புதிய பதிவுகள்
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10 
48 Posts - 45%
heezulia
மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10 
43 Posts - 41%
T.N.Balasubramanian
மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10 
3 Posts - 3%
jairam
மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10 
2 Posts - 2%
சிவா
மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10 
1 Post - 1%
Manimegala
மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10 
14 Posts - 4%
prajai
மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10 
5 Posts - 1%
jairam
மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10 
4 Posts - 1%
Jenila
மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10 
4 Posts - 1%
Rutu
மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு)


   
   
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Nov 30, 2009 2:43 pm

இரண்டு மீன்கள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டே ஆழ்கடல் நோக்கி சென்றது.
அந்த இரண்டு மீன்களில் பெரிய மீன் சொன்னது...

"ஏய் அங்க நிறைய பூச்சிங்க எல்லாம் தின்ன கிடைக்கும் வா அங்கே போகலாம்"

"ஐய.. நீ பூச்சிங்கள்லாம் தின்னுவியா??" சின்ன மீன் கேட்டது.

"ஏன் உனக்கு இறைச்சி பிடிக்காதா '' பெரிய மீன் கேட்டது

"பிடிச்சா எல்லாத்தையும் தின்னுட்றதா.. " சின்ன மீன் சலித்துக்
கொண்டது.

"கொன்றால் பாவம் தின்றால் போகும்" பெரிய மீன் சொன்னது.

"யார் மனுஷன் சொன்னானா..? சின்ன மீன் கேட்டது.

"எப்படிகண்டு பிடிச்ச..." பெரிய மீன் ஆச்சர்யப் பட்டது

"இப்படியெல்லாம் அசிங்கமா மனுஷன் தான் சிந்திப்பான்" சின்ன மீன் சிரித்தது.

"இவரு பெரிய ராஜா மீனு; இவருக்கு மட்டும் எல்லாம் தெரியும்னு நினைப்போ" பெரிய மீன் கோபமுற்றது.

"எனக்கு ஒன்னும் தெரியாது, ஆனா பிற உயிர்களை கொண்ணா துடிக்கிதுல்ல; அது தெரியும்" சின்ன மீன் வருத்தப் பட்டது.

"தின்னா துடிக்கும் தான், தாவரம் தின்னா அதுக்கு மட்டும் துடிக்காதா, அதுவும் உயிரு தானே" பெரிய மீன் தன் தவறை கேள்விக்குள் மறைக்கப் பார்த்தது.

"அதுவும் உயிரு தான், ஆனா ஒரு மரத்தை வெட்டினா இன்னொரு மரம் துடிக்குமா? ஒரு காயை பறித்து இரண்டா வெட்டினா; பக்கத்துல இருக்க இன்னொரு காய் வந்து ஐயோ வெட்டாத அது பாவம்னு சொல்லுமா? வெட்டாதேன்னு அழுவுமா?" சின்ன மீன் கேள்வியில் ஜாலம் செய்தது.

"அதலாம் சொல்லும். நமக்குத் தான் அதலாம் புரியறதில்ல, தப்புன்னா எல்லாம் தப்பு தான்" பெரிய மீன் உண்மையும் வீம்புமாய் விளம்பியது.

" அப்போ சரின்னா எல்லாம் சரியா???" சின்ன மீன் விகல்பமாய் கேட்டது.

"வேற என்னவாம்..??" பெரிய மீன் கர்வத்தை கேள்வியில் எழுப்பியது.

"சொல்றேன் கேளு, இயற்கையா எதலாம் இயங்குதோ, 'அதுக்கெல்லாம் உயிரிருக்கு; எதுக்கெல்லாம் உயிருருக்கோ, 'அதெல்லாமே நம்மிடம் பேசவும்; நாம் பேசுவதை கேட்கவும் சக்தி கொண்டுதானிருக்கு. ஆனாலும், நாம வாழும் வாழ்க்கை ஒரு சார்பு வாழ்க்கை. தவளை பூச்சியை தின்னும், பாம்பு தவளையை தின்னும், கீறி பாம்பை தின்னும், கீறிய வேற எதனா தின்னும் இப்படி ஒன்ன சார்ந்து ஒன்னு இருக்கு" சின்ன மீன் சமதர்மம் போதிக்க முயற்சித்தது.

"அடி சக்கைனானாம், அப்படி வா வழிக்கு. நானும் அதை தானே சொன்னேன் 'ஒரு உயிரை தின்னு தான் இன்னொரு உயிர் வாழுது" பெரிய மீன் தன் கேள்விக்கான வட்டத்திலிருந்து வெளி வரவேயில்லை.

"அசடு.. அசடு.. அது மிருக வாழ்க்கை. மிருகங்களுக்கு பாம்புக்கும் பல்லிக்கும் பகுத்தாராய முடியாது, கிடைக்கறத தின்னும். நீ என்ன மிருகமா..? மனுஷன் தானே? உனக்கு ஒரு வரைமுறை வேணாமா..? இருக்கறதெல்லாம் அடிச்சி தின்னா 'நாளைக்கு மனுஷன் தான் மிஞ்சுவான்;தின்னுவியா???" சின்ன மீன் கேட்டு நிறுத்தியது.

"ஆமா.. ஆளப் பாரேன்.. உனக்கென்னா பெரிய்ய்ய்ய.... மனுசன்னு நினைப்போ...?" பெரிய மீன் கேலிக் கூத்தடிக்க

"சூ.. சூ.. சத்தம் போடாத.., மனுசங்க நாம் பேசுறத கேட்டுன்ருக்காங்க; அதான் கொஞ்சம் கூட்டி சொன்னேன், அங்கே பாரு ஒரு ஆளு வலையை எடுத்து வரான்.." சின்ன மீன் கை காட்ட

"ஐயோ.. அந்த ஆளு வலைய வீசுறான்.. வா ஓடி போலாம்" பெரிய மீன் கூறி வீட்டு சின்ன மீனின் வாள் கடித்து இழுக்க

"ஓடு ஓடு.. சீக்கிரம் ஓடு.." இரண்டு மீன்களும் துள்ளிக் குதித்து ஓடியது. ஒரு மீனவன் நீண்டு விரிந்த வலையை எட்டி வீசினான். வீசிய வலையில் அந்த இரண்டு மீன்களை பார்த்து அங்கே வந்து குவிந்த 'மீதி அத்தனை மீன்களும் சிக்கிக் கொள்ளுமென யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம் தான், ஆனால் சிக்கிக் கொண்டதென்பதே வருத்தமான முடிவு.
-------------*----------------------*-----------------

(சிக்கிய மீன்களையெல்லாம் கூடை பத்து ரூபாயென விற்று விட்டு, கிடைத்த பணத்தில் அரிசியும் மிளகாயும் புலியும் பருப்பும் வாங்கி மணக்க மணக்க உணவு சமைத்து, சாப்பிட ஒரு வாயெடுத்து வைக்கையில் 'இந்த ஒரு பிடி சோற்றிற்கு எத்தனை உயிர் பலியானதோ' என யோசிக்க மனிதனுக்கு தோன்றவில்லையென்றாலும்...... 'அந்த இரண்டு மீன்களும் பேசிக் கொண்டது கூட கேட்காமல் போனதே நம் சாபம்)
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வித்யாசாகர்


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Nov 30, 2009 3:39 pm

மிக அருமையான பதிவு

மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) 677196 மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) 677196 மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) 677196

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 30, 2009 3:50 pm

மிக அருமையான பதிவு மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) 677196 மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) 677196 மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) 677196 நல்ல கருத்தும் கூட மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) 677196 மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) 677196 மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) 677196 நல்ல விளக்கம் மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) 755837 மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) 755837

நன்றி அண்ணா.... மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) 678642

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Dec 01, 2009 9:33 am

கவிதைதான் எழுதுவீங்கன்னு பாத்தா கட்டுரைலயும் அருமையான கருத்தை கொடுத்திருக்கீங்க அண்ணா சூப்பரா இருக்கு....... இதையேதான் நானும் சொல்வேன் எனது நண்பர்கள் பெரிய மீன் போல் விவாதம் பன்னுவார்கள் நான் அவர்களுக்கு புரிய வைப்பதற்குள் என்னை மடக்கி விடுவார்கள் இனி இந்த கருத்தை நானும் சொல்வேன். நன்றி அண்ணா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Dec 02, 2009 2:37 pm

மிக்க நன்றி மாணிக்! இது பற்றி பொதுவாக யாரிடமும் வாதம் செய்ய முனைவதில்லை. எடுத்து சொல்லலாம். சுவையின் பொருட்டு எழுத வேண்டாமென நினைத்திருந்தேன்..

ஒருநாள் நண்பரின் வீடுகளில் மீன் தொட்டியில் அடைபட்டிருக்கும் மீன்களிடம் சற்று மனதை கொடுத்தேன். மீன்கள் தன் முட்டி முடங்கிப் போன புண்களுடன்; சுதந்திரமாய் நீந்த வழியற்று நைந்துக் கொண்ட தன் கை துடுப்புகளின் வலி கொண்டும் என் இதயத்தை தைத்து திருப்பித் தந்தன.

வலித்த இதயமாய் மீன்களிடம் பேசத் துவங்கினேன்.. மீன்களும் பேச ஆரம்பித்துள்ளன; இனி மீனும் மீனுமிங்கே பேசி பேசி -கரையை தொடலாம்..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக