புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10 
3 Posts - 60%
Manimegala
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!"


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 03, 2017 12:42 am

First topic message reminder :

ஒரு இளம் தம்பதி...
மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க் கொண்டிருந்தார்கள்.
வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து.
ஏனோ
வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொள்ள
முடிவு செய்து, பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர்.
ஆளில்லாத வனாந்திரம், மான்களும்
மயில்களும் குயில்களின் இசையோடு
விளையாடிக் கொண்டிருந்தன.
ஆனால் அவர்கள் மனம் அதில்
லயிக்கவில்லை...
இறங்கிய இடத்திலிருந்து சற்று தள்ளி
இருந்த பாறையில் ஏறினர்.
உச்சியில் இருந்து பாதாளத்தைப் பார்த்த போது, கால்கள் கூசின. உடல் நடுங்கியது. இருவரும் கண்களை மூடி
கரங்களைப் பற்றிக் கொண்டனர்.
வனக்குரங்குகள் மரங்களிலிருந்து
இவர்களை நோக்கி க்ரீ....ச்சிட்டன...
அப்போது,
மிகப் பெரிய சப்தம்...
திரும்பிப் பார்த்தார்கள்.
இவர்கள் இறங்கிய பேருந்தின் மீது
மலையிலிருந்து மிகப் பெரிய பாறை
விழுந்து பேருந்தை நசுக்கி இருந்தது.
ஒருவரும் தப்பவில்லை!
இவர்கள் இருவரைத் தவிர...
பாறைக்கடியில் சமாதி ஆகி இருந்தனர்.
குயிலோசை இல்லை!
மான்களும் மயில்களும் ஒடுங்கி
நின்றிருந்தன.
வனக்குரங்குகள் மலை உச்சிக்கு தாவி
ஓடின.
இளம் தம்பதி,
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
இருவரும் சொல்லிக் கொண்டார்கள்.

"நாம் பேருந்தில் இருந்து இறங்கி
இருக்கக் கூடாது...!"

ஏன் அப்படிச் சொன்னார்கள் ?

ஊகிக்க முடிகிறதா...?
சவாலான கேள்வி...!

.
.

.
.

.அவர்கள் இறங்க வில்லை என்றால் பேருந்து கடந்து சென்று இருக்கும்....சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 08, 2017 2:33 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:அந்த இருவர் இருந்தவரைக்கும்  பஸ்ஸில் இருந்தவர்கள் உயிருக்கு ஆபத்து இருக்கவில்லை.
அந்த இருவர் பயணத்தை தொடர்ந்து இருந்தாலும் பஸ்ஸில் இருந்தவர்கள் பிழைத்திருப்பார்கள்.
இதைவிட வேறென்ன காரணம் வேண்டும்?
ரமணியன்
அருமை ஐயா , நான் என்ன நினைத்து சொன்னேனோ அதை அப்படியே கூறியுள்ளீர்கள்.


(சென்னையில் வேலை பார்க்கும் போது வார இறுதியில் சொந்த ஊருக்கு வருவேன் , எப்பவுமே பஸ்ஸின் முதல் இருக்கையில் அமர்ந்து வர (கண்டக்டர் இருக்கைக்கு பின்புறம்) ரொம்ப பிடிக்கும். நண்பர்கள் ஏண்டா எப்பவுமே இந்த இடத்தில உட்கார்ற விபத்து என்றால் முதலில் போவது நீயும் டிரைவரும் தான் என்று எச்சரிப்பார்கள். "நான் இருக்கும் வரைக்கும் இந்த பேருந்து விபத்தில் சிக்காது அதனால் எனக்கு கவலையில்லை" என்று அவர்களிடம் கூறுவேன் புன்னகை புன்னகை , மலரும் நினைவுகள்)
மேற்கோள் செய்த பதிவு: 1235670

புன்னகை புன்னகை மலரும் மற்றுமோர் மலர்.
நிர்மாண பிரிவில் வேலை செய்த சமயங்களில் தினமும் site க்கு அழைத்து செல்ல கார் வரும். எப்போதும் 
ஓட்டுனருக்கு பின் இருக்கையிலேயே அமர்ந்து செல்வேன்.( 90 % நானும் ஓட்டுனரும் மட்டுமே இருப்போம்).
ஒரு பாதுகாப்புதான். புன்னகை புன்னகை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 08, 2017 5:29 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:அந்த இருவர் இருந்தவரைக்கும்  பஸ்ஸில் இருந்தவர்கள் உயிருக்கு ஆபத்து இருக்கவில்லை.
அந்த இருவர் பயணத்தை தொடர்ந்து இருந்தாலும் பஸ்ஸில் இருந்தவர்கள் பிழைத்திருப்பார்கள்.
இதைவிட வேறென்ன காரணம் வேண்டும்?
ரமணியன்
அருமை ஐயா , நான் என்ன நினைத்து சொன்னேனோ அதை அப்படியே கூறியுள்ளீர்கள்.


(சென்னையில் வேலை பார்க்கும் போது வார இறுதியில் சொந்த ஊருக்கு வருவேன் , எப்பவுமே பஸ்ஸின் முதல் இருக்கையில் அமர்ந்து வர (கண்டக்டர் இருக்கைக்கு பின்புறம்) ரொம்ப பிடிக்கும். நண்பர்கள் ஏண்டா எப்பவுமே இந்த இடத்தில உட்கார்ற விபத்து என்றால் முதலில் போவது நீயும் டிரைவரும் தான் என்று எச்சரிப்பார்கள். "நான் இருக்கும் வரைக்கும் இந்த பேருந்து விபத்தில் சிக்காது அதனால் எனக்கு கவலையில்லை" என்று அவர்களிடம் கூறுவேன் புன்னகை புன்னகை , மலரும் நினைவுகள்)
மேற்கோள் செய்த பதிவு: 1235670

புன்னகை புன்னகை மலரும் மற்றுமோர் மலர்.
நிர்மாண பிரிவில் வேலை செய்த சமயங்களில் தினமும் site க்கு அழைத்து செல்ல கார் வரும். எப்போதும் 
ஓட்டுனருக்கு பின் இருக்கையிலேயே அமர்ந்து செல்வேன்.( 90 % நானும் ஓட்டுனரும் மட்டுமே இருப்போம்).
ஒரு பாதுகாப்புதான். புன்னகை புன்னகை
ஹா ஹா ஹா

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Mar 09, 2017 7:46 am

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:இருவர் உயிருக்காக , பஸ்ஸில் இருந்தவர்கள் உயிர்கள் போயின.

ரமணியன்  

அந்த இருவரால் தான் அவ்வளவு பேரின் உயிரும்(இருவரும் இறங்கும் வரைக்கும்) பாதுகாக்கப்பட்டு இருந்துள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1235578

அந்த இருவரால்தான் அவ்வளவு பேரின் உயிரும் பாதுகாக்கப்பட்டு இருந்துள்ளது - எப்படி ? என்னால் புரிந்துகொள்ள இயலவில்லையே !
மேற்கோள் செய்த பதிவு: 1235587

அந்த இருவர் இருந்தவரைக்கும்  பஸ்ஸில் இருந்தவர்கள் உயிருக்கு ஆபத்து இருக்கவில்லை.
அந்த இருவர் பயணத்தை தொடர்ந்து இருந்தாலும் பஸ்ஸில் இருந்தவர்கள் பிழைத்திருப்பார்கள்.
இதைவிட வேறென்ன காரணம் வேண்டும்?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1235668

அந்த இருவர் பேருந்தில் ஏறாமல் இருந்திருந்தாலே , எந்த விபத்தும் நடந்திருக்காது . பேருந்து நிற்காமல் போய்க்கொண்டு இருந்திருக்கும் . பாறையும் பேருந்தின்மீது விழுந்திருக்காது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 09, 2017 1:09 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:இருவர் உயிருக்காக , பஸ்ஸில் இருந்தவர்கள் உயிர்கள் போயின.

ரமணியன்  

அந்த இருவரால் தான் அவ்வளவு பேரின் உயிரும்(இருவரும் இறங்கும் வரைக்கும்) பாதுகாக்கப்பட்டு இருந்துள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1235578

அந்த இருவரால்தான் அவ்வளவு பேரின் உயிரும் பாதுகாக்கப்பட்டு இருந்துள்ளது - எப்படி ? என்னால் புரிந்துகொள்ள இயலவில்லையே !
மேற்கோள் செய்த பதிவு: 1235587

அந்த இருவர் இருந்தவரைக்கும்  பஸ்ஸில் இருந்தவர்கள் உயிருக்கு ஆபத்து இருக்கவில்லை.
அந்த இருவர் பயணத்தை தொடர்ந்து இருந்தாலும் பஸ்ஸில் இருந்தவர்கள் பிழைத்திருப்பார்கள்.
இதைவிட வேறென்ன காரணம் வேண்டும்?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1235668

அந்த இருவர் பேருந்தில் ஏறாமல் இருந்திருந்தாலே , எந்த விபத்தும் நடந்திருக்காது . பேருந்து நிற்காமல் போய்க்கொண்டு இருந்திருக்கும் . பாறையும் பேருந்தின்மீது விழுந்திருக்காது .  
மேற்கோள் செய்த பதிவு: 1235729

 இருவர் ஏறியதனாலேயேதான் இந்த தலைப்பு செய்தி .
அவர்கள் ஏறாவிட்டால் இந்த செய்தியே கிடையாதே. 
தினம் தினம் நடக்கும் நிகழ்ச்சியாக  இருந்திருக்கும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 09, 2017 2:03 pm

T.N.Balasubramanian wrote: இருவர் ஏறியதனாலேயேதான் இந்த தலைப்பு செய்தி .
அவர்கள் ஏறாவிட்டால் இந்த செய்தியே கிடையாதே. 
தினம் தினம் நடக்கும் நிகழ்ச்சியாக  இருந்திருக்கும்.ரமணியன்
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 3838410834 அதானே புன்னகை , அவர்கள் இருவரும் வழியில் ஏறியதாக எங்கும் குறிப்பிடலையே , ஒருவேளை பேருந்து நிறுத்தத்தில் அல்லது பேருந்து புறப்படும் ஆரம்ப இடத்தில் ஏறி இருக்கலாமல்லவா ?!



Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக