புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரணம் ஆயிரம்: விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி Poll_c10காரணம் ஆயிரம்: விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி Poll_m10காரணம் ஆயிரம்: விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி Poll_c10 
64 Posts - 50%
heezulia
காரணம் ஆயிரம்: விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி Poll_c10காரணம் ஆயிரம்: விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி Poll_m10காரணம் ஆயிரம்: விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
காரணம் ஆயிரம்: விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி Poll_c10காரணம் ஆயிரம்: விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி Poll_m10காரணம் ஆயிரம்: விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காரணம் ஆயிரம்: விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி Poll_c10காரணம் ஆயிரம்: விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி Poll_m10காரணம் ஆயிரம்: விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
காரணம் ஆயிரம்: விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி Poll_c10காரணம் ஆயிரம்: விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி Poll_m10காரணம் ஆயிரம்: விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காரணம் ஆயிரம்: விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி Poll_c10காரணம் ஆயிரம்: விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி Poll_m10காரணம் ஆயிரம்: விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காரணம் ஆயிரம்: விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி Poll_c10காரணம் ஆயிரம்: விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி Poll_m10காரணம் ஆயிரம்: விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரணம் ஆயிரம்: விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி Poll_c10காரணம் ஆயிரம்: விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி Poll_m10காரணம் ஆயிரம்: விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரணம் ஆயிரம்: விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 22, 2016 6:28 am

காரணம் ஆயிரம்: விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி RS0ARHIpQfeItBiKqz2H+animals_3106539f


பக்கத்தில் இருக்கிற பள்ளிக்கூடத்துக்குக்கூட நாம் நடந்து
செல்வதில்லை. வாடகைக்கு ஆட்டோ வைத்துக் கொள்கிறோம்.
பள்ளிக்கூடப் பேருந்தில் போகிறோம். கொஞ்சம் பெரிய பசங்க
என்றால், தனியாக வண்டியில் போவார்கள் இல்லையா?
பொதுவாக நடப்பது என்றாலே அலுத்துக்கொள்கிறோம்.

ஆனால் சில விலங்குகள், கால்நடையாகவே ரொம்ப தூரம்கூடப்
போகின்றன தெரியுமா? அதுவும் ஏழு மலைகள், ஏழு கடல்கள்
தாண்டிகூட நடக்கின்றன. ஏழாவது உலகத்தில் இருக்கிற அற்புத
விளக்கைக் கண்டுபிடிக்கிற மாதிரியான திகில் நிறைந்த நடை
பயணம் அது.

பொதுவாக விலங்குகள் இரையைத் தேடியும், இனப் பெருக்கம்
செய்யவும்தான் ஆண்டுக்கு ஒரு முறை இடம் விட்டு இடம் போகும்.
அப்படி ஒரு இடம்பெயர்தல்தான் இந்தப் பயணமும்கூட. ஏதோ
ஒரு பறவை எங்கோ ஓர் இடத்துக்குப் பறந்து போவது போன்ற
பயணம் இல்லை இது. ஊரே சேர்ந்து பக்கத்து ஊருக்குப்
டையெடுப்பது போன்ற பயணம்.

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் செரங்கட்டி என்று ஒரு விலங்குகள்
தேசியச் சரணாலயம் உள்ளது. இந்தச் செரங்கட்டியிலிருந்து
மசாய் மாரா என்ற இடத்துக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான
விலங்குகள் படையெடுத்துச் செல்கின்றன.
(மசாய் என்பது அந்த இடத்தில் வாழும் பழங்குடி இன மக்களின் பெயர்,
மாரா என்பது அவர்கள் பேசும் மொழி.

எனவே இந்தப் பழங்குடி மக்களைப் போற்றும் விதமாக அந்த இடத்துக்கு
மசாய்மாரா என்று பெயர்.)



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 22, 2016 6:30 am

காரணம் ஆயிரம்: விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி EVNwH76oSeOlG8rMt2jt+animals_2_3106541a
-
செரங்கட்டியில் சிங்கங்கள், தான்சானியா சிறுத்தைகள்,
வரிக்குதிரைகள், தாம்சன் இன மான்கள், வால்டர் பீஸ்ட்
என்னும் காட்டெருமைகள், கழுதைப்புலிகள், கொம்பு மான்கள்
என்று விதவிதமான விலங்குகள் வாழ்கின்றன.

இவற்றில் சில விலங்குகள் ஊரைவிட்டு ஊர் செல்லும்
பயணத்தையும் ஒன்றாகவே சேர்ந்து செய்கின்றன.

ஆம், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் செரங்கட்டி பகுதியில்
உணவுப் பற்றாக்குறை ஏற்படுவது வாடிக்கை. அப்போது
மசாய் மாரா பகுதி நோக்கி உணவுக்காகத் தங்களது பயணத்தை
இந்த விலங்குகள் தொடங்கும். ஜூலை மாதம் பயணத்தைத்
தொடங்கி, அக்டோபர் மாதம் பயணத்தை முடித்துக்கொண்டு
இவை வீடு திரும்புகின்றன.

இந்த நெடும் பயணத்தில் 13 லட்சம் எருமை மாடுகள், 5 லட்சம்
தாம்சன் மான்கள், 2 லட்சம் வரிக்குதிரைகள் உட்படக் கிட்டத்தட்ட
25 லட்சம் விலங்குகள் பிரம்மாண்டமாகப் பயணம் செய்யும்.

இந்த விலங்குகள் பயணம் செய்யும் பாதைகள் மிகக் கடுமையானவை.
பல ஆபத்தான நீர்நிலைகளைத் தாண்ட வேண்டும். இந்த நீண்ட
பயணத்தை எதிர்பார்த்து நீர்நிலைகளில் நிறைய முதலைகள்
காத்திருக்கும். முதலைகளைப் பொறுத்தவரை இந்தக் காலம்
விருந்துக்கான காலம். விருப்பப்பட்ட விலங்குகளைப் பிடித்துச்
சாப்பிடும்.

முதலைகள் மட்டுமல்ல, சிறுத்தைகள், கழுதைப்புலிகள் எல்லாம்
கூடக் காத்திருக்கும். முக்கியமாகப் பயணம் செய்யும் விலங்குகளை
வேட்டையாட சிங்கங்கள் வரிசை கட்டி நிற்கும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 22, 2016 6:32 am

காரணம் ஆயிரம்: விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி Jd4AeCgJTic7uBZ1mdNk+animals_3_3106540a
-
விலங்குகளின் இந்த விநோதப் பயணத்தைப் பார்த்து
ரசிப்பதற்காகச் சிறப்பு சுற்றுலாவுக்குக்கூட அரசாங்கம்
ஏற்பாடு செய்து தருகிறது. இதனால் கென்யாவுக்குச்
சுற்றுலாத் துறை வருமானம் அதிகரித்திருக்கிறது என்றால்
இந்தப் பயணத்தின் முக்கியத்துவத்தைப் பார்த்துக்கொ
ள்ளுங்களேன்.

இந்தப் பயணத்தில் இரண்டு விஷயங்களை முக்கியமாகச்
சொல்லலாம். இந்த நீண்ட தூரப் பயணத்தில் விலங்குகள்
சுமார் 500 கிலோ மீட்டர் தூரம் போகின்றன. உணவு
தேடலுக்காக ஒரே நேரத்தில் இவ்வளவு விலங்குகள் செல்வது.
இந்த இரண்டு விஷயங்களுமே விலங்குகள் உலகத்தில்
அதிசயம்தான்!
-
--------------------------------
ஆதலையூர் சூரியகுமார்
நன்றி- தி இந்து

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 22, 2016 11:06 am

காணொளிகள் கூட தொலைக்காட்சிகளில் வந்துருக்கிறது பார்க்கவே வியப்பாக இருக்கும் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 22, 2016 2:11 pm



பார்க்கவே அருமையாக இருக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக