புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெல்லிக்காய் Poll_c10நெல்லிக்காய் Poll_m10நெல்லிக்காய் Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
நெல்லிக்காய் Poll_c10நெல்லிக்காய் Poll_m10நெல்லிக்காய் Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
நெல்லிக்காய் Poll_c10நெல்லிக்காய் Poll_m10நெல்லிக்காய் Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
நெல்லிக்காய் Poll_c10நெல்லிக்காய் Poll_m10நெல்லிக்காய் Poll_c10 
1 Post - 3%
Guna.D
நெல்லிக்காய் Poll_c10நெல்லிக்காய் Poll_m10நெல்லிக்காய் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெல்லிக்காய் Poll_c10நெல்லிக்காய் Poll_m10நெல்லிக்காய் Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
நெல்லிக்காய் Poll_c10நெல்லிக்காய் Poll_m10நெல்லிக்காய் Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
நெல்லிக்காய் Poll_c10நெல்லிக்காய் Poll_m10நெல்லிக்காய் Poll_c10 
17 Posts - 4%
prajai
நெல்லிக்காய் Poll_c10நெல்லிக்காய் Poll_m10நெல்லிக்காய் Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
நெல்லிக்காய் Poll_c10நெல்லிக்காய் Poll_m10நெல்லிக்காய் Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
நெல்லிக்காய் Poll_c10நெல்லிக்காய் Poll_m10நெல்லிக்காய் Poll_c10 
9 Posts - 2%
jairam
நெல்லிக்காய் Poll_c10நெல்லிக்காய் Poll_m10நெல்லிக்காய் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நெல்லிக்காய் Poll_c10நெல்லிக்காய் Poll_m10நெல்லிக்காய் Poll_c10 
4 Posts - 1%
Jenila
நெல்லிக்காய் Poll_c10நெல்லிக்காய் Poll_m10நெல்லிக்காய் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நெல்லிக்காய் Poll_c10நெல்லிக்காய் Poll_m10நெல்லிக்காய் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லிக்காய்


   
   

Page 1 of 2 1, 2  Next

dglddc2016
dglddc2016
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 07/10/2016

Postdglddc2016 Fri Oct 07, 2016 3:28 am

நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. நெல்லிக்காயால் செய்யப்படும் ஜூஸானது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும்.
* நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது.
* நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது படிப்படியாக குறையும்.
* நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும்.
* நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.
* நல்ல ஃப்ரஷ்ஷான நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
* சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலைப் போக்குவதற்கு, தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்.
* கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் மிகவும் சிறந்ததாக இருக்கும்.
* முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு, தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.



Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 07, 2016 7:16 am

நெல்லி என்றால் :

1. அத்தை மகள் - அதன்மீது ஒவ்வொருக்கும் முழு உரிமை உண்டு. மேலும் அது
2. அமலம் - குறை அற்றது . அப்படியென்றால் நிறைவையே கொண்டது.
3. அமிர்த பலம் - அமுதமாகப் பலன் தருவது.
இன்னும் எத்தனையோ இன்பங்கள் தன் பெயரிலேயே கொண்டுள்ள அற்புதம்தான் நெல்லி.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 07, 2016 12:35 pm

dgiddc ,

பிற புத்தகங்களில் இருந்தோ வேறு ஊடகங்களில் இருந்தோ , நகலெடுத்து பதிவிடும் போது ,
மூலம் /ஆதார பதிவின் பெயரை குறிப்பிட்டு ,நன்றி தெரிவித்து ,பதிவிடவும் .ஈகரையின் விதிமுறைகளில் இதுவும் ஒன்று .
இதுவே உங்கள் சொந்தப்பதிவெனில் வேண்டாம் dgiddc .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 07, 2016 1:31 pm

Ramalingam K wrote: நெல்லி என்றால் :

1. அத்தை மகள் - அதன்மீது ஒவ்வொருக்கும் முழு உரிமை உண்டு. மேலும் அது
2. அமலம் - குறை அற்றது . அப்படியென்றால் நிறைவையே கொண்டது.
3. அமிர்த பலம் - அமுதமாகப் பலன் தருவது.
இன்னும் எத்தனையோ இன்பங்கள் தன் பெயரிலேயே கொண்டுள்ள அற்புதம்தான் நெல்லி.
மேற்கோள் செய்த பதிவு: 1223712

நெல்லி என்றால் அத்தை மகளா ?

ரமணியன்






 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 07, 2016 2:09 pm

ஆம் ஐயா .
அகராதியின் நகல் தங்கள் பார்வைக்குக் கீழே:

Digital Dictionary of South Asia – University of Madras - Tamil Lexicon .

Your search located 52 occurrence(s) of நெல்லி in the entire dictionary.
Click here for a key-word-in-context display.

Occurrences 1-52:

1. அத்தகோரம் attakōram : (page 65)
, n. < asta *அத்தகோரம் attakōram

, n. Emblic myrobalan. See நெல்லி. (W.)

அத்தங்கார் attaṅkār
, n. prob. அத்தை. Father's sister's daughter; அத்தைமகள்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 07, 2016 6:32 pm

நெல்லி என்றால் அத்தை மகள் சந்தேக படவில்லை அய்யா ,

"அதன்மீது ஒவ்வொருக்கும் முழு உரிமை உண்டு" அதான் உதைக்குது

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 07, 2016 7:20 pm

T.N.Balasubramanian wrote:நெல்லி என்றால் அத்தை மகள் சந்தேக படவில்லை அய்யா ,

"அதன்மீது ஒவ்வொருக்கும் முழு உரிமை உண்டு" அதான் உதைக்குது

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1223789

உறவுகளும் உரிமைகளும் இன்னமும் ஒரு வழக்கத்திற்காவது தொடர்கின்றனதான் ஐயா!

கல்வி, சம்பாத்தியம், காதல், ஆடம்பரம் எல்லாம் இருந்த போதிலும் மறுப்பை ஒருவாறு வெறுப்பாய்க் காண்பித்து, உறவுகள் பெயரளவிலாவது - ஒரு ஒப்பிற்காவது தொடர்ந்து கொண்டுதான் இன்னமும் உள்ளன.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 07, 2016 7:34 pm

மறுப்பை ஒருவாறு வெறுப்பாய்க் காண்பித்து, உறவுகள் பெயரளவிலாவது - ஒரு ஒப்பிற்காவது தொடர்ந்து கொண்டுதான் இன்னமும் உள்ளன.

ஆம் அய்யா புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 07, 2017 10:05 pm

:நல்வரவு: புன்னகை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
KavithaMohan
KavithaMohan
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 28/11/2017

PostKavithaMohan Sun Jan 21, 2018 5:59 pm

நெல்லிக்காய் 3838410834
இயற்கை அளித்த ஓர் மருத்துவ குணமிக்க நெல்லிக்காய்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக