புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
1 Post - 14%
Manimegala
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
11 Posts - 4%
prajai
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
9 Posts - 4%
Jenila
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
3 Posts - 1%
jairam
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாமரைப் பூ மருத்துவப் பயன்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 10, 2016 4:46 pm

தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Jxl2mSqHQ8aqFK0YOk0Y+041
-
தாமரை மலர் மிகவும் அழகானது.
இதன் மத்தியில் சரஸ்வதி வீற்றிருப்பதாக புராணங்கள்
கூறுகின்றன
-
நினைவாற்றலுக்கு தாமரைப்பூ சிறந்த மருந்தாகப்
பயன்படுகிறது. தாமரைப் பூவை தொடர்ந்து சாப்பிட்டு
வந்தால் நரை, திரை, மூப்பு ஆகிய மூன்றும் ஏற்படாது.
-
அத்துடன் உயிரையும் வளர்க்கும் என்று சித்த நூல்கள்
கூறுகின்றன. நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ
தாமரைப் பூ மருந்தாகப் பயன்படுகின்றது.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 10, 2016 4:48 pm

தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் BHdEY3ScTmm4bOAONbnD+white-lotus-flower
-
வெள்ளைத் தாமரைப் பூவைச் சுத்தம் செய்து குடிநீர்
தயாரித்து பருகி வந்தால் இரத்த மூலம், சீதபேதி
குணமடையும் என்பர்.

மூளை வளர்ச்சிக்கு இது முக்கிய மருந்தாகும். இதன்
அடிப்படையில் தான் கல்வி வளர்ச்சியும் ஞான
வளர்ச்சியும் இருக்கும்.

தாமரை விதைகளை பச்சையாகச் சாப்பிடலாம்.
இதைச் சாப்பிட்டால் இரத்த விருத்தி ஏற்படும்.
உடல் உஷ்ணம் குறையும். பண்டைய எகிப்தியர்கள்
வெள்ளைத்தாமரையினை உடல்நலத்திற்காகவும்
பாலுணர்வு தூண்டவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
-
படித்ததில் பிடித்தது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 10, 2016 7:35 pm

தாமரை விதைகளை பச்சையாகச் சாப்பிடலாம்.
அந்த வெள்ளையான சிறு பருப்புகள் .....ம் ம் ..நன்றாக இருக்கும் .
தாமரை மொக்கில் இருந்து ,பிரிப்பதும் ஸ்பாஞ்சை பிரிப்பது போலிருக்கும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Oct 11, 2016 6:26 am

வெண் தாமரை இலைகளை கஷாயம் வைத்துக் குடித்தால் , இரத்தக்குழாய் அடைப்பு நீங்கும் , இதயத்திற்கு வலு சேர்க்கும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 11, 2016 7:31 am

தாமரை தண்டுகளுக்குக் கூட மருத்துவக் குணம் உள்ளதாக கேள்வி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 11, 2016 7:48 am

ayyasamy ram wrote:தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் BHdEY3ScTmm4bOAONbnD+white-lotus-flower
-
வெள்ளைத் தாமரைப் பூவைச் சுத்தம் செய்து குடிநீர்
தயாரித்து பருகி வந்தால் இரத்த மூலம், சீதபேதி
குணமடையும் என்பர்.

மூளை வளர்ச்சிக்கு இது முக்கிய மருந்தாகும். இதன்
அடிப்படையில் தான் கல்வி வளர்ச்சியும் ஞான
வளர்ச்சியும் இருக்கும்.

தாமரை விதைகளை பச்சையாகச் சாப்பிடலாம்.
இதைச் சாப்பிட்டால் இரத்த விருத்தி ஏற்படும்.
உடல் உஷ்ணம் குறையும். பண்டைய எகிப்தியர்கள்
வெள்ளைத்தாமரையினை உடல்நலத்திற்காகவும்
பாலுணர்வு தூண்டவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
-
படித்ததில் பிடித்தது
மேற்கோள் செய்த பதிவு: 1224036

ஆகையால்தான் நமது தேசிய மலர் தாமரை - நம் முன்னோர்களின் அறிவுத்திறன் அற்புதம்



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Oct 11, 2016 11:17 am

திருமாளுக்குத் "தாமரைக் கண்ணான் " என்ற ஒரு பெயருமுண்டு .

காதலியின் மெல்லிய தோளிலே உறங்குகின்ற இன்பம் , அந்தத் தாமரைக் கண்ணான் உறைகின்ற வைகுண்ட இன்பத்தைக் காட்டிலும் மேலானது .

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு .

என்பார் ஐயன் வள்ளுவர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 11, 2016 12:08 pm

M.Jagadeesan wrote:திருமாளுக்குத் "தாமரைக் கண்ணான் " என்ற ஒரு பெயருமுண்டு .

காதலியின் மெல்லிய தோளிலே உறங்குகின்ற இன்பம் , அந்தத் தாமரைக் கண்ணான் உறைகின்ற வைகுண்ட இன்பத்தைக் காட்டிலும் மேலானது .

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு .

என்பார் ஐயன் வள்ளுவர் .
மேற்கோள் செய்த பதிவு: 1224083
ஆஹா - அடியனுக்கு அனுபமும் அறிமுகமும் இல்லாது போனாலும் இதுபோன்ற மருந்துகளால் இன்றைய இளஞர்கள் பயன்பெறட்டும் - கொள்வதாலும் கொடுப்பதாலும் இருபாலருமே.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக