் இருப்பது பலருக்கும் தெரியாது.

ஒவ்வொரு கிருத்திகைக்கும் டி.எம்.எஸ்., பழநிக்குச் சென்று முருகனை வழிபடுவது வழக்கம். எப்போதும் ஒரே ஹோட்டலில்தான் தங்குவார். அப்படி அவர் அங்கே தங்கிய ஒரு நாளில், அங்கு பணிபுரியும் ஒரு பையன் அவனுக்குத் தெரிந்த ராகத்தில், 'உள்ளம் உருகுதடா’ என்று ஒரு பாடலை அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டிருந்ததைக் கேட்டு, அந்தப் பாடலின் சொல்லிலும் பொருளிலும் மனம் லயித்துப்போனார். இத்தனைக்கும் அந்தச் சிறுவன் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தப் பையனிடம் அந்தப் பாடல் குறித்து விசாரித்தார். அதை யார் எழுதியது, எப்படி அது தனக்குத் தெரிய வந்தது என்கிற விவரமெல்லாம் அந்தச் சிறுவனுக்குச் சொல்லத் தெரியவில்லை. ஏனோ தனக்கு அந்தப் பாடல் ரொம்பப் பிடித்துவிட்டதால், மனதில் பதிந்துவிட்டதாகச் சொன்னான். அவனிடம் அந்தப் பாடல் முழுவதையும் வரிக்கு வரி சொல்லச் சொல்லி, எழுதி வாங்கிக்கொண்டார் டி.எம்.எஸ். பின்னர் சென்னைக்கு வந்ததும், அந்தப் பாடலில் 'அடா’ என்று வருகிற இடத்தையெல்லாம் 'ஐயா’ என மாற்றி, இசை அமைத்துப் பாடி வெளியிட, லட்சக்கணக்கான தமிழர்களின் மனங்களில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது 'உள்ளம் உருகுதய்யா...’ என்கிற அந்தப் பாடல். இந்த விவரத்தைதான் டி.எம்.எஸ். தாம் கச்சேரி செய்கிற இடங்களில் எல்லாம் கூறிவந்தார்.

உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 QvbXv7USjGvZuCm2NizV+106a
-
பாடல் பிரபலமாகி, பலப்பல வருஷங்கள் கடந்த நிலையில், 'இமயத்துடன்...’ என்னும் தலைப்பில் டி.எம்.எஸ். பற்றிய ஒரு தொலைக்காட்சித் தொடருக்கு முதல்நாள் பூஜை போடுவதற்காக சென்னை, தம்புச்செட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்றிருந்தார்கள் டி.எம்.எஸ்ஸும் இயக்குநர் விஜய்ராஜும். பூஜை முடிந்ததும், அங்கிருந்த அர்ச்சகர் ஒருவர் அவர்களை துர்கை சந்நிதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு கல்வெட்டில் 'உள்ளம் உருகுதடா...’ என்கிற அந்தப் பாடல் செதுக்கப்பட்டு, அதன் அடியில் 'ஆண்டவன்பிச்சை’ என அதை எழுதியவர் பெயரும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதைக் கண்டு, வியப்பும் திகைப்புமாய் அந்த 'ஆண்டவன் பிச்சை’ யார் என்ற தேடலில் இறங்கியபோது, அவர்களுக்குச் சில தகவல்கள் கிடைத்தன.
-
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 IflXorweSom8WIOb2LlB+p106c
-
குடும்பச் சூழ்நிலையின் காரணமாக வயது முதிர்ந்த நிலையில் அநாதரவாகத் திரிந்து கொண்டிருந்த மரகதம் என்கிற பெண்மணி, ஒருமுறை காஞ்சி மடத்துக்குச் சென்றிருந்தார். அங்கே இருந்த சிலர் அவரைப் பிச்சைக்காரி என எண்ணி கேலி செய்து துரத்த, அதைக் கவனித்துவிட்ட மஹா பெரியவா, அவரை அழைத்து ஆறுதல் சொல்லி, 'வருத்தப்படாதே! நீ ஆண்டவன்பிச்சை’ என்று அனுக்கிரஹம் செய்த துடன், பிரசாதமும் கொடுத்து அனுப்பினார். இறைவனின் அனுக்கிரஹத்தைப் பூரணமாகப் பெற்ற ஆண்டவன்பிச்சை, பின்பு அதே பெயரில் கோயில் கோயிலாகச் சென்று, பல தெய்விகப் பாடல்களைப் பாடினார். அப்படி அவர் இந்தக் காளிகாம்பாள் கோயிலில் பாடியதுதான், 'உள்ளம் உருகுதடா’ என்ற பாடல். அந்தப் பெண்மணி தன்னைப் பற்றி எழுதியிருந்த 'உள்ளம் உருகுதடா’ என்ற பாடல், தன்னையே நாளும் பொழுதும் வழிபடும் டி.எம்.எஸ். அவர்களின் தெய்விகக் குரலில் உலகமெல்லாம் பரவவேண்டும் எனத் திருவுள்ளம் கொண்ட அந்தப் பழநியாண்டவன்தான், இஸ்லாமியச் சிறுவன் மூலமாக இப்படி ஓர் அருளாடலை நிகழ்த்தினான்போலும்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 27, 2016 10:55 am

உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 KKquqlpStua0Rb3qvOly+p106b
-
டி.எம்.எஸ். அவர்களின் 93வது பிறந்த நாள் (மார்ச் 24) நினைவாக
இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டவர் இயக்குநர் விஜய்ராஜ்.
-
----------------------
--க.புவனேஸ்வரி
நன்றி- விகடன்

prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 598
இணைந்தது : 19/06/2016

Postprajai Tue Sep 27, 2016 3:01 pm

சரஸ்வதி தியாகராஜன் என்பவர் ஆண்டவன் பிச்சை அம்மாள் எழுதியதாக  "தேவி மானஸபூஜை" என்ற தலைப்பில் 17 ஸ்லோகங்களைத் தொகுத்து அழகிய பிடிஎப் ஆக அளித்துள்ளார்.

http://workupload.com/file/KPAaYcL

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக