புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
3 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
2 Posts - 3%
viyasan
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
2 Posts - 3%
prajai
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
2 Posts - 3%
Baarushree
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
2 Posts - 3%
manikavi
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
1 Post - 1%
Rutu
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
1 Post - 1%
சிவா
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
2 Posts - 6%
Rutu
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
1 Post - 3%
manikavi
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
1 Post - 3%
viyasan
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்திருக்கிறான் கமலக்கண்ணன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 27, 2016 8:48 am


கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு,
மதுசூதனன், த்ரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ஹ்ருஸ்ரீகேசன்,
பத்மநாபன், தாமோதரன் என்பவைகள் திருமாலின் பன்னிரு
நாமாக்களாகும். இவைகள் நாம் நித்யகர்மாக்கள்
புரிவதற்காக வேதத்தில் சொல்லப்பட்டுள்ள "துவாதச நாமாக்கள்'
என அழைக்கப்படும்.

இவைகளிலோ அல்லது வேறு திருநாமங்களிலோ திருமால்
அர்ச்சாவதாரரூபியாய் கோயில் கொண்டிருந்தாலும்,
ஸ்ரீநிவாஸன் என்ற திருநாமத்துடன் திருமால் கோயில்
கொண்டிருப்பது விசேஷமாகக் கருதப்படுகின்றது.

இந்த திருநாமம் திருமால் மனித வடிவில் அவதரித்து தன்
உடலை மக்களின் கண்களுக்கு இலக்காக்கிய "செளலப்பியம்'
எனச் சொல்லப்படும் எளிமை குணத்தின் அடையாளமாக
உண்டாகியது.

கலியுகம் காக்க வேண்டி வைகுண்டத்திலிருந்து பூவுலகம்
மேவி அடையாளம் ஏதுமின்றி திரிந்தவர்க்கு அவருடைய
வளர்ப்புத் தாயாகிய வகுளாதேவியால் சூட்டப்பட்ட பெயரே
"ஸ்ரீநிவாஸன்' என்கின்றது வேங்கடேச புராணம்.

அந்த ஸ்ரீநிவாஸனே பின் திருவேங்கடவனாக திருமலையில்
கோயில் கொண்டு அருளுகின்றார். எனவே ஸ்ரீநிவாஸன்
என்ற திருநாமத்துடன் திருமால் கோயில் கொண்டுள்ள
அனைத்து தலங்களுமே சிறப்பானவை.

ஏனென்றால் திருவேங்கடவனின் சாந்நித்யம் அத்தலங்களுக்கும்
உண்டு. திருமகளை திருமார்பில் தரித்த காரணத்தினால்
அமைந்த திவ்யமான திருநாமம் ஸ்ரீநிவாஸன் என்பதாகும்.

அவ்வகையில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி
வட்டத்தில் உள்ள ஓசூர் கிராமத்தில் உள்ளது பழைமையான
ஸ்ரீநிவாஸப்பெருமாள் ஆலயம். இந்த கிராமம் முன்பு
"பிரம்மபுரம்' என்று அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது.

கிருதயுகத்தில், படைப்புக் கடவுளான நான்முகன்
இத்திருத்தலத்திற்கு வந்து பெரியவேள்வி ஒன்று நடத்தியதால்
பிரும்மபுரம் எனப்பெயர் அமைந்திருக்கலாம் என்கின்றது
கர்ண பரம்பரையாகக் கூறப்பட்டு வரும் தலவரலாற்றுத்
தகவல்.
-
--------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 27, 2016 8:51 am

கல்வெட்டுத் தகவல்களின்படி, இப்பகுதியை ஆண்டு வந்த
சம்புவராய மன்னர் இத்தலத்திற்கு வந்து பெருமாளின்
அழகில் மனம் பறிகொடுத்து இந்த ஊரை அந்தணர்களுக்குத்
தானமளித்து நித்ய பூஜைகள் குறைவர நடந்திட உதவியதாகத்
தெரிய வருகிறது.

இவ்வூரில் கோயிலுக்கு அருகில் காணப்படும் பாறையில்
பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் காலிங்கராயன் என்பவர்
இக்கோயிலில் ஆடி மாதத்தில் சிறப்பு வழிபாட்டிற்காக
தானம் அளித்த செய்தி குறிப்பிடப்படுகின்றது.

இக்கல்வெட்டு 17, 18- ஆம்நூற்றாண்டைச் சேர்ந்ததாக
விளங்குகின்றது. விஜயநகர காலத்து ஆலய கட்டட அமைப்பு,
சந்நிதி, தெருவீதிகளின் தோற்றம், நடைபெற்று வந்த
பாரம்பரிய விழாக்கள் போன்றவை இத்தலத்தின் பழைமையை
பறைசாற்றுகின்றன.

பார்வைத் திறனுடன் கண்களுக்கு சில சமயம் பருகும் திறனும்
உண்டு என்பதை நிரூபிப்பதுபோல் இத்தலத்து பெருமாளின்
திருமேனி அழகை பார்த்து பார்த்து ரசித்து கண்களால் பருக
வேண்டும். அபய, வரத ஹஸ்தத்துடன் சங்கு சக்ரதாரியாய்
ஸ்ரீதேவி, பூதேவிமார்களுடன் காட்சியளிக்கும் எம்பெருமானின்
திருமேனி அவ்வளவு செளந்தர்யம் வாய்ந்தது! நினைவில்
வைத்தால் கனவில் காட்சி தருவது இந்த பங்கஜ நயனனின்
(கமலக்கண்ணன்) அற்புதக்கோலம்.

அலர்மேல் மங்கை உறை மார்பன் என்று ஆழ்வார்கள் பாடியது
போல் இத்திருக்கோயிலில் ஸ்ரீஅலர்மேல் மங்கை தாயார்
மூலவரின் அருகிலேயே அமர்ந்து இருப்பதும் இத்திருத்தலத்திற்கு
சிறப்பம்சமாகும்.

மூலவருக்கு இணையாக உற்சவ விக்ரகங்களும் அழகுற
அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதர்ஸன ஆழ்வார் என்று அழைக்கப்படும் சக்கரத்தாழ்வார்
உற்சவமூர்த்தி அருமையாகவும், நுட்பமாகவும் வேலைப்பாடுகளுடன்
அமைந்துள்ளது. வைணவ ஆசார்யர் சுவாமிதேசிகர், பக்த ஆஞ்சநேயர்,
மூலவ மூர்த்திகளாகவும், உற்சவ மூர்த்திகளாகவும் இத்தலத்திற்கு
அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு. பலி

பீடம், விளக்குத்தூண், முன் மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை
என ஒரு பெருமாள் ஆலயத்திற்கு உரிய அனைத்து அம்சங்களுடன்
மிகவும் சிறப்பாக ஒரு காலத்தில் அமைந்து, மன்னர்களால் திருப்பணி
செய்யப்பட்டு, விழாக்கோலம் கொண்டிருந்த இவ்வாலயம், காலப்
போக்கில் சிதிலமடைந்துவிட்டது. வழிபாடுகளில் தொய்வு நிலை
ஏற்பட்டது.

கடைசி பிரம்மோற்சவம் பத்து நாள்களுக்கு 1947-இல் நடந்ததையும்,
1994-ஆம் வருடம் அகோபில மடத்து 45-ஆவது பட்டத்து ஜீயர் இங்கு
விஜயம் செய்து ஸ்ரீமாலோல நரசிம்மருக்கு ஊஞ்சல் உற்சவத்தை
நடத்தியதையும் ஊர்மக்கள் நினைவு கூறுகின்றனர்.

திருவரங்கத்தில் நடைபெற்று வருவதுபோல் மட்டையடி உற்சவம்
ஒரு காலத்தில் இங்கு நடைபெற்று வந்ததாம்.

காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Kqjj3D3PTgKmjEzXli99+v7
-

ஆலயம் அவல நிலைக்குத் தள்ளப்பட்டாலும் பெருமாளின்
சாந்நித்யம் சிறிதும் குறையவில்லை. நலிவுற்ற ஆலயத்தை
பழைமை பொலிவுடன் மாற்றுவதற்கு ஊர்மக்கள்
ஓசூர் ஸ்ரீ ஸ்ரீநிவாஸ பெருமாள் டெம்பிள் டிரஸ்ட், என்ற அமைப்பை
ஏற்படுத்தி திருப்பணி வேலைகளை துவக்கியுள்ளனர்.

தற்போது கொடிமரம் அமைத்துக் கொடுக்க ஓர் அன்பர்
முன்வந்துள்ளார். இதர பணிகள் நடைபெற்று ஒப்பற்ற ஓசூர் திருப்பணி
முழுவதும் நிறைவு பெறுவதற்கு திருமால் பக்தர்களின் உதவி அவசியம்
தேவையாக உள்ளது.

எதிர்வரும் நவம்பர் 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருப்பணி
வேலைகள் விரைவில் நடைபெற வேண்டி உற்சவமூர்த்திகளுக்கு
சிறப்பு திருமஞ்சனமும், கூட்டுப் பிரார்த்தனை, பஜனை, பாராயண
நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றது.

பக்தர்கள் இத்திருப்பணியில் பங்குகொண்டு பெருமாளின் திருவருள்
பெறலாம்.
இத்திருத்தலம் காஞ்சிக்கு தெற்கே 40 கி.மீ. தொலைவிலும்
வந்தவாசியிலிருந்து 12 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

தொடர்புக்கு: 98844 47570 / 74185 21400.
-
-------------------------------------------

- எஸ்.வெங்கட்ராமன்
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக