புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
31 Posts - 36%
prajai
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
3 Posts - 3%
Jenila
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
1 Post - 1%
M. Priya
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
1 Post - 1%
jairam
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
7 Posts - 5%
prajai
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
6 Posts - 4%
Jenila
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
4 Posts - 3%
Rutu
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
3 Posts - 2%
Baarushree
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
2 Posts - 1%
manikavi
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82018
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 25, 2016 9:12 am


அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்…
“நீ பிறந்த போது, நீ அழுதாய்…உலகம் சிரித்தது…
நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்” என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்…

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்)கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்…

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.

4. அதிகாலையில் எழ பழகுங்கள்.
வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.
அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.
எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.

10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82018
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 25, 2016 9:12 am

11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.

13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.

14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.

15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!
“ஆணவம் ஆயுளை குறைக்கும்…”
-
வாட்ஸ் அப் பகிர்வு

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Nov 25, 2016 1:56 pm

நல்ல பதிவுக்கு மிக்க நன்றி ஐயா.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 25, 2016 2:13 pm

மிகவும் நன்றி a ram !
டிப் 1 உண்மை . நேரிடையாகவோ அல்லது மறைமுக நட்புகள் மூலம் நான் அதிகம் கற்றுக்கொண்டுள்ளேன்.
ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக