புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
49 Posts - 60%
heezulia
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
29 Posts - 36%
mohamed nizamudeen
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
91 Posts - 61%
heezulia
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
50 Posts - 34%
mohamed nizamudeen
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம்


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Feb 24, 2017 11:55 am

வெளிச்ச விதைகள் !


நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !


நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் .

வெளியீடு ; வானதி பதிப்பகம், 23, தீனதயாள தெரு, தி.நகர்,
சென்னை- 600 017. பக்கங்கள் ; 190 விலை ரூ. 120.




தமிழ் மண்ணின் உரம்.


கவிஞர் இரா. இரவி அவர்கள் எங்கள் தலைமுறைகளுக்கு ஹைக்கூ கவிதைகளை அறிமுகப்படுத்திய மிக முக்கிய ஆளுமைகளுள் ஒருவர். கவிசூழ் உலகில் ஹைக்கூக் கவிதைகளால் தனக்கான தனி இடத்தை பிடித்தவர். நான் கல்லூரி காலந்தொட்டு அண்ணன் இரவி அவர்களையும் அவரது கவிதைகளையும் அறிவேன்.

தற்போது வெளிவந்துள்ள அவரது பதினாறாவது நூலான வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ள “வெளிச்ச விதைகள்” எனும் கவிதை நூல், உறவுகள், உணர்வுகள், சமூகம், இயற்கை, காதல், அரசியல், அன்பு என அனைத்துத் தலங்களையும் உரக்க பேசும் சாமானிய மக்களின் குரலாக வெளிவந்துள்ளது.

கவஞர்கள் எப்போதும் வானத்தில் வலம் வரும் தேவர்களல்ல. அவர்கள் மக்களோடு மக்களாக, அவர்களது வலிகளுக்கும் குரல் கொடுக்கும் புரட்சியாளர்கள் என்பதை கவிஞர் இரா. இரவி அவர்களின் இன்னும் இறங்கி வந்து அருகில் அமர்ந்து நம்மோடு பேசும் ஒரு முயற்சி தான் இந்நூல். உதாரணமாக,

ஆணவக் கொலை இனி வேண்டாம் மனிதனே
ஆணவத்தை நீ கொலை செய்தால் போதும்.


என்ற வரிகளில் சாதிவெறி பிடித்த மனிதர்களிடமும் தன் கவிதை வரி கொண்டு கேள்வி எழுப்புகிறார். அரசியல் பேசும் போதும், எதற்கும், எவர்க்கும் அஞ்சாமல் எழுந்து நின்று, துணிந்து நின்று பேசுவதுதான் அவரது எழுத்தின் வலிமையாக தெரிகிறது. ஆம்.

“இலங்கை நமக்கு என்றும் நட்பு நாடு அல்ல
எம் இனத்தைக் கொடூரமாக அழித்த பகை நாடே”


என்று கடலில் நின்று உரத்து சொல்வதாக இருக்கட்டும்.

“முன்னாள் முதல்வர் கடிதம் எழுதினார்
இந்நாள் முதல்வர் கடிதம் எழுதினார்
வருங்கால முதல்வரும் கடிதம் எழுதுவார்
தொலைந்து போன கடிதம் ஆகும்.”


என்று தொலைந்து போன கடிதம் குறித்த விசாரணையாகட்டும் எல்லாவற்றிலும் தீயோர்க்கு அஞ்சாத துணிச்சலை காணலாம்.

இறுதியாக “பொம்மை” குறித்து பேசும் போதும் “மரப்பாச்சி பொம்மை” என்ற சூழலில் பேசும் இயற்கை கவிஞராய் திகழ்கிறார்.

இந்த மண்ணில் நம்மாழ்வார் விதைத்த விதைகளை கவிஞர் இரா.இரவி போன்ற தமிழ் சான்றோர் வெளிச்சப்படுத்தும் விதைகளை இந்த “வெளிச்சவிதைகள்”
“விதை விளைந்தால் மரம்
இல்லையேல் மண்ணுக்கு உரம்”



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக