புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு  - Page 2 Poll_c10மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு  - Page 2 Poll_m10மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு  - Page 2 Poll_c10 
306 Posts - 42%
heezulia
மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு  - Page 2 Poll_c10மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு  - Page 2 Poll_m10மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு  - Page 2 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு  - Page 2 Poll_c10மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு  - Page 2 Poll_m10மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு  - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு  - Page 2 Poll_c10மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு  - Page 2 Poll_m10மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு  - Page 2 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு  - Page 2 Poll_c10மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு  - Page 2 Poll_m10மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு  - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு  - Page 2 Poll_c10மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு  - Page 2 Poll_m10மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு  - Page 2 Poll_c10மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு  - Page 2 Poll_m10மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு  - Page 2 Poll_c10மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு  - Page 2 Poll_m10மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு  - Page 2 Poll_c10மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு  - Page 2 Poll_m10மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு  - Page 2 Poll_c10மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு  - Page 2 Poll_m10மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு  - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு


   
   

Page 2 of 2 Previous  1, 2

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 25, 2017 11:03 am

First topic message reminder :

புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் உள்ள யானையை காட்டில் விட வேண்டும் என்று இந்து அறநிலையத்துறைக்கு கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். பீட்டா அமைப்பினர் கூறிய புகாரை அடுத்து இந்த உத்தரவை அவர் பிறப்பித்து உள்ளார்.
மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு
மணக்குள விநாயகர் கோவில் யானை.
புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடி அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார்.

சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து கூறினார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரை கண்டித்து பல்வேறு தரப்பினரும் போராட்டமும் நடத்தினார்கள்.

இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் உள்ள யானையை காட்டில் விட வேண்டும் என்று இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

பீட்டா அமைப்பினர் கூறிய புகாரை அடுத்து இந்த உத்தரவை அவர் பிறப்பித்து உள்ளார்.

இந்த யானையை கான்கிரீட் தளத்தில் நிறுத்தி இருப்பதால் அதன் காலில் பாதிப்பு ஏற்பட்டு உடல்நலம் சீர்கெட்டு இருப்பதாகவும், எனவே, அந்த யானையை காட்டில் விட வேண்டும் என்று பீட்டா அமைப்பினர் கவர்னருக்கு கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று கவர்னர் இந்த உத்தரவை பிறப்பித்து இருப்பதாக தெரிகிறது.

கவர்னர் உத்தரவிட்டுள்ள வி‌ஷயம் நேற்று சட்டசபையில் வெளியானது. தி.மு.க. உறுப்பினர் சிவா இந்த தகவலை சட்டசபையில் வெளியிட்டார். மேலும் இதனால் பக்தர்களின் மனம் புண்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

புதுவை மணக்குள விநாயகர் கோவில் மிகவும் புகழ்பெற்ற கோவிலாக உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த 1997-ம் ஆண்டு 6 வயதான பெண் யானை கொண்டு வரப்பட்டது. அதற்கு லட்சுமி என பெயர் சூட்டினார்கள்.

லட்சுமி யானை தினமும் கோவில் முன்பு நிறுத்தப்படுவது வழக்கம். அதனிடம் பக்தர்கள் ஆசிர்வாதம் வாங்கி செல்வார்கள். இப்போது அதை காட்டில் விட வேண்டும் என்று சொல்வதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-maalaimalar


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 25, 2017 11:35 pm

ஆரம்பித்துவிட்டார்கள்.............இனி ஒவ்வொரு கோவிலாக வலம் வரப்போகிறார்கள்...........இதை முளையிலேயே கிள்ளவேண்டும்..ஜல்லிக்கட்டு போல வளரவிடக் கூடாது.............. கூடாது கூடாது கூடாது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 25, 2017 11:37 pm

ayyasamy ram wrote:கோவில் யானையை காட்டுக்குள் விட்டால் காட்டு யானை
சேர்த்து கொள்ளாது...!
-

இதுவேறயா..............மேலும் அந்த யானைக்கு, தானே உணவு தேடாத தெரியுமா , எப்பொழுதும் எல்லாம் பாகனே கொடுத்து கொடுத்து பழக்கி இருப்பானே......காட்டில் விட்டால் பாவம் அதற்கு சரிவர உணவு கூட கிடைக்காது.............சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 26, 2017 8:34 am

krishnaamma wrote:
ayyasamy ram wrote:கோவில் யானையை காட்டுக்குள் விட்டால் காட்டு யானை
சேர்த்து கொள்ளாது...!
-

இதுவேறயா..............மேலும் அந்த யானைக்கு, தானே உணவு தேடாத  தெரியுமா ,  எப்பொழுதும் எல்லாம் பாகனே கொடுத்து கொடுத்து பழக்கி இருப்பானே......காட்டில் விட்டால் பாவம் அதற்கு சரிவர உணவு கூட கிடைக்காது.............சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1232362

கூடவே யானைப் பாகனையும் அனுப்பிவிடலாம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 26, 2017 8:41 am

கிரண்பேடியை தமிழ் நாட்டு கவர்னராக
நியமித்தால், தன்னிச்சையாக பல உத்தரவுகளை போட்டு
ஆளுங்கட்சியினரின் ஆதிக்கத்தை குறைப்பார்...
-
பல நன்மைகளை எதிர்நோக்கலாம் ...!!!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 26, 2017 8:53 am

டில்லி ,புதுச்சேரி லெப்டினென்ட் கவர்னர்கள் பொறுப்புகள் வேறு .
அவைகள் மத்திய அரசால் ஆளப்படுகின்றன (centrally administered states )
மற்ற மாநில கவர்னர்கள் பொறுப்புகள் வேறு.
கிரண் பேடியே தமிழ்நாட்டிற்கோ மற்ற மாநிலங்களுக்கோ கவர்னராக நியமிக்கப்பட்டால்,
மாநில சட்டசபை ஒப்புதலுடனேயே செயல்பட முடியும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 26, 2017 10:45 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
ayyasamy ram wrote:கோவில் யானையை காட்டுக்குள் விட்டால் காட்டு யானை
சேர்த்து கொள்ளாது...!
-

இதுவேறயா..............மேலும் அந்த யானைக்கு, தானே உணவு தேடாத  தெரியுமா ,  எப்பொழுதும் எல்லாம் பாகனே கொடுத்து கொடுத்து பழக்கி இருப்பானே......காட்டில் விட்டால் பாவம் அதற்கு சரிவர உணவு கூட கிடைக்காது.............சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1232362

கூடவே யானைப் பாகனையும் அனுப்பிவிடலாம்.

ரமணியன்

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 26, 2017 10:46 am

ayyasamy ram wrote:கிரண்பேடியை தமிழ் நாட்டு கவர்னராக
நியமித்தால், தன்னிச்சையாக பல உத்தரவுகளை போட்டு
ஆளுங்கட்சியினரின் ஆதிக்கத்தை குறைப்பார்...
-
பல நன்மைகளை எதிர்நோக்கலாம்  ...!!!!

ம்ம் சோகம்.............யானையை துரத்துவது நன்மையா ராம் அண்ணா ? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 26, 2017 11:21 am

ayyasamy ram wrote:கிரண்பேடியை தமிழ் நாட்டு கவர்னராக நியமித்தால், தன்னிச்சையாக பல உத்தரவுகளை போட்டு ஆளுங்கட்சியினரின் ஆதிக்கத்தை குறைப்பார்...
-பல நன்மைகளை எதிர்நோக்கலாம் ...!!!!

மாநிலங்களின் கவர்னர்கள் ரப்பர்ஸ்டாம்ப் போல தான் , தேவை என்றால் மட்டுமே பயன்படுத்திக்கொள்வார்கள்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 26, 2017 11:55 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
ayyasamy ram wrote:கோவில் யானையை காட்டுக்குள் விட்டால் காட்டு யானை
சேர்த்து கொள்ளாது...!
-

இதுவேறயா..............மேலும் அந்த யானைக்கு, தானே உணவு தேடாத  தெரியுமா ,  எப்பொழுதும் எல்லாம் பாகனே கொடுத்து கொடுத்து பழக்கி இருப்பானே......காட்டில் விட்டால் பாவம் அதற்கு சரிவர உணவு கூட கிடைக்காது.............சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1232362

கூடவே யானைப் பாகனையும் அனுப்பிவிடலாம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1232412

கும்கி 2.0



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 26, 2017 5:13 pm

பாலாஜி wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
ayyasamy ram wrote:கோவில் யானையை காட்டுக்குள் விட்டால் காட்டு யானை
சேர்த்து கொள்ளாது...!
-

இதுவேறயா..............மேலும் அந்த யானைக்கு, தானே உணவு தேடாத  தெரியுமா ,  எப்பொழுதும் எல்லாம் பாகனே கொடுத்து கொடுத்து பழக்கி இருப்பானே......காட்டில் விட்டால் பாவம் அதற்கு சரிவர உணவு கூட கிடைக்காது.............சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1232362

கூடவே யானைப் பாகனையும் அனுப்பிவிடலாம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1232412

கும்கி 2.0
மேற்கோள் செய்த பதிவு: 1232451

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக