புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்ரகாளி அம்மனுக்கு ரூ. 3.7 கோடியில் தங்கக் கிரீடம்: தெலங்கானா முதல்வர் நேர்த்திக் கடன்
Page 1 of 1 •
தெலங்கானா தனி மாநிலமாக உருவானதற்கு
நேர்த்திக் கடனாக, வாரங்கல்லில் உள்ள
பத்ரகாளியம்மனுக்கு ரூ. 3.7 கோடி மதிப்பிலான
தங்கக் கிரீடத்தை முதல்வர் கே.சந்திரசேகர ராவ்
ஞாயிற்றுக்கிழமை செலுத்தவுள்ளார்.
ஆந்திரத்திலிருந்து தெலங்கானாவை பிரித்து தனி
மாநிலமாக உருவாக்க வேண்டும் என தெலங்கானா
ராஷ்டிர சமிதியின் (டிஆர்எஸ்) தலைவர்
கே.சந்திரசேகர ராவ் நீண்டகாலமாக பல்வேறு
போராட்டங்களை நடத்திவந்தார்.
தனி மாநிலம் அமைந்தால், வாரங்கல்லில் உள்ள பத்ரகாளி
அம்மன் கோயிலுக்கு தங்கக் கிரீடத்தை காணிக்கையாகச்
செலுத்துவதாக சந்திரசேகரராவ் வேண்டிக் கொண்டார்.
இந்நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு தெலங்கானா தனி
மாநிலம் உருவானது. டிஆர்எஸ் கட்சி மகத்தான வெற்றி
பெற்று கே.சந்திரசேகர ராவ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்
பட்டார்.
இதைத் தொடர்ந்து மேற்கண்ட கோயிலில் ஞாயிற்றுக்
கிழமை நடைபெறும் நவராத்திரி விழாவில்
ரூ. 3.7 கோடி மதிப்பிலான, 11.7 கிலோ எடை கொண்ட
தங்கக் கிரீடத்தை நேர்த்திக்கடனாக சந்திரசேகரராவ்
செலுத்தவுள்ளார்.
-
----------------------------------------------------
தினமணி
நேர்த்திக் கடனாக, வாரங்கல்லில் உள்ள
பத்ரகாளியம்மனுக்கு ரூ. 3.7 கோடி மதிப்பிலான
தங்கக் கிரீடத்தை முதல்வர் கே.சந்திரசேகர ராவ்
ஞாயிற்றுக்கிழமை செலுத்தவுள்ளார்.
ஆந்திரத்திலிருந்து தெலங்கானாவை பிரித்து தனி
மாநிலமாக உருவாக்க வேண்டும் என தெலங்கானா
ராஷ்டிர சமிதியின் (டிஆர்எஸ்) தலைவர்
கே.சந்திரசேகர ராவ் நீண்டகாலமாக பல்வேறு
போராட்டங்களை நடத்திவந்தார்.
தனி மாநிலம் அமைந்தால், வாரங்கல்லில் உள்ள பத்ரகாளி
அம்மன் கோயிலுக்கு தங்கக் கிரீடத்தை காணிக்கையாகச்
செலுத்துவதாக சந்திரசேகரராவ் வேண்டிக் கொண்டார்.
இந்நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு தெலங்கானா தனி
மாநிலம் உருவானது. டிஆர்எஸ் கட்சி மகத்தான வெற்றி
பெற்று கே.சந்திரசேகர ராவ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்
பட்டார்.
இதைத் தொடர்ந்து மேற்கண்ட கோயிலில் ஞாயிற்றுக்
கிழமை நடைபெறும் நவராத்திரி விழாவில்
ரூ. 3.7 கோடி மதிப்பிலான, 11.7 கிலோ எடை கொண்ட
தங்கக் கிரீடத்தை நேர்த்திக்கடனாக சந்திரசேகரராவ்
செலுத்தவுள்ளார்.
-
----------------------------------------------------
தினமணி
மேற்கோள் செய்த பதிவு: 1223920ayyasamy ram wrote:
தெலங்கானா தனி மாநிலமாக உருவானதற்கு
நேர்த்திக் கடனாக, வாரங்கல்லில் உள்ள
பத்ரகாளியம்மனுக்கு ரூ. 3.7 கோடி மதிப்பிலான
தங்கக் கிரீடத்தை முதல்வர் கே.சந்திரசேகர ராவ்
ஞாயிற்றுக்கிழமை செலுத்தவுள்ளார்.
----------------------------------------------------
தினமணி
கடவுளுக்குத் தங்கமுடி தேவை இல்லை.
மக்கள் சேவையே மகேஸ்வர சேவை என்பது தெலுங்கானா முதல்வருக்குத் தெரியவில்லையே .
இந்த தங்கத்தில் தெலுங்கானா மாநில தேவைப்படும் ஏழைப் பெண்களின் திருமண மாங்கல்யமாக ஆளுக்கு 2 கிராம் கொடுத்து இருந்தால் எவ்வளவு புண்ணியம்.
வேண்டுதல் வேண்டாமை இலாத அம்பாளிடம் கேட்டிருந்தால் இந்த கருத்திற்குக் கண்டிப்பாக ஒப்புதல் கொடுத்திருப்பாள்.
இனியாவது ஏழைகளின் முகத்தில் இவர்கள் பரம்பொருளைப் பார்ப்பார்களா !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
37000000 சந்திரசேகர் சொந்த பணமா ?
அரசாங்க பணமா ?
முக்கிய பதவியில் இருக்கும் சிலரின் செய்கைகள்,
என்னை மிகவும் வியக்கவைக்கிறது .
ரமணியன்.
அரசாங்க பணமா ?
முக்கிய பதவியில் இருக்கும் சிலரின் செய்கைகள்,
என்னை மிகவும் வியக்கவைக்கிறது .
ரமணியன்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஐயா !
இவ்வளவு பணத்தை நேர்மையாக எவரும் அவரது வாழ்வில் உழைத்துச் சம்பாதிப்பது என்பது எப்படி சாத்தியமாகுமோ !
இவ்வளவு பணத்தை நேர்மையாக எவரும் அவரது வாழ்வில் உழைத்துச் சம்பாதிப்பது என்பது எப்படி சாத்தியமாகுமோ !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
காமராஜர்
ப ஜீவானந்தம்
நல்லகண்ணு
இவர்களை நினைக்கையில் மனதில் தனி ஒரு மரியாதை தலைத்தூக்குகிறது .
ரமணியன்
ப ஜீவானந்தம்
நல்லகண்ணு
இவர்களை நினைக்கையில் மனதில் தனி ஒரு மரியாதை தலைத்தூக்குகிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
கூடவே எளிமையின் சின்னம் திரு கக்கன் அவர்களையும் சேர்த்துக் கணக்கிடலாம் ஐயா !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
“படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.”
என்பார் திருமூலர் .
இந்த 3.7 கோடி பணத்தை நடமாடும் கோயில் நம்பர்க்குக் கொடுக்கலாமே ! அது ஏழுமலையானுக்கே செலுத்தியது போல .
நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.”
என்பார் திருமூலர் .
இந்த 3.7 கோடி பணத்தை நடமாடும் கோயில் நம்பர்க்குக் கொடுக்கலாமே ! அது ஏழுமலையானுக்கே செலுத்தியது போல .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
அரசியல் வாதிகள் ஞானிகளை அண்ட விடுவதில்லையே !
இந்த நீதி எலாம் பாவம் அவர்களுக்கு யாங்ஙனம் ஆகும் !
இந்த நீதி எலாம் பாவம் அவர்களுக்கு யாங்ஙனம் ஆகும் !
- Sponsored content
Similar topics
» சமயபுரம் அம்மன் கோவிலில் பெண் குழந்தை நேர்த்திக் கடன்?
» சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தங்கக் கிரீடம், ஒட்டியாணம்
» தீபாவளியன்று மதுரை மீனாட்சியம்மனுக்கு வைரக் கிரீடம், தங்கக் கவசம் சாத்துப்படி
» 6 மாவட்டங்களில்| 1,711 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்: முதல்வர்
» ரூ.22.40 கோடியில் ஏரிகள், கால்வாய்கள் சீரமைப்பு :முதல்வர் ஜெ., உத்தரவு
» சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தங்கக் கிரீடம், ஒட்டியாணம்
» தீபாவளியன்று மதுரை மீனாட்சியம்மனுக்கு வைரக் கிரீடம், தங்கக் கவசம் சாத்துப்படி
» 6 மாவட்டங்களில்| 1,711 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்: முதல்வர்
» ரூ.22.40 கோடியில் ஏரிகள், கால்வாய்கள் சீரமைப்பு :முதல்வர் ஜெ., உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|