புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்!
Page 1 of 1 •
-
“மலேசியாவில் தமிழ் மொழி என்றும் வாழும்”
இதை யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.
ஆனால் அதைச் சொல்பவர் சொன்னால் நாம் கண்டிப்பாக
நம்பலாம். அதை சொல்பவர் சாதாரண மலேசியர் அல்ல,
அவர், மலேசிய கல்வி அமைச்சகத்தின் துணை அமைச்சர்
என்றால் நம்பாமல் இருக்க முடியுமா?
மலேசியாவின் கல்வித் துறையின் துணை அமைச்சர்
பி.கமலநாதன், 18 வயதில் அரசியலுக்கு வந்தவர். தற்போது
51 வயதாகிறது. மலேசியாவில் தமிழ்மொழிக் கல்வி பற்றியும்,
அதன் வளர்ச்சி குறித்தும் தெளிவாகத் தெரிந்தவர்.
தன்னைப் பற்றியும் தன் அமைச்சகத்தின் செயல்பாடுகள்
குறித்தும் கூறுகிறார்:
“நான் தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவன்.
என் தகப்பனார் பெயர் பஞ்சநாதன். என்னைப் பொறுத்த
வரை எல்லாருக்கும் கல்வி இன்றி அமையாதது.
என்னுடைய இளம் வயதினிலே அரசியலுக்கு வந்தேன்.
என்னுடைய நண்பர்கள் மற்றும் எங்கள் தெரு மற்றும்
எனது நண்பர்களின் நண்பர்களுடன் இணைந்து கல்வி
பணியாற்றுவோம்.
அதாவது கல்விக் கூடம் பழுதடைந்திருந்தால்
செப்பனிடுவோம். கல்விக் கூடத்தின் அருகில் நிலம்
இருந்தால் அதை அந்த கல்விக்கூடத்திற்கு தர அதன்
உரிமையாளருக்கு வேண்டுகோள் விடுப்போம்.
அல்லது அதை உபயோகித்துக் கொள்ள உரிமை வழங்க
முறையிட்டு பெற்று தருவோம். இப்படி செய்து கொண்டிருந்த
போதுதான் பட்டப்படிப்புகாக ஆஸ்திரேலியாவில் உள்ள
எடித் காவ்ன்
பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். பின்னர் அங்கிருந்து
மலேசியா வந்து எங்கள் பல்கலைக்கழகத்தில் இணைந்து
பொலிடிகல் சயின்ஸ் படித்து தேர்ச்சி பெற்றேன்.
என்னுடைய நாற்பத்தி நாலாவது வயதில் நடைபெற்ற இடைத்
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். திரும்பவும்
2013 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் வென்றேன்.
அந்த வருடம் எனக்கு துணை அமைச்சர் பதவி கிடைத்தது.
சுமார் 57 ஆண்டுகளாக ஒரு தமிழருக்கு கல்வித்துறையில்
துணை அமைச்சர் பதவி கிடைத்தது,
எங்கள் பிரதமர் தமிழ் மொழி மீதும், தமிழர்கள் மீதும்
வைத்துள்ள மரியாதை என்றே சொல்வேன். சாதாரணமாகவே
பள்ளிகளுக்கும் அங்கு படிக்கும் குழந்தைகளுக்கும் ஏதாவது
செய்து கொண்டே இருக்கும் எனக்கு, இந்தப் பதவி நல்
வாய்ப்பாக அமைந்தது.
மலேசியாவின் கல்வித்துறையில் மூன்று மொழிகள்
முக்கியமானவை. அவை மலாய், தமிழ் மற்றும் சீன மொழி.
இதில் தமிழுக்காக இந்த அரசு எதுவும் செய்யாது என்று கூறும்
எதிர்க்கட்சிகளுக்குப் பதில் அளிக்கும் விதத்தில்
இந்த ஆண்டும் தமிழ் பள்ளிகளுக்கு 50 மில்லியன் ரிங்கிட்
மானியமாக வழங்கியுள்ளார் பிரதமர்.
என்னைப் பொருத்தவரை மட்டுமல்ல, இந்த அரசைப்
பொறுத்தவரை தமிழ், இங்கு வாழ்வதுடன் வளமும் பெற்று
வருகிறது.
ஆரம்பகாலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்காக
தமிழ்ப் பள்ளிகளை அவர்களது அருகாமையிலேயே
ஆரம்பித்தனர். பின்னர் தோட்டத்தில் வேலை செய்வது குறைய,
மக்கள் நகரங்களுக்கு செல்லத் தொடங்கினர்.
எங்கள் அரசு வரும் வரை பேப்பரில் இருந்த விஷயங்கள்
பேப்பரிலேயே இருந்தன. நாங்கள் ஒவ்வொரு தமிழ் பள்ளிக்கும்
மானியம் வழங்கி, புதிதாக கட்டடங்கள் கட்ட,
நல் ஆசிரியர்களைப் பணி அமர்த்த, மற்றும் அந்தப் பள்ளிகள்
நல்ல முறையில் நடக்க எல்லாவிதமான உதவியும் செய்கிறோம்.
மலேசியாவில் சுமார் 524 தமிழ் பள்ளிக் கூடங்கள் உள்ளன.
10 ஆயிரம் ஆசிரியர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள்.
சுமார் 90 ஆயிரம் மாணவர்கள் இங்கு படிக்கிறார்கள்.
இதில் 193 ஆரம்ப தமிழ் பள்ளிகள் உள்ளன.
அதில் 5119 குழந்தைகள் படிக்கிறார்கள்.
எங்கள் நாட்டில் தமிழ்ப் படித்தவர்களுக்கு தமிழ் நாட்டில்
அங்கீகாரம் கிடைத்தால், அதுவும் அரசின் அங்கீகாரம்
கிடைத்தால் நங்கள் மிகவும் மகிழ்வோம்.
அப்படிக் கிடைத்தால் அவர்களின் வேலை வாய்ப்பு மட்டுமல்ல;
மற்றவசதிகளும் தானாகவே அமைந்துவிடும்.
வைத்துள்ள மரியாதை என்றே சொல்வேன். சாதாரணமாகவே
பள்ளிகளுக்கும் அங்கு படிக்கும் குழந்தைகளுக்கும் ஏதாவது
செய்து கொண்டே இருக்கும் எனக்கு, இந்தப் பதவி நல்
வாய்ப்பாக அமைந்தது.
மலேசியாவின் கல்வித்துறையில் மூன்று மொழிகள்
முக்கியமானவை. அவை மலாய், தமிழ் மற்றும் சீன மொழி.
இதில் தமிழுக்காக இந்த அரசு எதுவும் செய்யாது என்று கூறும்
எதிர்க்கட்சிகளுக்குப் பதில் அளிக்கும் விதத்தில்
இந்த ஆண்டும் தமிழ் பள்ளிகளுக்கு 50 மில்லியன் ரிங்கிட்
மானியமாக வழங்கியுள்ளார் பிரதமர்.
என்னைப் பொருத்தவரை மட்டுமல்ல, இந்த அரசைப்
பொறுத்தவரை தமிழ், இங்கு வாழ்வதுடன் வளமும் பெற்று
வருகிறது.
ஆரம்பகாலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்காக
தமிழ்ப் பள்ளிகளை அவர்களது அருகாமையிலேயே
ஆரம்பித்தனர். பின்னர் தோட்டத்தில் வேலை செய்வது குறைய,
மக்கள் நகரங்களுக்கு செல்லத் தொடங்கினர்.
எங்கள் அரசு வரும் வரை பேப்பரில் இருந்த விஷயங்கள்
பேப்பரிலேயே இருந்தன. நாங்கள் ஒவ்வொரு தமிழ் பள்ளிக்கும்
மானியம் வழங்கி, புதிதாக கட்டடங்கள் கட்ட,
நல் ஆசிரியர்களைப் பணி அமர்த்த, மற்றும் அந்தப் பள்ளிகள்
நல்ல முறையில் நடக்க எல்லாவிதமான உதவியும் செய்கிறோம்.
மலேசியாவில் சுமார் 524 தமிழ் பள்ளிக் கூடங்கள் உள்ளன.
10 ஆயிரம் ஆசிரியர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள்.
சுமார் 90 ஆயிரம் மாணவர்கள் இங்கு படிக்கிறார்கள்.
இதில் 193 ஆரம்ப தமிழ் பள்ளிகள் உள்ளன.
அதில் 5119 குழந்தைகள் படிக்கிறார்கள்.
எங்கள் நாட்டில் தமிழ்ப் படித்தவர்களுக்கு தமிழ் நாட்டில்
அங்கீகாரம் கிடைத்தால், அதுவும் அரசின் அங்கீகாரம்
கிடைத்தால் நங்கள் மிகவும் மகிழ்வோம்.
அப்படிக் கிடைத்தால் அவர்களின் வேலை வாய்ப்பு மட்டுமல்ல;
மற்றவசதிகளும் தானாகவே அமைந்துவிடும்.
இப்பொழுது நாங்கள் “மலேசியாவில் தமிழ் மொழிக் கல்வி
200 ஆண்டுகள்’ கொண்டாட்டத்தைக் கொண்டாடி வருகிறோம்.
அவற்றில் ஒன்று தான் பன்னாட்டு தமிழாசிரியர் மகாநாடு.
நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த மகாநாடு சிறப்பாக
நடந்தேறியது.
50 வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள் மற்றும் 200 உள்நாட்டு
அறிஞர்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் பல்வேறு
பரிந்துரைகளை செய்துள்ளனர்.
அதில் முக்கியமான ஒன்று தமிழ் மொழி இந்த நாட்டில் இன்னும்
அதிகம் பள்ளிகளில் போதிக்கப்பட வேண்டும் என்பதுதான்.
ஆரம்ப தமிழ் பள்ளிகள் அவர்களின் விருப்பம் போல் மேலும்
50 பள்ளிகள் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். தமிழ் மொழி
இங்கு வாழும். தொடர்ந்து கற்றுக் கொடுக்கப் படும்.
இதில் எந்த மாற்றமும் இல்லை. இதில் உள்ள சிறப்பு
என்னவென்றால், எல்லா பள்ளிகளிலும் கல்வி இலவசம் தான்”
என்கிறார் கமலநாதன்.
கமலநாதன் ஓர் அமைச்சரைப் போன்று
இல்லாமல் மக்களோடு மக்களாகப் பழகுபவர்.
அதனாலேயே அவர் “தி நெக்ஸ்ட் டோர் மினிஸ்டர்’ என்று
பெயர் பெற்றவர்.
–
————————————————-
– சலன்
தினமணி
200 ஆண்டுகள்’ கொண்டாட்டத்தைக் கொண்டாடி வருகிறோம்.
அவற்றில் ஒன்று தான் பன்னாட்டு தமிழாசிரியர் மகாநாடு.
நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த மகாநாடு சிறப்பாக
நடந்தேறியது.
50 வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள் மற்றும் 200 உள்நாட்டு
அறிஞர்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் பல்வேறு
பரிந்துரைகளை செய்துள்ளனர்.
அதில் முக்கியமான ஒன்று தமிழ் மொழி இந்த நாட்டில் இன்னும்
அதிகம் பள்ளிகளில் போதிக்கப்பட வேண்டும் என்பதுதான்.
ஆரம்ப தமிழ் பள்ளிகள் அவர்களின் விருப்பம் போல் மேலும்
50 பள்ளிகள் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். தமிழ் மொழி
இங்கு வாழும். தொடர்ந்து கற்றுக் கொடுக்கப் படும்.
இதில் எந்த மாற்றமும் இல்லை. இதில் உள்ள சிறப்பு
என்னவென்றால், எல்லா பள்ளிகளிலும் கல்வி இலவசம் தான்”
என்கிறார் கமலநாதன்.
கமலநாதன் ஓர் அமைச்சரைப் போன்று
இல்லாமல் மக்களோடு மக்களாகப் பழகுபவர்.
அதனாலேயே அவர் “தி நெக்ஸ்ட் டோர் மினிஸ்டர்’ என்று
பெயர் பெற்றவர்.
–
————————————————-
– சலன்
தினமணி
- Sponsored content
Similar topics
» மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வி – தமிழில் கையெழுத்திட்ட பிரதமர் நஜிப்!
» சீனாவில் தமிழ்க் கல்வெட்டு
» நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்?
» பள்ளிக்கூடக் கல்வி, மார்க்கக் கல்வி இரண்டில் எது நமக்கு சிறப்பு..?
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
» சீனாவில் தமிழ்க் கல்வெட்டு
» நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்?
» பள்ளிக்கூடக் கல்வி, மார்க்கக் கல்வி இரண்டில் எது நமக்கு சிறப்பு..?
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|