புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_m10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_m10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10 
26 Posts - 39%
prajai
தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_m10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_m10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_m10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10 
1 Post - 2%
M. Priya
தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_m10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10 
1 Post - 2%
Jenila
தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_m10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_m10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_m10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_m10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10 
6 Posts - 5%
prajai
தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_m10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10 
5 Posts - 4%
Rutu
தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_m10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Jenila
தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_m10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_m10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_m10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_m10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_m10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேச்சு


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 23, 2017 9:30 pm

First topic message reminder :

தெர்மாகோல் சோதனை முயற்சியே: மதுரை கலெக்டர்

மதுரை:''வைகை அணையில் தண்ணீர் ஆவியாதலை தடுக்க, தெர்மாகோல் அட்டைகளை பரப்ப விட்டது சோதனை முயற்சியே. இதற்காக, 8,000 ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது,'' என, மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

வைகை அணையில், தண்ணீர் ஆவியாவதை தடுக்க அமைச்சர் ராஜு தெர்மாகோல் அட்டைகளை தண்ணீரில் மிதக்க விடும் திட்டத்தை துவக்கினார். பொதுப்பணித்துறை அதிகாரிகள் யோசனையின்படி, அமைச்சர் மிதக்க விட்ட தெர்மாகோல் அட்டைகள், உடனே காற்றில் கரை ஒதுங்கின. இதனால் அட்டைகள் மிதக்கவிடப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை. அமைச்சர் செயல்பாட்டை மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து, மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் கூறியதாவது: பெரியாறு, வைகை அணைகளில் நேற்றைய நிலவரப்படி, 25 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் கிடைக்கும். வைகை அணையை மட்டும் எடுத்து கொண்டால், 12 நாட்களுக்கு மட்டுமே மதுரைக்கு தண்ணீர் கிடைக்கும். இதில் தினமும் பெருமளவு தண்ணீர் ஆவியாவது, பொதுப்பணித் துறை ஆய்வில் தெரிய வந்தது. இதை தடுக்க பொதுப்பணித் துறையினர் சோதனை முயற்சியாக, தெர்மாகோல் அட்டையை மிதக்க விட்டனர்.

தற்போது அணையில், 30 ஏக்கர் பரப்பில் மட்டுமே தண்ணீர் உள்ளது. இதில், 5 சென்ட் பரப்பில் தான், தெர்மாகோல் அட்டைகள் மிதக்க விடப்பட்டன. இதற்காக, 8,000 ரூபாய் மட்டுமே செலவானது. இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை:''வைகை அணையில் தண்ணீர் ஆவியாதலை தடுக்க, தெர்மாகோல் அட்டைகளை பரப்ப விட்டது சோதனை முயற்சியே. இதற்காக, 8,000 ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது,'' என, மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

வைகை அணையில், தண்ணீர் ஆவியாவதை தடுக்க அமைச்சர் ராஜு தெர்மாகோல் அட்டைகளை தண்ணீரில் மிதக்க விடும் திட்டத்தை துவக்கினார். பொதுப்பணித்துறை அதிகாரிகள் யோசனையின்படி, அமைச்சர் மிதக்க விட்ட தெர்மாகோல் அட்டைகள், உடனே காற்றில் கரை ஒதுங்கின. இதனால் அட்டைகள் மிதக்கவிடப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை. அமைச்சர் செயல்பாட்டை மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து, மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் கூறியதாவது: பெரியாறு, வைகை அணைகளில் நேற்றைய நிலவரப்படி, 25 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் கிடைக்கும். வைகை அணையை மட்டும் எடுத்து கொண்டால், 12 நாட்களுக்கு மட்டுமே மதுரைக்கு தண்ணீர் கிடைக்கும். இதில் தினமும் பெருமளவு தண்ணீர் ஆவியாவது, பொதுப்பணித் துறை ஆய்வில் தெரிய வந்தது. இதை தடுக்க பொதுப்பணித் துறையினர் சோதனை முயற்சியாக, தெர்மாகோல் அட்டையை மிதக்க விட்டனர்.

தற்போது அணையில், 30 ஏக்கர் பரப்பில் மட்டுமே தண்ணீர் உள்ளது. இதில், 5 சென்ட் பரப்பில் தான், தெர்மாகோல் அட்டைகள் மிதக்க விடப்பட்டன. இதற்காக, 8,000 ரூபாய் மட்டுமே செலவானது. இவ்வாறு அவர் கூறினார்.

சேகரிப்பு

தெர்மாகோல் சோதனை முயற்சியே: மதுரை கலெக்டர்தெர்மாகோல் அட்டை ஒன்றுகூட தண்ணீருக்குள் இல்லை. கரையில் இருந்து, 100 அடி துாரத்திற்கு துாக்கி வீசப்பட்டிருந்தன. வைகை அணை உதவி செயற்பொறியாளர் மேற்பார்வையில் பணியாளர்கள், நேற்று அட்டைகளை ஒன்று விடாமல் சாக்கு மூட்டைகளில் சேகரித்தனர்.


'ஐடியா தந்தது அமைச்சர் ராஜு'

தேனி கலெக்டர் வெங்கடாசலம் கூறுகையில், ''மதுரை குடிநீர் திட்டங்களுக்கு சிக்கல் ஏற்படும் எனக் கருதி, அமைச்சர் ராஜு, மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் உள்ளிட்டோர் ஆலோசனைப்படியே, தெர்மாகோல் அட்டைகள் மிதக்க விடப்படும் திட்டம், வைகை அணையில் துவக்கப்பட்டது. முதலில் சோதனை ஓட்டம் தான் நடந்துள்ளது. அதுவே வேதனையாகி விட்டது. இதனால், இந்த திட்டம் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இத்திட்டத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை,'' என்றார்.

நன்றி தினமலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

avatar
Guest
Guest

PostGuest Sat Apr 29, 2017 6:28 pm

நீச்சல் குளங்கள் இல்லை கிரிஷ்ணா அம்மா.பெரிய நீர்த் தேக்கம்,அணை போன்றவற்றிலும் பாவிக்கிறார்கள்.நான் நேரில் (LA இல் ) பார்த்திருக்கிறேன்.

தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 1508008_057.jpg.scale.LARGE

தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Balls_covering_lake.jpg.scale.LARGE

நீண்ட நதிகள் விசயத்தில் சிரமமே. அப்படியான சில இடங்களில் இப்படி மரங்களை நாட்டு இயற்கை முறையிலும் தடுக்கப்படுகிறது.

தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Dams3Small

நம்ம நாட்டில கிணற்றையே களவாடி விடுகிறார்கள்,மரங்களை நடுவார்களா அழிப்பார்களா?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 03, 2017 12:59 am

T.N.Balasubramanian wrote:அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேச்சு

தேனி மாவட்டத்தில் இருக்கும் வைகை அணையில் இருந்து தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மோகோலை மிதக்க விடும் திட்டம் சோதனை அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன் செயல்படுத்தப்பட்டது. கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் சுமார் 300 தெர்மாகோல் அட்டைகளை டேப்களை வைத்து ஒட்டி அணையில் மிதக்கவிட்டனர்.
அணைப் பகுதியில் வீசிய பலத்த காற்றால் மிதக்கவிடப்பட்ட தெர்மோகோல்கள் ஒரு மணி நேரத்தில் கரை ஒதுங்கின. நீர் ஆவியாதலைத் தடுக்க இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியா?
இதுகுறித்து அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேசினோம்.
முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நீர்நிலைகளில் உள்ள நீர் கொதிநிலையை அடையும்போது ஆவியாவதில்லை. அதற்கு முன்னதாகவே ஆகிறது. இதற்கு திட, திரவ, வாயு நிலைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு கிரிக்கெட் ஸ்டேடியத்தின் பார்வையாளர் அரங்கில் ரசிகர்கள் அமர்ந்திருக்கின்றனர். போட்டி தொடங்கப் போகிறது. அவர்கள் லேசாக கால்களை நீட்டியபடியோ, கைகளை அசைத்தபடியோ இருக்கலாம். இது திட நிலை, அதாவது மூலக்கூறுகள் மிகக் குறைந்த இயக்கத்தில் இருப்பது.
அடுத்து இடைவேளையின்போது சில ரசிகர்கள் எழுந்து வெளியே செல்வர்; சிலர் கழிப்பறைக்குச் செல்லலாம். அது ஓரளவு இயக்கத்துடன் கூடிய திரவ நிலை. வாயு நிலையில் பெரும்பாலான மூலக்கூறுகள் இயக்க நிலையில் இருக்கும். உதாரணத்துக்கு கடைசி பால் சிக்ஸரின்போது அனைத்து ரசிகர்களும் எழுந்து, ஆடிப்பாடி ஆரவாரம் செய்வது.
இந்த நிலையில்தான் நீர் ஆவியாகிறது. குறிப்பாக நீர்நிலைகளின் மேற்பரப்பில் இருக்கும் நீர், அதன் உச்சபட்ச இயக்க ஆற்றலில் வாயு நிலையை அடைந்து ஆவியாகிவிடுகிறது. இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். மூலக்கூறுகள் இயங்கும் திசையும் முக்கியம். அவை நீருக்கு மேலே, காற்றை நோக்கிச் சென்றால்தான் வாயு நிலைக்குச் செல்கிறது. அவை நீருக்கு உள்ளேயே பயணித்தால் நீர் ஆவியாவதில்லை.
தெர்மாகோல் கொண்டு நீர்நிலைகளை மூடும் திட்டம் சரியானதா?
இல்லை. இந்திய நீர் வாரியம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தெர்மோகோல், கடுகு எண்ணெய் கொண்டு நீர்நிலைகளை மூடும் திட்டங்கள் சாத்தியமற்றவை என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளது. பெரிய அளவிலான நீர்நிலைகளில் அவற்றைப் பயன்படுத்த முடியாது.
எனில் சிறிய அளவிலான குளங்கள், தேக்கங்களில் தெர்மோகோல்களைப் பயன்படுத்தலாமா?
குளமே பெரிய அளவிலான நீர்நிலைதான். நீர்நிலைகளில் தெர்மோகோல் பயன்பாடு சாத்தியமில்லை. வேண்டுமெனில் வீட்டு மொட்டை மாடி தண்ணீர்த் தொட்டி, ப்ரிஜ் ஆகியவற்றில் தெர்மோகோல்களைப் பயன்படுத்தலாம்.
தெர்மோகோலின் பயன் என்ன? அது எப்படி உருவாக்கப்படுகிறது?
பாலிஸ்டைரீன் தான் தெர்மாகோல் எனக் கூறப்படுகிறது. மண்ணில் மக்காத மற்றும் அழிக்க முடியாத பிளாஸ்டிக் வகையிலான பொருட்களில் இதுவும் ஒன்று. இதன் துகள்கள் சுவாசக் குழாய்க்குள் சென்றாலோ, தெர்மாகோல் எரியும் புகையை சுவாசித்தாலோ கடுமையான உடல்நலக் கேடுகள் ஏற்படும்.
தெர்மோகோல் ஒரு குறை வெப்ப கடத்தி. அதனால் வெளிப்புற வெப்பம் உள்ளே செல்லாமல் அரணாக இருக்கிறது. அதனாலேயே ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களில் தெர்மோகோல் பயன்படுத்தப்படுகிறது.
முன்னாட்களில் நீர் ஆவியாதலைத் தடுக்க என்ன வழிமுறைகளைப் பின்பற்றினர்?
அதற்கான தேவையே அப்போது இருக்கவில்லை. பழங்காலத்தில் மக்கள் தொகை குறைவாக இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல மக்கள் தொகை பெருகியது. வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தால் சராசரி ஆயுளும் அதிகரித்தது. இதனால் தற்போது நீரின் தேவை அதிகமாகியுள்ளது. அதனால்தான் நீர் ஆவியாதலைத் தடுத்து, நீரைச் சேமிக்க முயல்கிறோம்.

தொடரும்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1240519

நல்ல பதிவு , நன்றி ஐயா ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 03, 2017 12:59 am

T.N.Balasubramanian wrote:குஜராத்தின் நர்மதா கால்வாயின் மேல் போர்த்தப்பட்ட சோலார் தகடுகள் திட்டம் எப்படிப்பட்டது?
அது நல்ல திட்டம்தான். அறிவுபூர்வமானதும்கூட. ஆனால் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் ஆராய வேண்டும். பொதுவாக நம் நாட்டில் நீர்நிலைகளை மூடுவதில்லை. சூரிய ஒளி வெளியிடும் புற ஊதாக் கதிர்கள் நீரில் இருக்கும் கிருமிகளை அழித்துவிடும் என்ற எண்ணத்தில் அவ்வாறு செய்தனர்.
என்னென்ன வழிகளில் நீர் ஆவியாதலைத் தடுக்க முடியும்?
நீர் 3 காரணிகளால் ஆவியாகிறது.
1. காற்றுக்கும் தண்ணீருக்கும் இடையேயான வெப்பநிலை வேறுபாடு (நேர்த்தகவில்)
2. காற்றின் ஈரப்பதம். (நேர்த்தகவில்)
3. காற்றின் சலனம். காற்று வேகமாக அடிக்கும்போது ஆவியாதல் அதிகமாக இருக்கும். முதல் இரண்டு காரணிகளையும் நாம் மாற்ற முடியாது. காற்றின் சலனத்தை மட்டுப்படுத்த சில வழிமுறைகள் இருக்கின்றன.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
முதலில் நீர்நிலைகளைச் சுற்றிலும் புதர்ச்செடிகளை (bush) வளர்க்க வேண்டும். அதற்கு அடுத்த அடுக்கில் தூறுச்செடிகளை (shrub- சற்றே நீண்ட புதர்) உருவாக்க வேண்டும். இவை காற்றைத் தடுக்கும் அரணாகச் செயல்படும். அதற்கடுத்த அடுக்கில் பெரிய மரங்களை வளர்க்க வேண்டும், அவை வீசும் காற்றின் வேகத்தை மட்டுப்படுத்தும். இதன்மூலம் நீரின் மேற்பரப்பு ஆவியாதலைப் பெருமளவு தடுக்கலாம்.
ஆனால் இது நமக்கு குறிப்பாக வெப்ப மண்டலப் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 

நன்றி தி ஹிந்து

ரமணியன்

நன்றி ஐயா, புரிந்து கொண்டேன் ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 03, 2017 1:00 am

மூர்த்தி wrote:நீச்சல் குளங்கள் இல்லை கிரிஷ்ணா அம்மா.பெரிய நீர்த் தேக்கம்,அணை போன்றவற்றிலும் பாவிக்கிறார்கள்.நான் நேரில் (LA இல் ) பார்த்திருக்கிறேன்.

தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 1508008_057.jpg.scale.LARGE

தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Balls_covering_lake.jpg.scale.LARGE

நீண்ட நதிகள் விசயத்தில் சிரமமே. அப்படியான சில இடங்களில் இப்படி மரங்களை நாட்டு இயற்கை முறையிலும் தடுக்கப்படுகிறது.

தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 3 Dams3Small

நம்ம நாட்டில கிணற்றையே களவாடி விடுகிறார்கள்,மரங்களை நடுவார்களா அழிப்பார்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1240565

ஓ...சரி சரி ..........படங்கள் பார்த்ததும் ஓரளவு புரிந்துவிட்டது மூர்த்தி புன்னகை..மிக்க நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக