புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இடைதேர்தலில் பாயும் பணம்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- இரா.மூர்த்திபண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014
First topic message reminder :
ஆர்.கே நகரில் இடைத்தேர்தலில் பணம் பல்வேறு வழிகளில் மக்களை சென்றடைகிறது
ஆர்.கே நகரில் இடைத்தேர்தலில் பணம் பல்வேறு வழிகளில் மக்களை சென்றடைகிறது
வெல்க தமிழ் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
'பணம் வாங்கிட்டு, ஓட்டு போடாம போனா, உங்களை சும்மா விட மாட்டோம்' என, ஆர்.கே.நகர் தொகுதி மக்களை, அரசியல்வாதிகள் மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, காசிமேட்டைச் சேர்ந்த பெண் மீன் வியாபாரி கூறியதாவது:
கடந்த, 2ம் தேதி, தினகரன் ஆதரவாளர்கள், வீட்டிற்கு வந்து, 4,000 ரூபாய் கொடுத்தனர். எங்களின் பணம் என்பதால், அதை வாங்கிக் கொண்டு, பிடித்த கட்சிக்கு ஓட்டு போடலாம் என நினைத்தேன்.
ஆனால், கடந்த மூன்று நாட்களாக, மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு, 'கை நீட்டி காசு வாங்கி இருக்கீங்க... அதனால, உங்களை ஓட்டு போடுற வரைக்கும் பின் தொடருவோம்; வேறு கட்சிக்கு ஓட்டு போட்டால், உங்களை சும்மா விடமாட்டோம்' என, மிரட்டல் விடுக்கின்றனர்.
இது குறித்து, போலீசிலும் புகார் செய்ய முடியவில்லை.
பணத்தை திருப்பி கொடுக்கலாமுன்னு பார்த்தா, அப்பவும் மிரட்டுறாங்க; என்ன பண்ணுறதுன்னே தெரியலை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
--------------------புது வண்ணாரப்பேட்டையில், டிபன் கடை வைத்துள்ள முதியவர் கூறியதாவது:
தினகரன் அணி மற்றும் தி.மு.க., அணியினர் பணம் பட்டுவாடா செய்து விட்டு, வீட்டிற்கு தினமும் வந்து, ஓட்டு போடச் சொல்லி
வற்புறுத்துகின்றனர்.
நாங்க, அவங்ககிட்ட, ஓட்டுக்கு பணம் கொடுங்கன்னு கேட்கவில்லை. அவங்களே, வலுகட்டாய
மாக கொடுத்துட்டு, 'டார்ச்சர்' பண்ணுறது எந்த விதத்தில் நியாயம்?
இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
இதே போன்று, தினகரன் தரப்பினர், பணம் கொடுத்த வீடுகளில் உள்ளோரை, தேர்தல் முடியும் வரை கவனிக்கவும், தனித்தனி ஆட்களை
நியமித்து இருக்கின்றனர்.
இதனால், இயல்பு வாழ்க்கை வாழ முடிய
வில்லை என, ஆர்.கே.நகர் பகுதிமக்கள் புலம்புகின்றனர்.
- நமது நிருபர் -"
இது தினமலர் செய்தி.
தேர்தல் கமிஷனும் மத்திய அரசும் ஆவண செய்யுமா ?
தேர்தலில் யாருக்கு ஒட்டுப் போட்டோம் என்பது வெளிவராது. ஆனால்
அதிகம் பணம் கொடுத்த கட்சி தோற்றால் ,குண்டர்கள் அராஜகம்தான்
வெளிப்படும்.
ரமணியன்
இது குறித்து, காசிமேட்டைச் சேர்ந்த பெண் மீன் வியாபாரி கூறியதாவது:
கடந்த, 2ம் தேதி, தினகரன் ஆதரவாளர்கள், வீட்டிற்கு வந்து, 4,000 ரூபாய் கொடுத்தனர். எங்களின் பணம் என்பதால், அதை வாங்கிக் கொண்டு, பிடித்த கட்சிக்கு ஓட்டு போடலாம் என நினைத்தேன்.
ஆனால், கடந்த மூன்று நாட்களாக, மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு, 'கை நீட்டி காசு வாங்கி இருக்கீங்க... அதனால, உங்களை ஓட்டு போடுற வரைக்கும் பின் தொடருவோம்; வேறு கட்சிக்கு ஓட்டு போட்டால், உங்களை சும்மா விடமாட்டோம்' என, மிரட்டல் விடுக்கின்றனர்.
இது குறித்து, போலீசிலும் புகார் செய்ய முடியவில்லை.
பணத்தை திருப்பி கொடுக்கலாமுன்னு பார்த்தா, அப்பவும் மிரட்டுறாங்க; என்ன பண்ணுறதுன்னே தெரியலை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
--------------------புது வண்ணாரப்பேட்டையில், டிபன் கடை வைத்துள்ள முதியவர் கூறியதாவது:
தினகரன் அணி மற்றும் தி.மு.க., அணியினர் பணம் பட்டுவாடா செய்து விட்டு, வீட்டிற்கு தினமும் வந்து, ஓட்டு போடச் சொல்லி
வற்புறுத்துகின்றனர்.
நாங்க, அவங்ககிட்ட, ஓட்டுக்கு பணம் கொடுங்கன்னு கேட்கவில்லை. அவங்களே, வலுகட்டாய
மாக கொடுத்துட்டு, 'டார்ச்சர்' பண்ணுறது எந்த விதத்தில் நியாயம்?
இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
இதே போன்று, தினகரன் தரப்பினர், பணம் கொடுத்த வீடுகளில் உள்ளோரை, தேர்தல் முடியும் வரை கவனிக்கவும், தனித்தனி ஆட்களை
நியமித்து இருக்கின்றனர்.
இதனால், இயல்பு வாழ்க்கை வாழ முடிய
வில்லை என, ஆர்.கே.நகர் பகுதிமக்கள் புலம்புகின்றனர்.
- நமது நிருபர் -"
இது தினமலர் செய்தி.
தேர்தல் கமிஷனும் மத்திய அரசும் ஆவண செய்யுமா ?
தேர்தலில் யாருக்கு ஒட்டுப் போட்டோம் என்பது வெளிவராது. ஆனால்
அதிகம் பணம் கொடுத்த கட்சி தோற்றால் ,குண்டர்கள் அராஜகம்தான்
வெளிப்படும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒவ்வொரு குடும்பத்துக்கும் இதுவரையில் ரூ 7000 /= கிடைத்துள்ளதாம் .
அம்மா அதிமுக --------------=4000
புரடசித்தலைவி அதிமுக = 2000
திமுக -----------------------------=1000
அம்மா அதிமுக --------------=4000
புரடசித்தலைவி அதிமுக = 2000
திமுக -----------------------------=1000
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:RK நகரிலோ அதன் அருகிலோ இருப்பவர் Jageedha பானு அவர்கள் என்று நினைக்கிறேன்.
TV இல் செய்தி வாசிப்பவர் ,நிருபரை கேட்பது போல் ,
"பானு தற்போதைய நிலவரம் என்ன என்று விரிவாக கூறமுடியுமா?"
ரமணியன்
ஹா...ஹா..ஹா....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:அங்கு தற்போதைய நிலவரம் ஒரே கலவரம்தான் . சற்று நேரத்திற்கு முன்பு அடிதடி நடந்து OPS அவர்களின் தொண்டர் ஒருவர் ஸ்டான்லி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார் .
ஓ, நீங்க அங்கு தான் இருக்கீங்களா ஐயா, ஜாக்கிரதை ...அதாவது பத்திரம் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:'பணம் வாங்கிட்டு, ஓட்டு போடாம போனா, உங்களை சும்மா விட மாட்டோம்' என, ஆர்.கே.நகர் தொகுதி மக்களை, அரசியல்வாதிகள் மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, காசிமேட்டைச் சேர்ந்த பெண் மீன் வியாபாரி கூறியதாவது:
கடந்த, 2ம் தேதி, தினகரன் ஆதரவாளர்கள், வீட்டிற்கு வந்து, 4,000 ரூபாய் கொடுத்தனர். எங்களின் பணம் என்பதால், அதை வாங்கிக் கொண்டு, பிடித்த கட்சிக்கு ஓட்டு போடலாம் என நினைத்தேன்.
ஆனால், கடந்த மூன்று நாட்களாக, மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு, 'கை நீட்டி காசு வாங்கி இருக்கீங்க... அதனால, உங்களை ஓட்டு போடுற வரைக்கும் பின் தொடருவோம்; வேறு கட்சிக்கு ஓட்டு போட்டால், உங்களை சும்மா விடமாட்டோம்' என, மிரட்டல் விடுக்கின்றனர்.
இது குறித்து, போலீசிலும் புகார் செய்ய முடியவில்லை.
பணத்தை திருப்பி கொடுக்கலாமுன்னு பார்த்தா, அப்பவும் மிரட்டுறாங்க; என்ன பண்ணுறதுன்னே தெரியலை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
--------------------புது வண்ணாரப்பேட்டையில், டிபன் கடை வைத்துள்ள முதியவர் கூறியதாவது:
தினகரன் அணி மற்றும் தி.மு.க., அணியினர் பணம் பட்டுவாடா செய்து விட்டு, வீட்டிற்கு தினமும் வந்து, ஓட்டு போடச் சொல்லி
வற்புறுத்துகின்றனர்.
நாங்க, அவங்ககிட்ட, ஓட்டுக்கு பணம் கொடுங்கன்னு கேட்கவில்லை. அவங்களே, வலுகட்டாய
மாக கொடுத்துட்டு, 'டார்ச்சர்' பண்ணுறது எந்த விதத்தில் நியாயம்?
இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
இதே போன்று, தினகரன் தரப்பினர், பணம் கொடுத்த வீடுகளில் உள்ளோரை, தேர்தல் முடியும் வரை கவனிக்கவும், தனித்தனி ஆட்களை
நியமித்து இருக்கின்றனர்.
இதனால், இயல்பு வாழ்க்கை வாழ முடிய
வில்லை என, ஆர்.கே.நகர் பகுதிமக்கள் புலம்புகின்றனர்.
- நமது நிருபர் -"
இது தினமலர் செய்தி.
தேர்தல் கமிஷனும் மத்திய அரசும் ஆவண செய்யுமா ?
தேர்தலில் யாருக்கு ஒட்டுப் போட்டோம் என்பது வெளிவராது. ஆனால்
அதிகம் பணம் கொடுத்த கட்சி தோற்றால் ,குண்டர்கள் அராஜகம்தான்
வெளிப்படும்.
ரமணியன்
அடாடா ....எப்படியெல்லாம் செய்கிறார்கள்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:ஒவ்வொரு குடும்பத்துக்கும் இதுவரையில் ரூ 7000 /= கிடைத்துள்ளதாம் .
அம்மா அதிமுக --------------=4000
புரடசித்தலைவி அதிமுக = 2000
திமுக -----------------------------=1000
இத்தனை கொடுத்தால் அவர்கள் எத்தனை எடுப்பார்கள்???????
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
சிறிது இடைவேளை.
விடாது கருப்பு.
மீண்டும் தொடரும்.
ரமணியன்
விடாது கருப்பு.
மீண்டும் தொடரும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1238238T.N.Balasubramanian wrote:சிறிது இடைவேளை.
விடாது கருப்பு.
மீண்டும் தொடரும்.
ரமணியன்
ஆமாம் !.............
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1238190T.N.Balasubramanian wrote:RK நகரிலோ அதன் அருகிலோ இருப்பவர் Jageedha பானு அவர்கள் என்று நினைக்கிறேன்.
TV இல் செய்தி வாசிப்பவர் ,நிருபரை கேட்பது போல் ,
"பானு தற்போதைய நிலவரம் என்ன என்று விரிவாக கூறமுடியுமா?"
ரமணியன்
ஐயா RK நகரிலேயே தான் இருக்கிறேன் . நான்தான் வேலைக்கு வந்து விடுகிறேன் எப்படி நிலவரம் கலவரம் சொல்ல முடியும் .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1238420ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1238190T.N.Balasubramanian wrote:RK நகரிலோ அதன் அருகிலோ இருப்பவர் Jageedha பானு அவர்கள் என்று நினைக்கிறேன்.
TV இல் செய்தி வாசிப்பவர் ,நிருபரை கேட்பது போல் ,
"பானு தற்போதைய நிலவரம் என்ன என்று விரிவாக கூறமுடியுமா?"
ரமணியன்
ஐயா RK நகரிலேயே தான் இருக்கிறேன் . நான்தான் வேலைக்கு வந்து விடுகிறேன் எப்படி நிலவரம் கலவரம் சொல்ல முடியும் .
அடுத்த பண அறுவடைக்கு காத்திருக்கிறார்கள் சிலர்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|