புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்!
Page 1 of 1 •
- aarulதளபதி
- பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009
உயிரை உருக்கி
நெய்யாக வார்த்தவர்கள்!
மாவீரர்கள்! யார் இவர்கள்?
தன்னலம் கருதாத தியாகிகள்!
தமிழ்நலம் கருதிய ஞானிகள்!
எங்களுக்காக தங்கள்
உயிரையே துறந்த துறவிகள்!
தமிழர் இதயங்களில் என்றும்
நிலைத்து வாழும் தெய்வங்கள்!
கடலிலும் தரையிலும் காற்றிலும்
கலந்து இருப்பவர்கள்!
எங்கள் சுவாசத்தினூடக
எம் உதிரத்தில் கலந்து
எம் உணர்வுகளைத் தட்டி எழுப்பியவர்கள்!
விடுதலைத் தீ அணைந்து போகாமல்
தம் உயிரை உருக்கி
நெய்யாக வர்த்தவர்கள்!
தாம் உருகி உலகத்திற்கு
ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்திகள்!
கல்லறைக்குள் உறங்குகின்ற
கார்த்திகைப் பூக்கள்!
சொல்லால் விளக்க முடியாத புதிர்கள்!
தூங்கிக் கொண்டிருந்த தமிழனின்
துயில் எழுப்பி!
துயிலும் இல்லங்களில்
மீளாத் துயில் கொள்பவர்கள்!
தமிழர் இதயங்களில்
ஒளியேற்றிக் கொண்டிருக்கும்-என்றும்
அணையாத நந்தா விளக்குகள்!
உலகத்தின் மனச்சாட்சியை
உலுப்பி விட்ட உத்தமர்கள்!
சாவுக்கு தேதி குறித்த
சாகா மறவர்கள்!
தமிழன் என்றொரு இனமுண்டு!
தனியே அவர்கொரு குணமுண்டு!-என்று
தரணிக்கு உணர்த்திய
தாயகப் புதல்வர்கள்!
உலகத் தமிழனை உயர்த்தி வைத்த
உன்னத மறவர்கள்!
இவர்களுக்கு முதல் உண்டு!-ஆனால்
முடிவில்லை………..
ஆம் மாவீரன் சங்கரிலே
தொடங்கியது தியாகம்!
ஈழம் விடிந்த பின்பும்
முடியுமா இவர்களின் ஈகம்!
காத்து நிற்பார்கள் ஈழத்தின்
எல்லையை காலாகாலம்!
மாவீரர்களே! உங்கள்
கல்லறைகள் கருத்தரிக்கும்!
அதில் இருந்து ஆயிரமாயிரம்!
வேங்கைகள் தோன்றுவார்கள்!
அவர்களால் உங்கள்
தாகங்கள் தீர்க்கப்படும்!
உங்கள் தியாகத்திற்கு!
நீங்கள் நிர்ணயித்த
விலைதான் பேசப்படும்!
தமிழர் உரிமைகளைப் பேரம் பேச
நாங்கள் தயாரில்லை!
உங்கள் எண்ணங்கள் நிறைவேற்றப்படும்!
இது உங்கள் கல்லறைகள் மேல்
நாம் செய்யும் சத்தியம்!!!
தினமும் உங்கள் உணர்வுகளோடு
பேசிக் கொண்டிருக்கும் எம் தலைவன்
இதைச் சாதித்தே தீருவார்!
ஓவ்வொரு கார்த்திகை இருபத்தியேழிலும்!
உங்கள் துயிலும் இல்லங்களுக்கு
பூக்களோடும் பாக்களோடும்! வரும் நாம்!
மிக விரைவில் வருவோம்!
வெற்றிச் செய்தியோடு!
ஐக்கிய நாடுகள் சபையிலே!
புலிக்கொடி பறக்கும்!
தமிழ் குடி சிறக்கும்.
“தமிழரின் தாகம்! தமிழீழத் தாயகம்”
நாரந்தனையூர் கவிநயன்!
நெய்யாக வார்த்தவர்கள்!
மாவீரர்கள்! யார் இவர்கள்?
தன்னலம் கருதாத தியாகிகள்!
தமிழ்நலம் கருதிய ஞானிகள்!
எங்களுக்காக தங்கள்
உயிரையே துறந்த துறவிகள்!
தமிழர் இதயங்களில் என்றும்
நிலைத்து வாழும் தெய்வங்கள்!
கடலிலும் தரையிலும் காற்றிலும்
கலந்து இருப்பவர்கள்!
எங்கள் சுவாசத்தினூடக
எம் உதிரத்தில் கலந்து
எம் உணர்வுகளைத் தட்டி எழுப்பியவர்கள்!
விடுதலைத் தீ அணைந்து போகாமல்
தம் உயிரை உருக்கி
நெய்யாக வர்த்தவர்கள்!
தாம் உருகி உலகத்திற்கு
ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்திகள்!
கல்லறைக்குள் உறங்குகின்ற
கார்த்திகைப் பூக்கள்!
சொல்லால் விளக்க முடியாத புதிர்கள்!
தூங்கிக் கொண்டிருந்த தமிழனின்
துயில் எழுப்பி!
துயிலும் இல்லங்களில்
மீளாத் துயில் கொள்பவர்கள்!
தமிழர் இதயங்களில்
ஒளியேற்றிக் கொண்டிருக்கும்-என்றும்
அணையாத நந்தா விளக்குகள்!
உலகத்தின் மனச்சாட்சியை
உலுப்பி விட்ட உத்தமர்கள்!
சாவுக்கு தேதி குறித்த
சாகா மறவர்கள்!
தமிழன் என்றொரு இனமுண்டு!
தனியே அவர்கொரு குணமுண்டு!-என்று
தரணிக்கு உணர்த்திய
தாயகப் புதல்வர்கள்!
உலகத் தமிழனை உயர்த்தி வைத்த
உன்னத மறவர்கள்!
இவர்களுக்கு முதல் உண்டு!-ஆனால்
முடிவில்லை………..
ஆம் மாவீரன் சங்கரிலே
தொடங்கியது தியாகம்!
ஈழம் விடிந்த பின்பும்
முடியுமா இவர்களின் ஈகம்!
காத்து நிற்பார்கள் ஈழத்தின்
எல்லையை காலாகாலம்!
மாவீரர்களே! உங்கள்
கல்லறைகள் கருத்தரிக்கும்!
அதில் இருந்து ஆயிரமாயிரம்!
வேங்கைகள் தோன்றுவார்கள்!
அவர்களால் உங்கள்
தாகங்கள் தீர்க்கப்படும்!
உங்கள் தியாகத்திற்கு!
நீங்கள் நிர்ணயித்த
விலைதான் பேசப்படும்!
தமிழர் உரிமைகளைப் பேரம் பேச
நாங்கள் தயாரில்லை!
உங்கள் எண்ணங்கள் நிறைவேற்றப்படும்!
இது உங்கள் கல்லறைகள் மேல்
நாம் செய்யும் சத்தியம்!!!
தினமும் உங்கள் உணர்வுகளோடு
பேசிக் கொண்டிருக்கும் எம் தலைவன்
இதைச் சாதித்தே தீருவார்!
ஓவ்வொரு கார்த்திகை இருபத்தியேழிலும்!
உங்கள் துயிலும் இல்லங்களுக்கு
பூக்களோடும் பாக்களோடும்! வரும் நாம்!
மிக விரைவில் வருவோம்!
வெற்றிச் செய்தியோடு!
ஐக்கிய நாடுகள் சபையிலே!
புலிக்கொடி பறக்கும்!
தமிழ் குடி சிறக்கும்.
“தமிழரின் தாகம்! தமிழீழத் தாயகம்”
நாரந்தனையூர் கவிநயன்!
"தினமும் உங்கள் உணர்வுகளோடு
பேசிக் கொண்டிருக்கும் எம் தலைவன்
இதைச் சாதித்தே தீருவார்!
ஓவ்வொரு கார்த்திகை இருபத்தியேழிலும்!
உங்கள் துயிலும் இல்லங்களுக்கு
பூக்களோடும் பாக்களோடும்! வரும் நாம்!
மிக விரைவில் வருவோம்!
வெற்றிச் செய்தியோடு!
ஐக்கிய நாடுகள் சபையிலே!
புலிக்கொடி பறக்கும்!
தமிழ் குடி சிறக்கும்.
“தமிழரின் தாகம்! தமிழீழத் தாயகம்”"
பேசிக் கொண்டிருக்கும் எம் தலைவன்
இதைச் சாதித்தே தீருவார்!
ஓவ்வொரு கார்த்திகை இருபத்தியேழிலும்!
உங்கள் துயிலும் இல்லங்களுக்கு
பூக்களோடும் பாக்களோடும்! வரும் நாம்!
மிக விரைவில் வருவோம்!
வெற்றிச் செய்தியோடு!
ஐக்கிய நாடுகள் சபையிலே!
புலிக்கொடி பறக்கும்!
தமிழ் குடி சிறக்கும்.
“தமிழரின் தாகம்! தமிழீழத் தாயகம்”"
- பகலவன்புதியவர்
- பதிவுகள் : 14
இணைந்தது : 28/10/2009
புனிதர்கள் எங்கள் மாவீரர்கள்....
by பகலவன் Today at 8:56
இது மாண்டுபோணவர்களை
நினைவு கூறும் நாளல்ல...
எங்கள் மனங்களை ஆண்டுப்போணவர்களை
நினைவு கூறும் நாள்.
உசுருக்காக இறைவனுக்கு
மசுரைக் கொடுக்கும் தமிழ்ச்சமூகத்தில்
உசுரையே சுதந்திரத்திற்காக
மசுரன கொடுத்த மாவீரர்களை
மண்டியிட்டு வணங்கும் நன்னாள்...
குனிந்து வாழ்வதைவிட
நிமிர்ந்து வாழ்வதை மேல்யென
நெஞ்சை நிமிர்த்தியவர்கள் - தமிழர்களின்
நெஞ்சில் நிறைந்தவர்களின் நினைவு நாள்...
சிலர் ஈனத்துடன் புதைக்குழிக்குள் போவர்
ஆனால் மானத்துடன் புதைக்குழிக்குள்
போனவர்கள் எங்கள் மாவீரர்கள்..
இன்று உன் துயிலும் இல்லத்தை உடைத்து
சிங்களன் புன்முறுக செய்யலாம் - ஆனால்
நீங்கள் விதைத்துவிட்டுச் சென்ற எண்ணங்கள்
எங்கள் நெஞ்சில்
இரும்புக் கோட்டையாக அல்லவா இருக்கின்றது...
இன்று இடிக்கப்பட்டது
உன் கல்லரை.
போகட்டும்... போகட்டும்....
நாளை உடைக்கப்படுவது
சிங்களத்தின் கோட்டையாய் !
இருக்கட்டும்... இருக்கட்டும்...
மண்னைக் காக்க சென்று - ஈழ
மண்னை முத்தமிட்டுக் கொண்டிருக்கும்
புனிதர்கள் நீங்கள் - உங்களில்
ஒருவரைக்கூட உதிர்த்திட கூடதென்று
நினைத்த தேசியத் தலைவரின் தூயசிந்தனை
மாவீரர் நாள் எனும்
மகத்தான(மனம் நெகிழும்) பண்டிகை...
இன் நாளில்
கார்த்திகை தீபம் - உன்
கல்லரையில் சுடர்விடும்...
கார்த்திகை பூக்கள் - உன்
கல்லரையில் மணம் கொள்ளும்..
விடுதலைப் பாடல் வீதியெங்கும் ஒலிக்கும்
வேங்கைகள் வீதியில் நிமிர் ந்து நடக்கும்..
தலைவரின் பிரகடனம் உலகெங்கும் ஒலிக்கும்..
உலகமே தலைவரை தலை நிமிர்ந்து பார்க்கும்...
நிறைவாய்...
துயிலும் இல்லத்தின்
நடுகல் சொல்லும் - உன்
தூய எண்ணத்தில்
விடுதலை வெல்லும்....
இந்த மாவீரர் நாளில்
அறைக்கூவல் விடுக்கின்றேன்...
தமிழரின் பண்டிகை மூன்றென்று முடிவெடுத்துக்கொள்ளுங்கள்..
தைப் பொங்கலையும், தமிழின் பிறப்பையும்
மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்..
மாவீரர் நாளை மன நெகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்...
தமிழின் நேசத்துடன்.
பகலவன்...
by பகலவன் Today at 8:56
இது மாண்டுபோணவர்களை
நினைவு கூறும் நாளல்ல...
எங்கள் மனங்களை ஆண்டுப்போணவர்களை
நினைவு கூறும் நாள்.
உசுருக்காக இறைவனுக்கு
மசுரைக் கொடுக்கும் தமிழ்ச்சமூகத்தில்
உசுரையே சுதந்திரத்திற்காக
மசுரன கொடுத்த மாவீரர்களை
மண்டியிட்டு வணங்கும் நன்னாள்...
குனிந்து வாழ்வதைவிட
நிமிர்ந்து வாழ்வதை மேல்யென
நெஞ்சை நிமிர்த்தியவர்கள் - தமிழர்களின்
நெஞ்சில் நிறைந்தவர்களின் நினைவு நாள்...
சிலர் ஈனத்துடன் புதைக்குழிக்குள் போவர்
ஆனால் மானத்துடன் புதைக்குழிக்குள்
போனவர்கள் எங்கள் மாவீரர்கள்..
இன்று உன் துயிலும் இல்லத்தை உடைத்து
சிங்களன் புன்முறுக செய்யலாம் - ஆனால்
நீங்கள் விதைத்துவிட்டுச் சென்ற எண்ணங்கள்
எங்கள் நெஞ்சில்
இரும்புக் கோட்டையாக அல்லவா இருக்கின்றது...
இன்று இடிக்கப்பட்டது
உன் கல்லரை.
போகட்டும்... போகட்டும்....
நாளை உடைக்கப்படுவது
சிங்களத்தின் கோட்டையாய் !
இருக்கட்டும்... இருக்கட்டும்...
மண்னைக் காக்க சென்று - ஈழ
மண்னை முத்தமிட்டுக் கொண்டிருக்கும்
புனிதர்கள் நீங்கள் - உங்களில்
ஒருவரைக்கூட உதிர்த்திட கூடதென்று
நினைத்த தேசியத் தலைவரின் தூயசிந்தனை
மாவீரர் நாள் எனும்
மகத்தான(மனம் நெகிழும்) பண்டிகை...
இன் நாளில்
கார்த்திகை தீபம் - உன்
கல்லரையில் சுடர்விடும்...
கார்த்திகை பூக்கள் - உன்
கல்லரையில் மணம் கொள்ளும்..
விடுதலைப் பாடல் வீதியெங்கும் ஒலிக்கும்
வேங்கைகள் வீதியில் நிமிர் ந்து நடக்கும்..
தலைவரின் பிரகடனம் உலகெங்கும் ஒலிக்கும்..
உலகமே தலைவரை தலை நிமிர்ந்து பார்க்கும்...
நிறைவாய்...
துயிலும் இல்லத்தின்
நடுகல் சொல்லும் - உன்
தூய எண்ணத்தில்
விடுதலை வெல்லும்....
இந்த மாவீரர் நாளில்
அறைக்கூவல் விடுக்கின்றேன்...
தமிழரின் பண்டிகை மூன்றென்று முடிவெடுத்துக்கொள்ளுங்கள்..
தைப் பொங்கலையும், தமிழின் பிறப்பையும்
மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்..
மாவீரர் நாளை மன நெகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்...
தமிழின் நேசத்துடன்.
பகலவன்...
மாவீரர்களின் தியாகங்களை வெறும் வார்த்தைகளில் அடக்கிவிடமுடியாத அடங்கா
எரிமலைகல அவர்கள். தாம் என்னும் சிறிது நேரத்தில் உடல் சிதறி சதை பிய்த்து
செந்நீர் சிந்த வேடிக்கப்போகிறோம் என்று தெரிந்தும் தம் புன்சிரிப்புடன்
தன்னிலக்கை நோக்கி முன்னேறும் கரும்புலிகள் வீரத்தை எப்படி வார்த்தைகளால்
வரிக்கமுடியும்.அம் மறவர்களின் பொன்னாள் இந்நாள் அவர்களை வணங்குவோம் நண்பர்களே !
வித்தியா அண்ணன் சொன்ன சில வரிகளை நான் உங்கள் முன் வைக்கிறேன்
"வேறேதும் கதை அடித்து காலம்
கழிக்கும் இடைவெளிகளில் - யாரேனும்
நீ யாரென்றால் -
தமிழனென சொல்ல வெட்கப் படுவோம்!"
எரிமலைகல அவர்கள். தாம் என்னும் சிறிது நேரத்தில் உடல் சிதறி சதை பிய்த்து
செந்நீர் சிந்த வேடிக்கப்போகிறோம் என்று தெரிந்தும் தம் புன்சிரிப்புடன்
தன்னிலக்கை நோக்கி முன்னேறும் கரும்புலிகள் வீரத்தை எப்படி வார்த்தைகளால்
வரிக்கமுடியும்.அம் மறவர்களின் பொன்னாள் இந்நாள் அவர்களை வணங்குவோம் நண்பர்களே !
வித்தியா அண்ணன் சொன்ன சில வரிகளை நான் உங்கள் முன் வைக்கிறேன்
"வேறேதும் கதை அடித்து காலம்
கழிக்கும் இடைவெளிகளில் - யாரேனும்
நீ யாரென்றால் -
தமிழனென சொல்ல வெட்கப் படுவோம்!"
aarul wrote:உயிரை உருக்கி
நெய்யாக வார்த்தவர்கள்!
மாவீரர்கள்! யார் இவர்கள்?
தன்னலம் கருதாத தியாகிகள்!
தமிழ்நலம் கருதிய ஞானிகள்!
எங்களுக்காக தங்கள்
உயிரையே துறந்த துறவிகள்!
தமிழர் இதயங்களில் என்றும்
நிலைத்து வாழும் தெய்வங்கள்!
கடலிலும் தரையிலும் காற்றிலும்
கலந்து இருப்பவர்கள்!
எங்கள் சுவாசத்தினூடக
எம் உதிரத்தில் கலந்து
எம் உணர்வுகளைத் தட்டி எழுப்பியவர்கள்!
விடுதலைத் தீ அணைந்து போகாமல்
தம் உயிரை உருக்கி
நெய்யாக வர்த்தவர்கள்!
தாம் உருகி உலகத்திற்கு
ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்திகள்!
கல்லறைக்குள் உறங்குகின்ற
கார்த்திகைப் பூக்கள்!
சொல்லால் விளக்க முடியாத புதிர்கள்!
தூங்கிக் கொண்டிருந்த தமிழனின்
துயில் எழுப்பி!
துயிலும் இல்லங்களில்
மீளாத் துயில் கொள்பவர்கள்!
தமிழர் இதயங்களில்
ஒளியேற்றிக் கொண்டிருக்கும்-என்றும்
அணையாத நந்தா விளக்குகள்!
உலகத்தின் மனச்சாட்சியை
உலுப்பி விட்ட உத்தமர்கள்!
சாவுக்கு தேதி குறித்த
சாகா மறவர்கள்!
தமிழன் என்றொரு இனமுண்டு!
தனியே அவர்கொரு குணமுண்டு!-என்று
தரணிக்கு உணர்த்திய
தாயகப் புதல்வர்கள்!
உலகத் தமிழனை உயர்த்தி வைத்த
உன்னத மறவர்கள்!
இவர்களுக்கு முதல் உண்டு!-ஆனால்
முடிவில்லை………..
ஆம் மாவீரன் சங்கரிலே
தொடங்கியது தியாகம்!
ஈழம் விடிந்த பின்பும்
முடியுமா இவர்களின் ஈகம்!
காத்து நிற்பார்கள் ஈழத்தின்
எல்லையை காலாகாலம்!
மாவீரர்களே! உங்கள்
கல்லறைகள் கருத்தரிக்கும்!
அதில் இருந்து ஆயிரமாயிரம்!
வேங்கைகள் தோன்றுவார்கள்!
அவர்களால் உங்கள்
தாகங்கள் தீர்க்கப்படும்!
உங்கள் தியாகத்திற்கு!
நீங்கள் நிர்ணயித்த
விலைதான் பேசப்படும்!
தமிழர் உரிமைகளைப் பேரம் பேச
நாங்கள் தயாரில்லை!
உங்கள் எண்ணங்கள் நிறைவேற்றப்படும்!
இது உங்கள் கல்லறைகள் மேல்
நாம் செய்யும் சத்தியம்!!!
தினமும் உங்கள் உணர்வுகளோடு
பேசிக் கொண்டிருக்கும் எம் தலைவன்
இதைச் சாதித்தே தீருவார்!
ஓவ்வொரு கார்த்திகை இருபத்தியேழிலும்!
உங்கள் துயிலும் இல்லங்களுக்கு
பூக்களோடும் பாக்களோடும்! வரும் நாம்!
மிக விரைவில் வருவோம்!
வெற்றிச் செய்தியோடு!
ஐக்கிய நாடுகள் சபையிலே!
புலிக்கொடி பறக்கும்!
தமிழ் குடி சிறக்கும்.
“தமிழரின் தாகம்! தமிழீழத் தாயகம்”
நாரந்தனையூர் கவிநயன்!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|