புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
3 Posts - 2%
bala_t
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
1 Post - 1%
prajai
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
280 Posts - 42%
heezulia
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
25 Posts - 4%
sugumaran
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
6 Posts - 1%
prajai
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
5 Posts - 1%
manikavi
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்திருக்கிறான் கமலக்கண்ணன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 27, 2016 8:48 am


கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு,
மதுசூதனன், த்ரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ஹ்ருஸ்ரீகேசன்,
பத்மநாபன், தாமோதரன் என்பவைகள் திருமாலின் பன்னிரு
நாமாக்களாகும். இவைகள் நாம் நித்யகர்மாக்கள்
புரிவதற்காக வேதத்தில் சொல்லப்பட்டுள்ள "துவாதச நாமாக்கள்'
என அழைக்கப்படும்.

இவைகளிலோ அல்லது வேறு திருநாமங்களிலோ திருமால்
அர்ச்சாவதாரரூபியாய் கோயில் கொண்டிருந்தாலும்,
ஸ்ரீநிவாஸன் என்ற திருநாமத்துடன் திருமால் கோயில்
கொண்டிருப்பது விசேஷமாகக் கருதப்படுகின்றது.

இந்த திருநாமம் திருமால் மனித வடிவில் அவதரித்து தன்
உடலை மக்களின் கண்களுக்கு இலக்காக்கிய "செளலப்பியம்'
எனச் சொல்லப்படும் எளிமை குணத்தின் அடையாளமாக
உண்டாகியது.

கலியுகம் காக்க வேண்டி வைகுண்டத்திலிருந்து பூவுலகம்
மேவி அடையாளம் ஏதுமின்றி திரிந்தவர்க்கு அவருடைய
வளர்ப்புத் தாயாகிய வகுளாதேவியால் சூட்டப்பட்ட பெயரே
"ஸ்ரீநிவாஸன்' என்கின்றது வேங்கடேச புராணம்.

அந்த ஸ்ரீநிவாஸனே பின் திருவேங்கடவனாக திருமலையில்
கோயில் கொண்டு அருளுகின்றார். எனவே ஸ்ரீநிவாஸன்
என்ற திருநாமத்துடன் திருமால் கோயில் கொண்டுள்ள
அனைத்து தலங்களுமே சிறப்பானவை.

ஏனென்றால் திருவேங்கடவனின் சாந்நித்யம் அத்தலங்களுக்கும்
உண்டு. திருமகளை திருமார்பில் தரித்த காரணத்தினால்
அமைந்த திவ்யமான திருநாமம் ஸ்ரீநிவாஸன் என்பதாகும்.

அவ்வகையில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி
வட்டத்தில் உள்ள ஓசூர் கிராமத்தில் உள்ளது பழைமையான
ஸ்ரீநிவாஸப்பெருமாள் ஆலயம். இந்த கிராமம் முன்பு
"பிரம்மபுரம்' என்று அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது.

கிருதயுகத்தில், படைப்புக் கடவுளான நான்முகன்
இத்திருத்தலத்திற்கு வந்து பெரியவேள்வி ஒன்று நடத்தியதால்
பிரும்மபுரம் எனப்பெயர் அமைந்திருக்கலாம் என்கின்றது
கர்ண பரம்பரையாகக் கூறப்பட்டு வரும் தலவரலாற்றுத்
தகவல்.
-
--------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 27, 2016 8:51 am

கல்வெட்டுத் தகவல்களின்படி, இப்பகுதியை ஆண்டு வந்த
சம்புவராய மன்னர் இத்தலத்திற்கு வந்து பெருமாளின்
அழகில் மனம் பறிகொடுத்து இந்த ஊரை அந்தணர்களுக்குத்
தானமளித்து நித்ய பூஜைகள் குறைவர நடந்திட உதவியதாகத்
தெரிய வருகிறது.

இவ்வூரில் கோயிலுக்கு அருகில் காணப்படும் பாறையில்
பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் காலிங்கராயன் என்பவர்
இக்கோயிலில் ஆடி மாதத்தில் சிறப்பு வழிபாட்டிற்காக
தானம் அளித்த செய்தி குறிப்பிடப்படுகின்றது.

இக்கல்வெட்டு 17, 18- ஆம்நூற்றாண்டைச் சேர்ந்ததாக
விளங்குகின்றது. விஜயநகர காலத்து ஆலய கட்டட அமைப்பு,
சந்நிதி, தெருவீதிகளின் தோற்றம், நடைபெற்று வந்த
பாரம்பரிய விழாக்கள் போன்றவை இத்தலத்தின் பழைமையை
பறைசாற்றுகின்றன.

பார்வைத் திறனுடன் கண்களுக்கு சில சமயம் பருகும் திறனும்
உண்டு என்பதை நிரூபிப்பதுபோல் இத்தலத்து பெருமாளின்
திருமேனி அழகை பார்த்து பார்த்து ரசித்து கண்களால் பருக
வேண்டும். அபய, வரத ஹஸ்தத்துடன் சங்கு சக்ரதாரியாய்
ஸ்ரீதேவி, பூதேவிமார்களுடன் காட்சியளிக்கும் எம்பெருமானின்
திருமேனி அவ்வளவு செளந்தர்யம் வாய்ந்தது! நினைவில்
வைத்தால் கனவில் காட்சி தருவது இந்த பங்கஜ நயனனின்
(கமலக்கண்ணன்) அற்புதக்கோலம்.

அலர்மேல் மங்கை உறை மார்பன் என்று ஆழ்வார்கள் பாடியது
போல் இத்திருக்கோயிலில் ஸ்ரீஅலர்மேல் மங்கை தாயார்
மூலவரின் அருகிலேயே அமர்ந்து இருப்பதும் இத்திருத்தலத்திற்கு
சிறப்பம்சமாகும்.

மூலவருக்கு இணையாக உற்சவ விக்ரகங்களும் அழகுற
அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதர்ஸன ஆழ்வார் என்று அழைக்கப்படும் சக்கரத்தாழ்வார்
உற்சவமூர்த்தி அருமையாகவும், நுட்பமாகவும் வேலைப்பாடுகளுடன்
அமைந்துள்ளது. வைணவ ஆசார்யர் சுவாமிதேசிகர், பக்த ஆஞ்சநேயர்,
மூலவ மூர்த்திகளாகவும், உற்சவ மூர்த்திகளாகவும் இத்தலத்திற்கு
அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு. பலி

பீடம், விளக்குத்தூண், முன் மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை
என ஒரு பெருமாள் ஆலயத்திற்கு உரிய அனைத்து அம்சங்களுடன்
மிகவும் சிறப்பாக ஒரு காலத்தில் அமைந்து, மன்னர்களால் திருப்பணி
செய்யப்பட்டு, விழாக்கோலம் கொண்டிருந்த இவ்வாலயம், காலப்
போக்கில் சிதிலமடைந்துவிட்டது. வழிபாடுகளில் தொய்வு நிலை
ஏற்பட்டது.

கடைசி பிரம்மோற்சவம் பத்து நாள்களுக்கு 1947-இல் நடந்ததையும்,
1994-ஆம் வருடம் அகோபில மடத்து 45-ஆவது பட்டத்து ஜீயர் இங்கு
விஜயம் செய்து ஸ்ரீமாலோல நரசிம்மருக்கு ஊஞ்சல் உற்சவத்தை
நடத்தியதையும் ஊர்மக்கள் நினைவு கூறுகின்றனர்.

திருவரங்கத்தில் நடைபெற்று வருவதுபோல் மட்டையடி உற்சவம்
ஒரு காலத்தில் இங்கு நடைபெற்று வந்ததாம்.

காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Kqjj3D3PTgKmjEzXli99+v7
-

ஆலயம் அவல நிலைக்குத் தள்ளப்பட்டாலும் பெருமாளின்
சாந்நித்யம் சிறிதும் குறையவில்லை. நலிவுற்ற ஆலயத்தை
பழைமை பொலிவுடன் மாற்றுவதற்கு ஊர்மக்கள்
ஓசூர் ஸ்ரீ ஸ்ரீநிவாஸ பெருமாள் டெம்பிள் டிரஸ்ட், என்ற அமைப்பை
ஏற்படுத்தி திருப்பணி வேலைகளை துவக்கியுள்ளனர்.

தற்போது கொடிமரம் அமைத்துக் கொடுக்க ஓர் அன்பர்
முன்வந்துள்ளார். இதர பணிகள் நடைபெற்று ஒப்பற்ற ஓசூர் திருப்பணி
முழுவதும் நிறைவு பெறுவதற்கு திருமால் பக்தர்களின் உதவி அவசியம்
தேவையாக உள்ளது.

எதிர்வரும் நவம்பர் 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருப்பணி
வேலைகள் விரைவில் நடைபெற வேண்டி உற்சவமூர்த்திகளுக்கு
சிறப்பு திருமஞ்சனமும், கூட்டுப் பிரார்த்தனை, பஜனை, பாராயண
நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றது.

பக்தர்கள் இத்திருப்பணியில் பங்குகொண்டு பெருமாளின் திருவருள்
பெறலாம்.
இத்திருத்தலம் காஞ்சிக்கு தெற்கே 40 கி.மீ. தொலைவிலும்
வந்தவாசியிலிருந்து 12 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

தொடர்புக்கு: 98844 47570 / 74185 21400.
-
-------------------------------------------

- எஸ்.வெங்கட்ராமன்
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக