புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
39 Posts - 49%
heezulia
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
3 Posts - 4%
jairam
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
2 Posts - 3%
சிவா
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
14 Posts - 4%
prajai
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
9 Posts - 3%
jairam
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம்


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Feb 24, 2017 11:55 am

வெளிச்ச விதைகள் !


நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !


நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் .

வெளியீடு ; வானதி பதிப்பகம், 23, தீனதயாள தெரு, தி.நகர்,
சென்னை- 600 017. பக்கங்கள் ; 190 விலை ரூ. 120.




தமிழ் மண்ணின் உரம்.


கவிஞர் இரா. இரவி அவர்கள் எங்கள் தலைமுறைகளுக்கு ஹைக்கூ கவிதைகளை அறிமுகப்படுத்திய மிக முக்கிய ஆளுமைகளுள் ஒருவர். கவிசூழ் உலகில் ஹைக்கூக் கவிதைகளால் தனக்கான தனி இடத்தை பிடித்தவர். நான் கல்லூரி காலந்தொட்டு அண்ணன் இரவி அவர்களையும் அவரது கவிதைகளையும் அறிவேன்.

தற்போது வெளிவந்துள்ள அவரது பதினாறாவது நூலான வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ள “வெளிச்ச விதைகள்” எனும் கவிதை நூல், உறவுகள், உணர்வுகள், சமூகம், இயற்கை, காதல், அரசியல், அன்பு என அனைத்துத் தலங்களையும் உரக்க பேசும் சாமானிய மக்களின் குரலாக வெளிவந்துள்ளது.

கவஞர்கள் எப்போதும் வானத்தில் வலம் வரும் தேவர்களல்ல. அவர்கள் மக்களோடு மக்களாக, அவர்களது வலிகளுக்கும் குரல் கொடுக்கும் புரட்சியாளர்கள் என்பதை கவிஞர் இரா. இரவி அவர்களின் இன்னும் இறங்கி வந்து அருகில் அமர்ந்து நம்மோடு பேசும் ஒரு முயற்சி தான் இந்நூல். உதாரணமாக,

ஆணவக் கொலை இனி வேண்டாம் மனிதனே
ஆணவத்தை நீ கொலை செய்தால் போதும்.


என்ற வரிகளில் சாதிவெறி பிடித்த மனிதர்களிடமும் தன் கவிதை வரி கொண்டு கேள்வி எழுப்புகிறார். அரசியல் பேசும் போதும், எதற்கும், எவர்க்கும் அஞ்சாமல் எழுந்து நின்று, துணிந்து நின்று பேசுவதுதான் அவரது எழுத்தின் வலிமையாக தெரிகிறது. ஆம்.

“இலங்கை நமக்கு என்றும் நட்பு நாடு அல்ல
எம் இனத்தைக் கொடூரமாக அழித்த பகை நாடே”


என்று கடலில் நின்று உரத்து சொல்வதாக இருக்கட்டும்.

“முன்னாள் முதல்வர் கடிதம் எழுதினார்
இந்நாள் முதல்வர் கடிதம் எழுதினார்
வருங்கால முதல்வரும் கடிதம் எழுதுவார்
தொலைந்து போன கடிதம் ஆகும்.”


என்று தொலைந்து போன கடிதம் குறித்த விசாரணையாகட்டும் எல்லாவற்றிலும் தீயோர்க்கு அஞ்சாத துணிச்சலை காணலாம்.

இறுதியாக “பொம்மை” குறித்து பேசும் போதும் “மரப்பாச்சி பொம்மை” என்ற சூழலில் பேசும் இயற்கை கவிஞராய் திகழ்கிறார்.

இந்த மண்ணில் நம்மாழ்வார் விதைத்த விதைகளை கவிஞர் இரா.இரவி போன்ற தமிழ் சான்றோர் வெளிச்சப்படுத்தும் விதைகளை இந்த “வெளிச்சவிதைகள்”
“விதை விளைந்தால் மரம்
இல்லையேல் மண்ணுக்கு உரம்”



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக