புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_c10மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_m10மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_c10 
37 Posts - 51%
heezulia
மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_c10மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_m10மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_c10மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_m10மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_c10மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_m10மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_c10மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_m10மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_c10மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_m10மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_c10மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_m10மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_c10மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_m10மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_c10மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_m10மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_c10 
17 Posts - 2%
prajai
மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_c10மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_m10மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_c10மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_m10மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_c10 
9 Posts - 1%
jairam
மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_c10மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_m10மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_c10மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_m10மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_c10 
4 Posts - 1%
Jenila
மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_c10மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_m10மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_c10மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_m10மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா...


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Nov 30, 2009 1:50 pm

இந்த கதை நான் சின்னை வயசுல எப்பவோ படிச்சது. எங்க படிச்சனு ஞாபகமில்லை.

மஹாபாரதத்துல போருக்கான நாள் குறிக்கப்பட்ட பிறகு, போர் வியூகங்களை பற்றி விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. பஞ்ச பாண்டவர்கள், திருஷ்டதுய்மன், கண்ணன் மற்றும் முக்கியமான படை தளபதிகளும் அமர்ந்து விவாதித்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் யாசகம் கேட்டு ஒருவன் வந்து வெளியே நிற்கிறான். இதை கேள்விப்பட்டு பீமன் தன் அண்ணன் தருமனிடம் அந்த விஷயத்தை சொல்கிறான்.

முக்கியமான விவாதத்திலிருப்பதால் யாசகம் கேட்டு வந்தவனை நாளை வருமாறு சொல்லி அனுப்ப சொல்கிறான் யுதிஷ்டிரன். உடனே எழுந்து சென்ற பீமன் பலமாக முரசு கொட்டுகிறான். அங்கே அனைவருக்கும் ஆச்சர்யம். எதற்காக பீமன் இப்படி செய்கிறான் என்று.

யுதிஷ்டிரன் பீமனை விசாரிக்கிறான். அதற்கு பீமனோ, ”அண்ணா! நீங்கள் காலத்தை வென்று விட்டீர்கள்” என்று உரைக்கிறான். யுதிஷ்டிரனுக்கு விளங்கவில்லை. உடனே பீமன், “அண்ணா, நீங்கள் நாளை வரை உயிரோடு இருப்பீர்கள் என்றும், நாளை வரை யாசகம் கேட்க வந்த அவர் பசியோடு இருந்தாலும் இங்கே வந்து யாசகம் கேட்கும் அளவிற்கு உடல் பலுவோடு இருப்பார் என்றும் வருங்காலத்தை கணித்துவிட்டீர்கள். அப்படியென்றால் நீங்கள் காலத்தை வென்றுவிட்டதாக தானே அர்த்தம். அதான் அதை நான் கொண்டாடுகிறேன்” என்று சொன்னானாம்.

தன் தவறை உணர்ந்த யுதிஷ்டிரன் உடனே அதற்கு மன்னிப்பு கேட்டு, அந்த யாசகம் கேட்டு வந்தவருக்கு பொன்னும் பொருளும் அள்ளி கொடுத்தானாம்.

இந்த கதையின் நியதி : Propose பண்ணி செருப்படி வாங்கனும்னு இருக்கவங்க நாளைக்கு வரைக்கும் தள்ளி போடாதீங்க. இன்னைக்கே எவனாவது உசார் பண்ணிட போறானுங்க. அதனால ஒளவை பாட்டி சொன்ன மாதிரி, நன்றே செய் (நல்ல ஃபிகரா பாரு), ஒன்றே செய் (அதுல ஒரு ஃபிகருக்கு மட்டும் ப்ரபோஸ் பண்ணு), அதுவும் இன்றே செய் (இன்னைக்கு ப்ரபோஸ் பண்ணுடா பேமானி)னு ப்ரபோஸ் செஞ்சிடுங்க.

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Nov 30, 2009 2:55 pm

இப்படி எல்லாம் வேற வம்பிழுப்பீங்களா பாலா.. நடக்கட்டும் நடக்கட்டும். நான் கூட நல்லபுள்ள மகாபாரதம் பத்தி எல்லாம் பேசுதேனு நினச்சேன்..

ஆயினும் முன் கூறியது நல்ல கருத்துப் பற்றி தானே.. மிக்க நன்றி!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Nov 30, 2009 2:58 pm

மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... %E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
நன்றி நன்றி நன்றி !!!!!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 30, 2009 3:03 pm

ஒளவை பாட்டி சொன்ன மாதிரி, நன்றே செய் (நல்ல ஃபிகரா பாரு), ஒன்றே செய் (அதுல ஒரு ஃபிகருக்கு மட்டும் ப்ரபோஸ் பண்ணு), அதுவும் இன்றே செய் (இன்னைக்கு ப்ரபோஸ் பண்ணுடா பேமானி)னு ப்ரபோஸ் செஞ்சிடுங்க.


மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... 56667 மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... 56667 மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... 56667

உண்மையில் ஒளவை பாட்டி பாத்தா கையில் இருக்கும் தடியால் மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... 211781 மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... 211781 பாலா கார்த்திக்... மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... 649524

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 12:50 pm

நன்றி நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 15, 2011 12:55 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரிப்பு சிரிப்பு

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Aug 15, 2011 5:25 pm

அட பாவிகளா சிரி சிரி சிரி



மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Uமஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Dமஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Aமஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Yமஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Aமஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Sமஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Uமஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Dமஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Hமஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 5:28 pm

உதயசுதா wrote:அட பாவிகளா சிரி சிரி சிரி

என்ன அடப்பாவிகளா அருமையிருக்கு அருமையிருக்கு ஜாலி ஜாலி



ஈகரை தமிழ் களஞ்சியம் மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Aug 15, 2011 6:35 pm

balakarthik wrote:
இந்த கதையின் நியதி : Propose பண்ணி செருப்படி வாங்கனும்னு இருக்கவங்க நாளைக்கு வரைக்கும் தள்ளி போடாதீங்க. இன்னைக்கே எவனாவது உசார் பண்ணிட போறானுங்க. அதனால ஒளவை பாட்டி சொன்ன மாதிரி, நன்றே செய் (நல்ல ஃபிகரா பாரு), ஒன்றே செய் (அதுல ஒரு ஃபிகருக்கு மட்டும் ப்ரபோஸ் பண்ணு), அதுவும் இன்றே செய் (இன்னைக்கு ப்ரபோஸ் பண்ணுடா பேமானி)னு ப்ரபோஸ் செஞ்சிடுங்க.


செருப்படி வாங்க வேண்டும் என ஆசை பாடுபவர்கள் பாலா பேச்சை கேளுங்கள் வேண்டாம் என்றாள் எனது பேச்சை கேளுங்கள் .

( என்னத்தத்தான் சொன்னாலும் இடையன் புத்தி எதிலோ என்பார்கள்
இது உங்களுக்கு பொருந்தும் பாலா)


காக்கைக்காக கூகை
கூகைக் ஆகா காக்கை
என்பார்கள்

பகலில் ஆந்தை காகத்திடம் திற்றுவிடும்
இரவில் காகம் ஆந்தையிடம் தோற்றுவிடும்

ஆக ஒடுமீன் ஓட உறுமீன் வரும் வரை வடியிருக்கும் கொக்கு போல
தகுந்த சமயத்தில் தான் எதையும் சொல்ல வேண்டும் !




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 6:44 pm

எதிர் காட்சிகள் அப்படித்தான் வயிதெரிச்சலில் புகைவார்கள் கலங்கவேண்டாம் நல்லவிஷயங்கள செய்யும்பொழுது இனிப்பு சாபிடணுமுணு எங்க அம்மா சொன்னாங்க அதுனால எத்தபத்தியும் கவலை படாம எதா இருந்தாலும் இன்றே செய்யுங்கள் நாளை வரை தள்ளிபோடவேண்டாம் :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக