புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
95 Posts - 52%
heezulia
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
35 Posts - 58%
heezulia
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம்


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Feb 24, 2017 11:55 am

வெளிச்ச விதைகள் !


நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !


நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் .

வெளியீடு ; வானதி பதிப்பகம், 23, தீனதயாள தெரு, தி.நகர்,
சென்னை- 600 017. பக்கங்கள் ; 190 விலை ரூ. 120.




தமிழ் மண்ணின் உரம்.


கவிஞர் இரா. இரவி அவர்கள் எங்கள் தலைமுறைகளுக்கு ஹைக்கூ கவிதைகளை அறிமுகப்படுத்திய மிக முக்கிய ஆளுமைகளுள் ஒருவர். கவிசூழ் உலகில் ஹைக்கூக் கவிதைகளால் தனக்கான தனி இடத்தை பிடித்தவர். நான் கல்லூரி காலந்தொட்டு அண்ணன் இரவி அவர்களையும் அவரது கவிதைகளையும் அறிவேன்.

தற்போது வெளிவந்துள்ள அவரது பதினாறாவது நூலான வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ள “வெளிச்ச விதைகள்” எனும் கவிதை நூல், உறவுகள், உணர்வுகள், சமூகம், இயற்கை, காதல், அரசியல், அன்பு என அனைத்துத் தலங்களையும் உரக்க பேசும் சாமானிய மக்களின் குரலாக வெளிவந்துள்ளது.

கவஞர்கள் எப்போதும் வானத்தில் வலம் வரும் தேவர்களல்ல. அவர்கள் மக்களோடு மக்களாக, அவர்களது வலிகளுக்கும் குரல் கொடுக்கும் புரட்சியாளர்கள் என்பதை கவிஞர் இரா. இரவி அவர்களின் இன்னும் இறங்கி வந்து அருகில் அமர்ந்து நம்மோடு பேசும் ஒரு முயற்சி தான் இந்நூல். உதாரணமாக,

ஆணவக் கொலை இனி வேண்டாம் மனிதனே
ஆணவத்தை நீ கொலை செய்தால் போதும்.


என்ற வரிகளில் சாதிவெறி பிடித்த மனிதர்களிடமும் தன் கவிதை வரி கொண்டு கேள்வி எழுப்புகிறார். அரசியல் பேசும் போதும், எதற்கும், எவர்க்கும் அஞ்சாமல் எழுந்து நின்று, துணிந்து நின்று பேசுவதுதான் அவரது எழுத்தின் வலிமையாக தெரிகிறது. ஆம்.

“இலங்கை நமக்கு என்றும் நட்பு நாடு அல்ல
எம் இனத்தைக் கொடூரமாக அழித்த பகை நாடே”


என்று கடலில் நின்று உரத்து சொல்வதாக இருக்கட்டும்.

“முன்னாள் முதல்வர் கடிதம் எழுதினார்
இந்நாள் முதல்வர் கடிதம் எழுதினார்
வருங்கால முதல்வரும் கடிதம் எழுதுவார்
தொலைந்து போன கடிதம் ஆகும்.”


என்று தொலைந்து போன கடிதம் குறித்த விசாரணையாகட்டும் எல்லாவற்றிலும் தீயோர்க்கு அஞ்சாத துணிச்சலை காணலாம்.

இறுதியாக “பொம்மை” குறித்து பேசும் போதும் “மரப்பாச்சி பொம்மை” என்ற சூழலில் பேசும் இயற்கை கவிஞராய் திகழ்கிறார்.

இந்த மண்ணில் நம்மாழ்வார் விதைத்த விதைகளை கவிஞர் இரா.இரவி போன்ற தமிழ் சான்றோர் வெளிச்சப்படுத்தும் விதைகளை இந்த “வெளிச்சவிதைகள்”
“விதை விளைந்தால் மரம்
இல்லையேல் மண்ணுக்கு உரம்”



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக