புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_m10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_m10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10 
26 Posts - 39%
prajai
ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_m10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_m10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10 
2 Posts - 3%
M. Priya
ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_m10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10 
1 Post - 2%
Jenila
ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_m10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_m10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_m10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_m10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_m10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10 
6 Posts - 5%
prajai
ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_m10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10 
5 Posts - 4%
Rutu
ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_m10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10 
3 Posts - 2%
Jenila
ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_m10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10 
3 Posts - 2%
Baarushree
ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_m10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_m10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10 
2 Posts - 2%
viyasan
ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_m10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_m10ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்...


   
   
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Wed Oct 19, 2016 1:21 pm

ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்...
மனக்குழப்பத்திற்கான மாமருந்து இந்த ஓம்
சாந்தி என்ற மகா மந்திரம்.ஒரு மனிதன் தான்
பிறப்பிலிருந்து இறப்பு வரை தன்னை ஒரு உடலாக கருதி வாழ்ந்து..இறக்கும் தருவாயில் என் உயிர் போய்ட்டா இந்த சொத்து எல்லாவற்றையும் அண்ணன்,தம்பிக்குள்ள சமபங்கா பிரிச்சு எடுத்துக்குங்க என்று சொல்கின்றான்..வாழும் வரை உடம்பு போகும் பொழுது உயிர்.உயிர் உடம்பை விட்டு போகுமானால் உடம்புக்குள் வந்ததும் உயிராகத் தான் இருக்கவேண்டும். அப்படியானால், பிறப்பது..வாழ்வது..உடலை விட்டு பிரிவது அனைத்தும் உயிர் என்றுதான் பொருள்படுகின்றது..உடலை எரித்துவிட்டால் உயிரும் எரிந்துவிடவேண்டும்..உடலைவிட்டு பிரிந்த உயிர் எங்கே போகின்றது..எங்கே இருந்து உடலுக்குள் உயிர் வந்தது.. நாமெல்லாம் உண்மையாகவே உயிராகத்தான் இருக்கின்றோமா..அப்போ, இறந்தவரை அடித்தாலோ, திட்டினாலோ அவருக்கு ஏன் வலிப்பதில்லை..ஏனென்றால், அவருக்கு உயிர் போய்விட்டது..வலியை உணர்வது உயிரென்றால் நாம் அனைவரும் உடலல்ல உயிர் ஆவோம்.சரி,இந்த உயிர்களில் பிரிவினை பேதம் உள்ளதா..இல்லை குண்டாக இருப்பவர்களுக்கு உயிர் குண்டாக இருக்குமா?ஒல்லியாக இருப்பவர்களுக்கு உயிர் ஒல்லியாக இருக்குமா?உயிரை பொறுத்தவரை ஒல்லி, குண்டு கிடையாது,இதெல்லாமே உடம்புக்குத் தான்..சரி இந்த உயிர் எப்படி இருக்கின்றது.. இரவில் மின்னும் மின்மினி பூச்சிபோல இருக்கின்றது.இதை செய் அதை செய் என்று மூளைக்கு உத்தரவு கொடுப்பதும் உயிர்தான் ஏனென்றால், உயிருக்குத்தான் உயிர் இருக்கின்றது.உடலுக்கு உயிர் இருக்கும் வரையில் உயிர் இருக்கின்றது. ஆனால், உயிருக்கு உயிர் என்பது நிரந்தரமாகவே இருக்கின்றது.ஒரு திரைப்படத்தில் நடிக்கும்


உண்மையான நடிகன் தன்னை அந்த கதா பாத்திரமாகவே நினைத்து நடிப்பதைப் போல
அழியாத உயிரும் வாழ்க்கையில் உண்மையான கதா பாத்திரமாகவே மாறிவிடுகின்றது..உண்மையில் நம்முடைய தாய், தந்தை தாத்தா பாட்டி ஆகின்றார்கள், அடுத்து நாம் தாய் தந்தை ஆகின்றோம், நாளை தாத்தா,பாட்டி ஆவோம்.. பிறகு உடலை விடுவோம்..உயிர் குழந்தை பருவத்தில், வாலிப பருவத்தில், வயோதிக பருவத்தில் அதனுடைய தன்மையை வெளிப்படுத்துகின்றது..ஆனால், உயிர் உயிரென்று சொல்கின்றோம் அதை யாரும் அறிந்தாரில்லை..உடலில் உயிர் போய்விட்டால் ஒன்றுக்கும் உதவாது என்றால், உடலிலிருந்து பார்ப்பது, பேசுவது, கேட்பது, காரியங்கள் செய்வது அனைத்தும் உயிர் தானே.. அப்படியென்றால், இந்த உலகில் நமது தாய், தந்தை, குழந்தைகள்..உறவினர்கள், நண்பர்கள், சமூகத்தினர், பிற அனைவரும் உயிர்கள்.. இப்பொழுது கிளியர் நான் ஒரு உயிர், என்னை சார்ந்தவர்கள்.ஏன் உலகில் ஒவ்வொருவரும் ஒரு உயிர்.சரி இந்த உயிரை கண்ணால் பார்க்க முடியுமா? முடியும், மனக் கண்ணால்.. மனக் கண்ணால் என்பது எப்படி சாத்தியமாகும்.. உதாரணமாக "ஓம் நமசிவாய" என்று ஒரு பேப்பரில் எழுதுங்கள், இப்பொழுது சப்தமாக படியுங்கள். இப்பொழுது அதே வார்த்தையை மனதில் படியுங்கள்.முதலாவது சப்தம் வந்தது, இரண்டாவது கண் பார்த்தது, வாய் அமைதியாய் இருந்தது படித்தது யார்?!உங்கள் உயிர் கண்கள் மூலம் பார்த்து மனதின் மூலம் படித்தது..சரி.. உயிரை உடலின் எந்த இடத்தில பார்ப்பது..இரு புருவமத்தியில் இருந்து உடலை இயக்கம் உயிர் ஒரு கண்ணுக்கு புலனாகாத ஒரு புள்ளியான
ஒளிவடிவம் கொண்டது..நீங்கள் உங்கள் குழந்தைகள், தாய் தந்தையர் அனைவரும் ஒரு உயிர்.சரி,உயிரென பார்ப்பதால் என்ன லாபம்? தன்னை உயிரென்று உணர்வோருக்கோ, உயிரென்று பார்ப்போருக்கோ வீண் எண்ணங்கள், எதிர்மறை சிந்தனைகள், மனக் குழப்பங்கள் , பயஉணர்வு, தன்னம்பிக்கை இல்லாமை இதிலிருந்தெல்லாம் வெளியேறி வாழ்க்கை பிரகாசிக்க ஆரம்பிக்கும்..தைரியம் வரும், உற்சாகம் வரும்,எதையும் வெற்றி கொள்ளும் மனோபலம் வரும்..பிறருடைய கண்திருஷ்டி படாது..


இதற்காக உயிர் என்று தன்னை உணரவும் வேண்டும்..பிறரை உயிர் என பார்க்கவும் வேண்டும்..ஏனென்றால் இத்தனை நாளில் இருண்டுகிடந்த இந்த உடலில் நீங்கள் உயிர் எனும் உண்மை தீபம் ஏற்றி இருக்கின்றிர்கள்..இந்த உயிரை உலகம் ஆன்மீகமுறையில் ஆன்மா என்றழைக்கின்றது இந்த ஆன்மா என்று உணர்வதையே ஓம் என்கின்றோம்.சிலர் ஓம்சிவம்..ஓம் நாராயணா ஓம் சாய்ராம் என்று சொல்லிக்கொள்கின்றனர் ஓம் என்பது நான் ஒரு உயிர் ஆவேன் என அர்த்தமாகும்..ஓம் நமசிவாய என்பது.. உயிராகிய நான் தந்தை சிவபெருமானை வணங்குகின்றேன் என்பதாகும்.

முகநூல்



இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".

INDIA
http://www.brahmakumaris.com/centers/

OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக