புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
31 Posts - 53%
heezulia
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
சிவா
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
1 Post - 2%
Manimegala
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
1 Post - 2%
jairam
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
13 Posts - 4%
prajai
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
9 Posts - 3%
Jenila
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
jairam
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 28, 2016 4:40 pm

First topic message reminder :


 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 IQElZZ2uQqm9KJ5JwQKy+kanchi_2861159f

-
தேகம், மனம், சாஸ்திரம், க்ஷேத்திரம் தீர்த்தம் முதலிய
பல சவுகரியங்கள் இந்த உலகத்தில் தான் நமக்குக் கிடைக்கும்.

நாம் வாக்கினாலும், மனத்தினாலும், கை, கால் முதலியவற்றாலும்
பாவம் செய்துகொண்டே இருக்கிறோம். அந்தப் பாவங்களை
எல்லாம், வாக்கு, மனசு, அவயவங்களைக் கொண்டே புண்ணியம்
செய்து கரைத்திட வேண்டும்.
-
எல்லோரும் அவரவர் தர்மத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் பயன்
படுபவைதாம் ஆசாரங்கள். நமக்கு அர்த்தம் தெரியவில்லை
என்பதற்காக அவற்றை விட்டுவிடக் கூடாது.
-
நம் துக்கங்களை எல்லாம் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கிவிட
வேண்டும். அப்போது ஜலத்துக்குள் மூழ்கிய குடம் மாதிரி துக்கம்
பரம லேசாகிவிடும்.
-
'ஏழு அஞ்சில்' என்று ஒரு மரம் உண்டாம். அதன் காய் முற்றியவுடன்
பூமியில் விழுந்து உடையும். உடனே உள்ளே இருக்கிற விதைகள்
ஏதோ ஒரு ஆகர்ஷண சக்தியால் நகர்ந்து நகர்ந்து வந்து, மறுபடியும்
தாய் மரத்தோடேயே ஒட்டிக் கொள்ளும்.

ஒட்டிக்கொண்டபின் மூலமான மரத்துக்குள்ளேயே மறைந்து விடும்
என்கிறார்கள். பகவானிடம் இருந்து பிரிந்து வந்திருக்கிற நாமும்,
இப்படியே அவன் பக்கமாக நகர்ந்துபோய் முடிவில் அவனிடம்
ஒட்டிக்கொண்டு ஒன்றாகிவிட வேண்டும்.

நாம் பக்தி பண்ணுகிறோம். ஆனால் எப்படி?
கஷ்டம் வந்தால் மட்டும் அது நிவர்த்தியாகப் பெரிய பூஜை, சாந்தி
எல்லாம் செய்கிறோம். நிவிர்த்தியானால் அநேகமாகப் பூஜையையும்
அதோடு விட்டுவிடுவோம்.

ஆகாவிட்டாலோ சுவாமியை திட்டுவோம்.
எனவே, நமக்கு உண்மையான ஞானமும் பக்தியும் வர வேண்டும்
-
---------------------------------------
--காஞ்சிப்பெரியவர்


badri2003
badri2003
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/11/2014

Postbadri2003 Thu Sep 29, 2016 3:20 pm

 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 VznE4AAtSTeh4HZxKflz+11

அமெரிக்காவின் தலைசிறந்த டென்னி்ஸ் விளையாட்டு வீரர் ஆர்தர் ஆஷ் (Arthur R. Ashe. Jr). ஒழுக்கத்தின் இலக்கணமாக திகழ்ந்த இவருக்கு இதய அறுவை சிகிச்சையின் போது கொடுத்த ‌ரத்த ஏற்றுதலில் HIV என்னும் வைரஸ் உட்சென்று அவருக்கு எய்ட்ஸ் நோய் ஏற்பட்டது.
ஒரு முறை நாளிதழ் நிருபர் ஒருவர் ஆர்தரிடம், “நல்லதையே நினைத்து நல்லதையே செய்யும் எனக்கு ஏன் இந்தக்கொடிய நோயைக் கொடுத்தாய் என இறைவனிடம் உங்களுக்குக் கோபம் வரவில்லையே?” எனக்கேட்டார்.
உலகில் 5 கோடி பேர் டென்னிஸ் போட்டியில் விளையாடுகிறார்கள்.
அதில் 50 ஆயிரம் பேர் முக்கிய கட்டங்களில் ஜெயிப்பார்கள்.
அவற்றுள் 5 ஆயிரம் பேர் நாட்டின் முக்கிய போட்டிகளில் விளையாட தகுதி பெறுகிறார்கள்.
அவர்களில் 50 பேர்தான் விம்பிள்டன் வரை வருகிறார்கள்.
அதில் 2 பேர் மட்டுமே இறுதி போட்டி… இறுதியில் ஒரே ஒரு நாள் விம்பிள்டன் பட்டத்தைப் பெறுகிறார். என் கையில் விம்பிள்டன் பட்டம் வந்தபோது அதை அதிர்ஷ்டமாக ஏற்றதைப் போல் இதையும் ஏற்றுக் கொள்கிறேன்” என்றார்.
“பல்லாயிரக்கணக்கானோர் டென்னிஸ் விளையாட்டில் ஓர் இடமாவது பெற வேண்டும் என்ற கனவோடு இறைவனிடம் தினமும் வேண்டும் போது, என்னை வெற்றிபெற செய்தவனிடம், “ஏன் என்னைத் தேர்ந்தெடுத்து வெற்றிப்பெறத் செய்தாய்?” என ஒரு நாளும்கூட நான் கேட்டதில்லையே?” என திருப்பிக்கேட்டார்.
“வெற்றி பெறும்போது “ஏன் நான்?” எனக்கேட்காத நான் எப்படி இந்த நோய்க்காக இறைவனை குற்றம் சாட்டலாம்?“ என தொடர்ந்தார் ஆர்தர்.
அவரின் கேள்வியில் நமக்கான பதிலும் அடங்கியிருக்கிறது.
‌வெற்றியையும் தோல்வியையும், இன்பம் துன்பத்தையும் நாம் சமமாக எடுத்துக்கொள்ள பழகிக்கொண்டால் வாழ்க்கை இனிக்கும் என்பதே அது.
ஆனால் பொதுவாக இந்த மனநிலை உடனடியாக யாருக்கும் வரவில்லை. வெற்றியையும் கூடவே தோல்வியையும் கொண்டாடுவோம்.. பிறகு நம் வாழ்க்கை தெளிவடையும்...!


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 29, 2016 4:26 pm

கடவுளை திட்டுவதென்ன ;அடித்தவர்களும் உண்டு .

சாக்கிய நாயனார் - கல்லால் அடித்தார்.
சுந்தரமூர்த்தி நாயனார் - பித்தா எனப்பேசி சொல்லால் அடித்தார் .
கண்ணப்ப நாயனார் - செருப்பால் உதைத்தார் ..
மதுரை மாறன் - பிரம்பால் அடித்தார்





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Sep 29, 2016 4:41 pm

கடவுளை எதுவும் செய்யலாம் என்பதும் , கடவுள் அவற்றை எல்லாம் பொருட்படுத்துவதில்லை என்பதும் நமது பாரதப் பாரம்பரியம்.  கருணா மூர்த்தியான அவ்வள்ளல் அவற்றை அன்புனே ஏற்கிறார்.

அத்தகையவர்களுக்குக்  காட்சியும்  கொடுத்து  ஆத்ம விடுதலையையும் கொடுத்தாரே.

நம்  பாரதிக்குப் பரம்பொருள் சேவகனுன் ஆனானே.

கடவுளை ஆனும் பெண்ணும்  போட்டி  போட்டுக் கொண்டு காதலிக்கவும் செய்தார்களே.



கண்ட தெய்வமாகும் ஸ்ரீகுருதேவர் முன் நம் திருமூலர் :

ஏனோ அழுதார் ; அரற்றினார்; பின்பு அவரைத் தூங்கவும் விடாமல் இரவும் பகலும் புகழ்ந்து கொண்டே இருந்தார்.

போதாக் குறைக்குக் குருதேவரைக் கடித்தார் கடித்து எடுத்ததைத் தின்றார். கண்டித்துத் திருத்தினார்.

அனைத்துமே பக்தியின் மேலீடு

அன்புள் ளுருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என்பொன் மணியை இறைவனை ஈசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் நானே. -திருமந்திரம்



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
SRINIVASAN GOVINDASWAMY
SRINIVASAN GOVINDASWAMY
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016

PostSRINIVASAN GOVINDASWAMY Thu Sep 29, 2016 5:45 pm

badri2003 wrote: கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 VznE4AAtSTeh4HZxKflz+11

அமெரிக்காவின் தலைசிறந்த டென்னி்ஸ் விளையாட்டு வீரர் ஆர்தர் ஆஷ் (Arthur R. Ashe. Jr). ஒழுக்கத்தின் இலக்கணமாக திகழ்ந்த இவருக்கு இதய அறுவை சிகிச்சையின் போது கொடுத்த ‌ரத்த ஏற்றுதலில் HIV என்னும் வைரஸ் உட்சென்று அவருக்கு எய்ட்ஸ் நோய் ஏற்பட்டது.
ஒரு முறை நாளிதழ் நிருபர் ஒருவர் ஆர்தரிடம், “நல்லதையே நினைத்து நல்லதையே செய்யும் எனக்கு ஏன் இந்தக்கொடிய நோயைக் கொடுத்தாய் என இறைவனிடம் உங்களுக்குக் கோபம் வரவில்லையே?” எனக்கேட்டார்.
உலகில் 5 கோடி பேர் டென்னிஸ் போட்டியில் விளையாடுகிறார்கள்.
அதில் 50 ஆயிரம் பேர் முக்கிய கட்டங்களில் ஜெயிப்பார்கள்.
அவற்றுள் 5 ஆயிரம் பேர் நாட்டின் முக்கிய போட்டிகளில் விளையாட தகுதி பெறுகிறார்கள்.
அவர்களில் 50 பேர்தான் விம்பிள்டன் வரை வருகிறார்கள்.
அதில் 2 பேர் மட்டுமே இறுதி போட்டி… இறுதியில் ஒரே ஒரு நாள் விம்பிள்டன் பட்டத்தைப் பெறுகிறார். என் கையில் விம்பிள்டன் பட்டம் வந்தபோது அதை அதிர்ஷ்டமாக ஏற்றதைப் போல் இதையும் ஏற்றுக் கொள்கிறேன்” என்றார்.
“பல்லாயிரக்கணக்கானோர் டென்னிஸ் விளையாட்டில் ஓர் இடமாவது பெற வேண்டும் என்ற கனவோடு இறைவனிடம் தினமும் வேண்டும் போது, என்னை வெற்றிபெற செய்தவனிடம், “ஏன் என்னைத் தேர்ந்தெடுத்து வெற்றிப்பெறத் செய்தாய்?” என ஒரு நாளும்கூட நான் கேட்டதில்லையே?” என திருப்பிக்கேட்டார்.
“வெற்றி பெறும்போது “ஏன் நான்?” எனக்கேட்காத நான் எப்படி இந்த நோய்க்காக இறைவனை குற்றம் சாட்டலாம்?“ என தொடர்ந்தார் ஆர்தர்.
அவரின் கேள்வியில் நமக்கான பதிலும் அடங்கியிருக்கிறது.
‌வெற்றியையும் தோல்வியையும், இன்பம் துன்பத்தையும் நாம் சமமாக எடுத்துக்கொள்ள பழகிக்கொண்டால் வாழ்க்கை இனிக்கும் என்பதே அது.
ஆனால் பொதுவாக இந்த மனநிலை உடனடியாக யாருக்கும் வரவில்லை. வெற்றியையும் கூடவே தோல்வியையும் கொண்டாடுவோம்.. பிறகு நம் வாழ்க்கை தெளிவடையும்...!
மேற்கோள் செய்த பதிவு: 1223066

மனதை வருடும் நிகழ்வு . மிகவும் அருமை.
நெஞ்சை உரமாக்கும் ஒரு எடுத்துக்காட்டான பதிவு

 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 103459460

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Oct 01, 2016 10:52 am

ஐயன் வள்ளுவனும் ஓரிடத்தில் ஆண்டவனைச் சபிக்கின்றார்.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் .

ஒருவன் பாலும் பழமும் உண்டு பட்டு மெத்தையில் புரள , மற்றொருவன் பஞ்சைப் பராரியாய் , உண்ண உணவின்றி , உடுக்க உடையின்றி பிச்சையெடுத்து வாழ என்ன காரணம் ?

இதுபோல படைப்பிலே மாறுபட்ட மக்களைப் படைத்த இறைவன் கெட்டு ஒழியட்டும் என்று சபிக்கின்றார் .

" உலகியற்றியான் " என்பதை " அரசன் " என்று கொள்வாருமுளர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Oct 01, 2016 12:57 pm

M.Jagadeesan wrote:ஐயன் வள்ளுவனும் ஓரிடத்தில் ஆண்டவனைச் சபிக்கின்றார்.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் .

ஒருவன் பாலும் பழமும் உண்டு பட்டு மெத்தையில் புரள , மற்றொருவன் பஞ்சைப் பராரியாய் , உண்ண உணவின்றி , உடுக்க உடையின்றி பிச்சையெடுத்து வாழ என்ன காரணம் ?





இதுபோல படைப்பிலே மாறுபட்ட மக்களைப் படைத்த இறைவன் கெட்டு ஒழியட்டும் என்று சபிக்கின்றார் .

" உலகியற்றியான் " என்பதை " அரசன் " என்று கொள்வாருமுளர் .
மேற்கோள் செய்த பதிவு: 1223228

இன்னாசெய்யாமையை அறத்துப்பால் -32 வது அதிகாரத்தில் அறிவுறுத்திய வள்ளுவப் பெருந்தகை, கடவுள் என்ற ஒருவர் உண்மையிலேயே இருந்தாலும் அவரையும் சபிக்கமாட்டார். ஏனெனில் அம்மகான் சொல்லியவண்ணம் செய்பவர்- திரிகரண சுத்தியைக் கடைபிடிக்கும் புனிதர்.

இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் இக்குறள் யாசிக்கை என்னும் செயல் இல்லாமல் போகவேண்டும் என்ற அவரது விழைவாகவே விளங்குவதைக் காணலாம்.

இனி, குறளையும் பொருளையும் மீண்டும் சிந்திப்போம்!

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான். #1062

தெளிவுரை :

பிறரிடம் அடிமைசெய்து யாசித்தல்தான் ஒருவன் மகிழ்ச்சியாக இருக்க இன்றியமையாத வழி என்றால் அத்தகைய யாசகம் என்னும் உலக வழக்குக் குறைந்து இல்லாமல் போகட்டும்.

விளக்கம் :

இக்குறள் இரவச்சம் என்னும் 107 வது அதிகாரத்தில் வருகிறது.

இரவு – யாசித்தல்.
அச்சம் – துயரம் ; வலி

ஆக யாசித்தல் என்னும் செயல் துயரத்தைத் தரும் கொடுமையானது என்ற பொருளில் உபதேசம்

அதற்கு முந்தைய 105 வது அதிகாரம் – நல்குரவு என்னும் வறுமை பற்றிய உபதேசம்
106 வது அதிகாரம் யாசித்தல் – வறுமையின் பொருட்டு யாசித்தல் உபதேசிக்கப்படுகிறது.
107 வது அதிகாரம் யாசித்தல் என்பதே ஒரு துயரச் செயல் என்று உபதேசமாகிறது.

ஐயன் வள்ளுவர் இக்குறளில் யாசித்தல் என்னும் செய்கை உலகில் குறைந்து இல்லாமல் போக வேண்டும் என விழைகிறார் என்பது மிகவும் ஏற்புடையதாக இருக்கலாம்.

பதப்பொருள் :

இரத்தல் - யாசித்தல் ; கும்பிடுதல்; அடிமைத்தனம் செய்தல்.
உயிர் – உயிர்வாழ்பவன்.
வாழ்தல் – மகிழ்தல்.
வேண்டுதல் - இன்றியமையாதல்
பரத்தல் – சிதர்தல்; குறைதல்.
உலகு – உலகியல்.
இயற்றுதல் - அமைத்தல்.
கெடுதல் – இல்லையாதல்.

பதவுரை :

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்
- பிறரிடம் அடிமைசெய்து யாசித்தல்தான் ஒருவன் மகிழ்ச்சியாக இருக்க இன்றியமையாத வழி என்றால் ;

பரந்து கெடுக உலகியற்றி யான்

- அத்தகைய யாசகம் என்னும் உலக வழக்கு சிதறிக் குறைந்து இல்லாமல் போகட்டும்

ஆன்- ஒரு சாரியைச் சொல் ;

இது அடியன் கண்ட பொருள். சான்றோர்களுக்கு ஏற்புடைத்தானால் நன்று. மாறானால் குறை இன்று.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக