புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
Page 26 of 40 •
Page 26 of 40 • 1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 40
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
மேற்கோள் செய்த பதிவு: 1208345krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?
சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.
அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.
தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.
தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.
முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.
தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.
சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.
இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.
ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.
மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.
ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மருத்துவமனைக்கு செல்லும்போது...
நோயாளி உறவினரை காண, மருத்துவமனை செல்ல நேர்ந்தது. வழக்கமாக பழங்கள், ஹார்லிக்ஸ் எடுத்துச் செல்லவில்லை. ஒரு ஹாட் பேக்கில், வீட்டில் தயார் செய்த சப்பாத்தி, காய்கறி கூட்டு மற்றும் வெங்காய சட்னி எடுத்துச் சென்றேன்.
இதைப் பார்த்த நோயாளியுடன் இருந்த உறவுக்கார பெண்மணி, 'அம்மாடி... உப்பு சப்பு இல்லாத கேன்டீன் உணவு சாப்பிட்டு, நாக்கு செத்துப் போச்சு. வீட்டிற்கும் போக முடியாது; இங்குதான் இருக்க வேண்டிய நிலை. இந்த சப்பாத்தியும், சட்னியும் அமிர்தமாய் இருக்கு...' என்று கூறி சாப்பிட்டார்.
பெரிய பிளாஸ்கில், மணக்க மணக்க கொண்டு சென்ற காபியை, அருகில் இருந்த உறவினர்கள், ஆளுக்கு ஒரு மடக்கு குடித்து, என்னை கொண்டாடி விட்டனர்.
நோயாளிக்கு, மருத்துவமனையிலேயே உணவு கிடைக்கும். உடன் இருக்கும் உதவியாளருக்கு, நாம் உணவு கொண்டு செல்வது நல்ல உதவி தானே!
சீனு சந்திரா, சென்னை.
நோயாளி உறவினரை காண, மருத்துவமனை செல்ல நேர்ந்தது. வழக்கமாக பழங்கள், ஹார்லிக்ஸ் எடுத்துச் செல்லவில்லை. ஒரு ஹாட் பேக்கில், வீட்டில் தயார் செய்த சப்பாத்தி, காய்கறி கூட்டு மற்றும் வெங்காய சட்னி எடுத்துச் சென்றேன்.
இதைப் பார்த்த நோயாளியுடன் இருந்த உறவுக்கார பெண்மணி, 'அம்மாடி... உப்பு சப்பு இல்லாத கேன்டீன் உணவு சாப்பிட்டு, நாக்கு செத்துப் போச்சு. வீட்டிற்கும் போக முடியாது; இங்குதான் இருக்க வேண்டிய நிலை. இந்த சப்பாத்தியும், சட்னியும் அமிர்தமாய் இருக்கு...' என்று கூறி சாப்பிட்டார்.
பெரிய பிளாஸ்கில், மணக்க மணக்க கொண்டு சென்ற காபியை, அருகில் இருந்த உறவினர்கள், ஆளுக்கு ஒரு மடக்கு குடித்து, என்னை கொண்டாடி விட்டனர்.
நோயாளிக்கு, மருத்துவமனையிலேயே உணவு கிடைக்கும். உடன் இருக்கும் உதவியாளருக்கு, நாம் உணவு கொண்டு செல்வது நல்ல உதவி தானே!
சீனு சந்திரா, சென்னை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
உடனே, அனைவர் முன்னிலையிலும், மணப்பெண் அதிரடியாக, 'இந்த மாப்பிள்ளை வேண்டாம்ப்பா... மாப்பிள்ளையோட அப்பாவுக்கு சந்தேக புத்தி இருக்கு; இது கொஞ்ச காலம் கழிச்சு, மாப்பிள்ளைக்கும் வர வாய்ப்பிருக்கு. அப்படி வர்றப்ப நான் நிம்மதியா வாழ முடியாது. அதனால, வேற இடம் பாருங்கப்பா...' என்று சத்தமாக சொல்ல, உறவினர் ஆடிப் போனார்.
வாழ்த்துகள் சகோதரி, வாங்கிக்கொள்ளுங்கள் அனுப்பியுள்ள பூச்செண்டை.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1261579SK wrote:
இப்போதெல்லாம் பேயறைந்தது போல் திரிகிறார் அந்த உறவினர். பெண் வீட்டார் தம்மை எதிர்த்து பேச மாட்டார்கள் என்ற தைரியத்தில், வாய்க்கு வந்தபடி பேசும் மாப்பிள்ளை வீட்டாருக்கு, இது, சரியான சாட்டையடி!
செருப்படி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையில்லாத நடைமுறையை மேற்கொள்ளாதீர்!
சமீபத்தில், என் உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்றிருந்தேன். திருமண மண்டபம், சந்தோஷத்தில் களை கட்டியிருந்தது; எல்லாம் தாலி கட்டும் வரை தான்.
திருமாங்கல்யம் கட்டப்போகும் நேரத்தில், உறவினர் ஒருவர், 'தாலி கட்டும்போது, வெடிப்பதற்கு பேப்பர் வெடி இல்லயா...' என்று கேட்க, அருகிலிருந்த மணப்பெண்ணின் சகோதரர், 'இல்லையே மச்சான்...' என்று அசடு வழிய, 'என்ன மாப்ளே... ஒரே பொண்ணு கல்யாணத்த, 'ஜாம் ஜாம்'ன்னு நடத்த வேண்டாமா...' என்று கொம்பு சீவ, மணப்பெண்ணின் சகோதரர் வீராவேசமாக, 'ஒரு நிமிஷம் மச்சான்...' என்று சொல்லி, தன் இருசக்கர வாகனத்தை எடுத்து, மின்னலென பறந்தார்.
முகூர்த்த நேரம் நெருங்கவே, எல்லாரும் மணமகளின் சகோதரரை தேட, அவர் வரவில்லை. 'முகூர்த்த நேரம் முடிவதற்குள் தாலி கட்ட வேண்டும்...' என்று மணமகன் வீட்டார் வற்புறுத்தவே, சகோதரர் இல்லாமலேயே திருமணம் முடிவுற்றது.
சற்று நேரத்தில், ரத்தம் வழிய வந்தார், சகோதரர்; அவரை பார்த்த அனைவருக்கும் பேரதிர்ச்சி. காரணம், இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதில், விபத்து ஏற்பட்டுள்ளது. பெற்றோரோ பதறியபடி, அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, மாப்பிள்ளையின் தாயாரோ, 'உன் தம்பிக்கு அறிவில்லையா... அக்கா திருமணத்தில், இப்படியா அடிபட்டு வந்து நிற்பது... சகுனமே சரியில்லை...' என, பொறிந்து தள்ள, மணவறையிலேயே அழுது விட்டார், மணமகள்.
மாப்பிள்ளை, தன் தாயாரை கண்டிக்க, 'தாலி கட்டியவுடனே என் மகனை கைக்குள் போட்டுக்கிட்டயா...' என்று மணமகளை பார்த்து மாமியார் கத்த, அவர், 'ஓ'வென அழ, செய்வதறியாது எல்லாரும் குழம்பி நின்றோம்.
திருமண வீட்டிற்கு வந்தோமா, மணமக்களை வாழ்த்தினோமா என்று இல்லாமல், தேவையில்லாததை செய்து, பிரச்னையை ஏற்படுத்தும் இத்தகைய உறவினர்கள், கல்யாணத்துக்கு வரவே வேண்டாம்!
— ப.சரஸ்வதி, மதுரை.
சமீபத்தில், என் உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்றிருந்தேன். திருமண மண்டபம், சந்தோஷத்தில் களை கட்டியிருந்தது; எல்லாம் தாலி கட்டும் வரை தான்.
திருமாங்கல்யம் கட்டப்போகும் நேரத்தில், உறவினர் ஒருவர், 'தாலி கட்டும்போது, வெடிப்பதற்கு பேப்பர் வெடி இல்லயா...' என்று கேட்க, அருகிலிருந்த மணப்பெண்ணின் சகோதரர், 'இல்லையே மச்சான்...' என்று அசடு வழிய, 'என்ன மாப்ளே... ஒரே பொண்ணு கல்யாணத்த, 'ஜாம் ஜாம்'ன்னு நடத்த வேண்டாமா...' என்று கொம்பு சீவ, மணப்பெண்ணின் சகோதரர் வீராவேசமாக, 'ஒரு நிமிஷம் மச்சான்...' என்று சொல்லி, தன் இருசக்கர வாகனத்தை எடுத்து, மின்னலென பறந்தார்.
முகூர்த்த நேரம் நெருங்கவே, எல்லாரும் மணமகளின் சகோதரரை தேட, அவர் வரவில்லை. 'முகூர்த்த நேரம் முடிவதற்குள் தாலி கட்ட வேண்டும்...' என்று மணமகன் வீட்டார் வற்புறுத்தவே, சகோதரர் இல்லாமலேயே திருமணம் முடிவுற்றது.
சற்று நேரத்தில், ரத்தம் வழிய வந்தார், சகோதரர்; அவரை பார்த்த அனைவருக்கும் பேரதிர்ச்சி. காரணம், இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதில், விபத்து ஏற்பட்டுள்ளது. பெற்றோரோ பதறியபடி, அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, மாப்பிள்ளையின் தாயாரோ, 'உன் தம்பிக்கு அறிவில்லையா... அக்கா திருமணத்தில், இப்படியா அடிபட்டு வந்து நிற்பது... சகுனமே சரியில்லை...' என, பொறிந்து தள்ள, மணவறையிலேயே அழுது விட்டார், மணமகள்.
மாப்பிள்ளை, தன் தாயாரை கண்டிக்க, 'தாலி கட்டியவுடனே என் மகனை கைக்குள் போட்டுக்கிட்டயா...' என்று மணமகளை பார்த்து மாமியார் கத்த, அவர், 'ஓ'வென அழ, செய்வதறியாது எல்லாரும் குழம்பி நின்றோம்.
திருமண வீட்டிற்கு வந்தோமா, மணமக்களை வாழ்த்தினோமா என்று இல்லாமல், தேவையில்லாததை செய்து, பிரச்னையை ஏற்படுத்தும் இத்தகைய உறவினர்கள், கல்யாணத்துக்கு வரவே வேண்டாம்!
— ப.சரஸ்வதி, மதுரை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1265330krishnaamma wrote:தேவையில்லாத நடைமுறையை மேற்கொள்ளாதீர்!
சமீபத்தில், என் உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்றிருந்தேன். திருமண மண்டபம், சந்தோஷத்தில் களை கட்டியிருந்தது; எல்லாம் தாலி கட்டும் வரை தான்.
திருமாங்கல்யம் கட்டப்போகும் நேரத்தில், உறவினர் ஒருவர், 'தாலி கட்டும்போது, வெடிப்பதற்கு பேப்பர் வெடி இல்லயா...' என்று கேட்க, அருகிலிருந்த மணப்பெண்ணின் சகோதரர், 'இல்லையே மச்சான்...' என்று அசடு வழிய, 'என்ன மாப்ளே... ஒரே பொண்ணு கல்யாணத்த, 'ஜாம் ஜாம்'ன்னு நடத்த வேண்டாமா...' என்று கொம்பு சீவ, மணப்பெண்ணின் சகோதரர் வீராவேசமாக, 'ஒரு நிமிஷம் மச்சான்...' என்று சொல்லி, தன் இருசக்கர வாகனத்தை எடுத்து, மின்னலென பறந்தார்.
முகூர்த்த நேரம் நெருங்கவே, எல்லாரும் மணமகளின் சகோதரரை தேட, அவர் வரவில்லை. 'முகூர்த்த நேரம் முடிவதற்குள் தாலி கட்ட வேண்டும்...' என்று மணமகன் வீட்டார் வற்புறுத்தவே, சகோதரர் இல்லாமலேயே திருமணம் முடிவுற்றது.
சற்று நேரத்தில், ரத்தம் வழிய வந்தார், சகோதரர்; அவரை பார்த்த அனைவருக்கும் பேரதிர்ச்சி. காரணம், இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதில், விபத்து ஏற்பட்டுள்ளது. பெற்றோரோ பதறியபடி, அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, மாப்பிள்ளையின் தாயாரோ, 'உன் தம்பிக்கு அறிவில்லையா... அக்கா திருமணத்தில், இப்படியா அடிபட்டு வந்து நிற்பது... சகுனமே சரியில்லை...' என, பொறிந்து தள்ள, மணவறையிலேயே அழுது விட்டார், மணமகள்.
மாப்பிள்ளை, தன் தாயாரை கண்டிக்க, 'தாலி கட்டியவுடனே என் மகனை கைக்குள் போட்டுக்கிட்டயா...' என்று மணமகளை பார்த்து மாமியார் கத்த, அவர், 'ஓ'வென அழ, செய்வதறியாது எல்லாரும் குழம்பி நின்றோம்.
திருமண வீட்டிற்கு வந்தோமா, மணமக்களை வாழ்த்தினோமா என்று இல்லாமல், தேவையில்லாததை செய்து, பிரச்னையை ஏற்படுத்தும் இத்தகைய உறவினர்கள், கல்யாணத்துக்கு வரவே வேண்டாம்!
— ப.சரஸ்வதி, மதுரை.
உண்மைதான், இது போல பக்கத்தில் இருப்பவர்கள் சொல்வதை கேட்பது என்பது எப்பபோழுதுமே ஆபத்தில் தான் முடியும்............'பியர் பிரஷர்' என்பார்களே அது இல்லாமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இன்னொரு மொழி கற்றுக் கொள்ளலாமே!
சமீபத்தில், என் தோழி வீட்டிற்கு சென்றிருந்தேன்; தோழியின், 25 வயது மகன், மிகவும் சிரத்தையோடு, 'பெங்காலி' மொழியை, ஒரு புத்தகம் மூலம் கற்றுக் கொண்டிருப்பதை பார்த்தேன். அதுபற்றி அவனிடம் விசாரித்தபோது, 'கோல்கட்டாவில் உள்ள பன்னாட்டு கம்பெனியில் வேலை கிடைத்துள்ளது. பெங்காலி தெரிந்தால், அன்றாட பணியை எளிதாக செய்ய முடிவதோடு, பணியாளர்களிடம், அவர்களின் தாய்மொழியான பெங்காலியில் பேசினால், சிறப்பாக வேலை வாங்க முடியும்...' என்று சொன்னான்.
'அந்த மொழியை கற்காதே... இந்த மொழியை கற்காதே...' என, ஆர்ப்பாட்டம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு செவி மடுக்காமல், கூடுதலாக, ஒரு மொழியை கற்பது, வாழ்க்கையை மேம்படுத்த உதவும்!
எம்.முருகலட்சுமி, நெல்லை
சமீபத்தில், என் தோழி வீட்டிற்கு சென்றிருந்தேன்; தோழியின், 25 வயது மகன், மிகவும் சிரத்தையோடு, 'பெங்காலி' மொழியை, ஒரு புத்தகம் மூலம் கற்றுக் கொண்டிருப்பதை பார்த்தேன். அதுபற்றி அவனிடம் விசாரித்தபோது, 'கோல்கட்டாவில் உள்ள பன்னாட்டு கம்பெனியில் வேலை கிடைத்துள்ளது. பெங்காலி தெரிந்தால், அன்றாட பணியை எளிதாக செய்ய முடிவதோடு, பணியாளர்களிடம், அவர்களின் தாய்மொழியான பெங்காலியில் பேசினால், சிறப்பாக வேலை வாங்க முடியும்...' என்று சொன்னான்.
'அந்த மொழியை கற்காதே... இந்த மொழியை கற்காதே...' என, ஆர்ப்பாட்டம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு செவி மடுக்காமல், கூடுதலாக, ஒரு மொழியை கற்பது, வாழ்க்கையை மேம்படுத்த உதவும்!
எம்.முருகலட்சுமி, நெல்லை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாடல் பதிவு மட்டுமல்ல; பொது அறிவும் உண்டு!
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தில், 'ஹைதர் காலம் தியாகு பாடல் பதிவகம்' என்ற கடை உள்ளது. எனக்கு நினைவு தெரிந்து, 40 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது, இக்கடை. சுதந்திரம் அடைந்த பின் வந்த சினிமா படப் பாடல்கள், புதிய பாடல் பதிவுகளும் இங்கு உள்ளன. அந்த பதிவகத்தின் முன், இரண்டு கரும்பலகையில், தினமும், பொது அறிவு கேள்விகளுடன், அதற்கான பதிலையும் எழுதி வைத்திருப்பர்.
சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையில், கேள்வியை மட்டும் எழுதி வைத்து, 'இதற்கு பதில் தெரியணுமா... நாளை...' என்று எழுதி வைத்து விடுவர். முதல் நாள் எழுதும் கேள்விக்கு, மறுநாள், மற்றொரு கரும்பலகையில், அதற்கான பதிலை எழுதி வைத்திருப்பர். இது, படிப்பவரின் ஆவலை துாண்டும் விதத்தில் இருக்கும்.
அப்பதிவகம் செய்யும் இச்சேவை, பள்ளி மாணவ, மாணவியருக்கும், பொதுத் தேர்வு எழுதுவோருக்கும் மிகவும் உதவியாக இருப்பதால், காலை, மாலை நேரங்களில், 'ஹைதர் காலம்' தியாகு பாடல் பதிவகம் முன், மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பொது அறிவு தகவல்களை படித்தும், எழுதியும் பயனடைந்து வருகின்றனர்.
பொதுசேவை செய்யும் அப்பதிவக அன்பரை, பலரும் பாராட்டுகின்றனர். தன்னலம் கருதாது, நுாலகத்திற்கு சென்று, பல மணி நேரம் அரிய தகவல்களை திரட்டி வந்து, பொதுநலத்தோடு, இப்பணியை இன்முகத்துடன் செய்து வரும் அப்பதிவக அன்பர் பாராட்டுக்குரியவர் தானே!
ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தில், 'ஹைதர் காலம் தியாகு பாடல் பதிவகம்' என்ற கடை உள்ளது. எனக்கு நினைவு தெரிந்து, 40 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது, இக்கடை. சுதந்திரம் அடைந்த பின் வந்த சினிமா படப் பாடல்கள், புதிய பாடல் பதிவுகளும் இங்கு உள்ளன. அந்த பதிவகத்தின் முன், இரண்டு கரும்பலகையில், தினமும், பொது அறிவு கேள்விகளுடன், அதற்கான பதிலையும் எழுதி வைத்திருப்பர்.
சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையில், கேள்வியை மட்டும் எழுதி வைத்து, 'இதற்கு பதில் தெரியணுமா... நாளை...' என்று எழுதி வைத்து விடுவர். முதல் நாள் எழுதும் கேள்விக்கு, மறுநாள், மற்றொரு கரும்பலகையில், அதற்கான பதிலை எழுதி வைத்திருப்பர். இது, படிப்பவரின் ஆவலை துாண்டும் விதத்தில் இருக்கும்.
அப்பதிவகம் செய்யும் இச்சேவை, பள்ளி மாணவ, மாணவியருக்கும், பொதுத் தேர்வு எழுதுவோருக்கும் மிகவும் உதவியாக இருப்பதால், காலை, மாலை நேரங்களில், 'ஹைதர் காலம்' தியாகு பாடல் பதிவகம் முன், மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பொது அறிவு தகவல்களை படித்தும், எழுதியும் பயனடைந்து வருகின்றனர்.
பொதுசேவை செய்யும் அப்பதிவக அன்பரை, பலரும் பாராட்டுகின்றனர். தன்னலம் கருதாது, நுாலகத்திற்கு சென்று, பல மணி நேரம் அரிய தகவல்களை திரட்டி வந்து, பொதுநலத்தோடு, இப்பணியை இன்முகத்துடன் செய்து வரும் அப்பதிவக அன்பர் பாராட்டுக்குரியவர் தானே!
ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மல்லிகையின் மணம்!
என் அம்மாவின் தோழியை சந்திக்க சென்றிருந்தேன்; அவர்களது வீட்டுத் தோட்டத்தில் மல்லிகை செடிகள் மட்டும் இருக்கவே, 'உங்கள் தோட்டத்தில் ஏன் மல்லிகை பூக்களை மட்டும் வளர்க்கிறீர்கள்...' என்று கேட்டேன்.
அதற்கு அவர், 'எங்க வீட்டுல வேலை செய்யும் பெண், என் தோட்டம் வீணாக கிடப்பதைப் பார்த்து, தான் பராமரிப்பதாக கூறி, மல்லிகை செடிகளை நட்டு வளர்த்து வருகிறாள். வீட்டு வேலை முடிந்ததும், பூக்களை பறித்து கட்டி, விற்று விடுவாள். இந்த கூடுதல் வருமானம் அவளுக்கு மிகவும் உதவியாக இருக்கு...' என்றார்.
அவர்கள் வீடு, மல்லிகை மணத்தால் நிரம்பியிருப்பதுடன், துாய்மையான காற்றும் கிடைக்கிறது.
வாசகர்களே... நீங்களும், வீணாக இருக்கும் வீட்டுத் தோட்டத்தை, பயன் உள்ளதாக மாற்றலாமே!
ர.சுகந்தி, சென்னை.
என் அம்மாவின் தோழியை சந்திக்க சென்றிருந்தேன்; அவர்களது வீட்டுத் தோட்டத்தில் மல்லிகை செடிகள் மட்டும் இருக்கவே, 'உங்கள் தோட்டத்தில் ஏன் மல்லிகை பூக்களை மட்டும் வளர்க்கிறீர்கள்...' என்று கேட்டேன்.
அதற்கு அவர், 'எங்க வீட்டுல வேலை செய்யும் பெண், என் தோட்டம் வீணாக கிடப்பதைப் பார்த்து, தான் பராமரிப்பதாக கூறி, மல்லிகை செடிகளை நட்டு வளர்த்து வருகிறாள். வீட்டு வேலை முடிந்ததும், பூக்களை பறித்து கட்டி, விற்று விடுவாள். இந்த கூடுதல் வருமானம் அவளுக்கு மிகவும் உதவியாக இருக்கு...' என்றார்.
அவர்கள் வீடு, மல்லிகை மணத்தால் நிரம்பியிருப்பதுடன், துாய்மையான காற்றும் கிடைக்கிறது.
வாசகர்களே... நீங்களும், வீணாக இருக்கும் வீட்டுத் தோட்டத்தை, பயன் உள்ளதாக மாற்றலாமே!
ர.சுகந்தி, சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1265334krishnaamma wrote:மல்லிகையின் மணம்!
என் அம்மாவின் தோழியை சந்திக்க சென்றிருந்தேன்; அவர்களது வீட்டுத் தோட்டத்தில் மல்லிகை செடிகள் மட்டும் இருக்கவே, 'உங்கள் தோட்டத்தில் ஏன் மல்லிகை பூக்களை மட்டும் வளர்க்கிறீர்கள்...' என்று கேட்டேன்.
அதற்கு அவர், 'எங்க வீட்டுல வேலை செய்யும் பெண், என் தோட்டம் வீணாக கிடப்பதைப் பார்த்து, தான் பராமரிப்பதாக கூறி, மல்லிகை செடிகளை நட்டு வளர்த்து வருகிறாள். வீட்டு வேலை முடிந்ததும், பூக்களை பறித்து கட்டி, விற்று விடுவாள். இந்த கூடுதல் வருமானம் அவளுக்கு மிகவும் உதவியாக இருக்கு...' என்றார்.
அவர்கள் வீடு, மல்லிகை மணத்தால் நிரம்பியிருப்பதுடன், துாய்மையான காற்றும் கிடைக்கிறது.
வாசகர்களே... நீங்களும், வீணாக இருக்கும் வீட்டுத் தோட்டத்தை, பயன் உள்ளதாக மாற்றலாமே!
ர.சுகந்தி, சென்னை.
எல்லாப் பூக்களையும் பறித்து விட்டால் எப்படி வாசம் வரும்?........அதுவும் விற்பதற்கு என்றால் மொக்காகவே பறித்துவிடுவார்களே.............
- Sponsored content
Page 26 of 40 • 1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 40
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 26 of 40
|
|