புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேரோடு சாய்ந்த மரம் Poll_c10வேரோடு சாய்ந்த மரம் Poll_m10வேரோடு சாய்ந்த மரம் Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
வேரோடு சாய்ந்த மரம் Poll_c10வேரோடு சாய்ந்த மரம் Poll_m10வேரோடு சாய்ந்த மரம் Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
வேரோடு சாய்ந்த மரம் Poll_c10வேரோடு சாய்ந்த மரம் Poll_m10வேரோடு சாய்ந்த மரம் Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
வேரோடு சாய்ந்த மரம் Poll_c10வேரோடு சாய்ந்த மரம் Poll_m10வேரோடு சாய்ந்த மரம் Poll_c10 
3 Posts - 2%
bala_t
வேரோடு சாய்ந்த மரம் Poll_c10வேரோடு சாய்ந்த மரம் Poll_m10வேரோடு சாய்ந்த மரம் Poll_c10 
1 Post - 1%
prajai
வேரோடு சாய்ந்த மரம் Poll_c10வேரோடு சாய்ந்த மரம் Poll_m10வேரோடு சாய்ந்த மரம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வேரோடு சாய்ந்த மரம் Poll_c10வேரோடு சாய்ந்த மரம் Poll_m10வேரோடு சாய்ந்த மரம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
வேரோடு சாய்ந்த மரம் Poll_c10வேரோடு சாய்ந்த மரம் Poll_m10வேரோடு சாய்ந்த மரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேரோடு சாய்ந்த மரம் Poll_c10வேரோடு சாய்ந்த மரம் Poll_m10வேரோடு சாய்ந்த மரம் Poll_c10 
284 Posts - 42%
heezulia
வேரோடு சாய்ந்த மரம் Poll_c10வேரோடு சாய்ந்த மரம் Poll_m10வேரோடு சாய்ந்த மரம் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
வேரோடு சாய்ந்த மரம் Poll_c10வேரோடு சாய்ந்த மரம் Poll_m10வேரோடு சாய்ந்த மரம் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
வேரோடு சாய்ந்த மரம் Poll_c10வேரோடு சாய்ந்த மரம் Poll_m10வேரோடு சாய்ந்த மரம் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
வேரோடு சாய்ந்த மரம் Poll_c10வேரோடு சாய்ந்த மரம் Poll_m10வேரோடு சாய்ந்த மரம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வேரோடு சாய்ந்த மரம் Poll_c10வேரோடு சாய்ந்த மரம் Poll_m10வேரோடு சாய்ந்த மரம் Poll_c10 
6 Posts - 1%
prajai
வேரோடு சாய்ந்த மரம் Poll_c10வேரோடு சாய்ந்த மரம் Poll_m10வேரோடு சாய்ந்த மரம் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
வேரோடு சாய்ந்த மரம் Poll_c10வேரோடு சாய்ந்த மரம் Poll_m10வேரோடு சாய்ந்த மரம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வேரோடு சாய்ந்த மரம் Poll_c10வேரோடு சாய்ந்த மரம் Poll_m10வேரோடு சாய்ந்த மரம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
வேரோடு சாய்ந்த மரம் Poll_c10வேரோடு சாய்ந்த மரம் Poll_m10வேரோடு சாய்ந்த மரம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேரோடு சாய்ந்த மரம்


   
   
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Dec 24, 2016 12:40 am

வேரோடு சாய்ந்த மரம்

மரம் போனது
மனம் மரத்துப் போனது

நிழல் போனது
நெஞ்சம் நினைத்து வாடுது

பசுமை போனது
பஞ்சம் பல்லைக் காட்டுது

கிளை போனது
கிள்ளை கிடந்து வாடுது

அடி போனது
அரட்டை ஆட்டம் கண்டது

உச்சி முறிந்தது  
ஊஞ்சல் ஆட்டம் முடிந்தது

இலை இறந்தது
இயற்கை இனிமை இழந்தது

பழம் பறந்தது
பசி படுத்தி எடுத்தது

கூடு சிதைந்தது
கூட்டமாய் பறவை அலைந்தது

வேர்கள் வெடித்தது
வானம் பொழிய மறந்தது

மரம் போனது
மனம் மரத்துப் போனது

அடுத்த தலைமுறை
ஆட்டம் அடங்கிப் போகுமோ?

சுடும் சூரியனால்
சுற்றம் சுண்டிப் போகுமோ?

மழை மறுத்ததால்
மாந்தர் விக்கித் தவிப்பரோ?

இயற்கை இறந்திடவே
இறைவன் பணிக்கும் முன்பே

மரங்களை நட்டிடுவோம்
மண் வளத்தைக் காத்திடுவோம்

சிரத்தை பாராமல்
சீர்மிகு உலக மைப்போம்

தரத்தை தந்திங்கு
தலைமுறை காத்திடுவோம்
ச.சந்திரசேகரன்






வேரோடு சாய்ந்த மரம் 425716_444270338969161_1637635055_n
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 24, 2016 11:45 am

வேரோடு சாய்ந்த மரம் 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Dec 24, 2016 11:53 am

கவிதையிலே தோய்ந்த உள்ளம் ; கற்பனை கரைபுரண்டு ஓடுகிறது .

மரபுக் கவிதைகளிலும் கவனம் செலுத்துங்கள் ! நல்ல கவிஞராக உருவாகலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Dec 28, 2016 12:01 am

M.Jagadeesan wrote:கவிதையிலே தோய்ந்த உள்ளம் ; கற்பனை கரைபுரண்டு ஓடுகிறது .

மரபுக் கவிதைகளிலும் கவனம் செலுத்துங்கள் ! நல்ல கவிஞராக உருவாகலாம் .

மிக்க நன்றி கவிஞரே முயற்சிக்கிறேன் தங்கள் அனைவரின் நல்லாதரவுடன்



வேரோடு சாய்ந்த மரம் 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக