புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
44 Posts - 43%
heezulia
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
43 Posts - 42%
mohamed nizamudeen
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
4 Posts - 4%
prajai
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
4 Posts - 4%
Jenila
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
2 Posts - 2%
jairam
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
1 Post - 1%
M. Priya
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
1 Post - 1%
kargan86
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
8 Posts - 5%
prajai
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
6 Posts - 4%
Jenila
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
4 Posts - 3%
Rutu
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
1 Post - 1%
jairam
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 29, 2017 7:12 pm

பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் BpppniuKR7Ctcuin5ZYn+pazhamuthir3
-

இன்று நாம் முருக பெருமானின் அறுபடை வீடுகளில்
6வது வீடாகிய சோலைமலை முருகன் திருக்கோவில்
பற்றி அறியலாம்.

மதுரையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில்
அழகர் திருக்கோவில் மீது உள்ள மலையில்
3 கிலோ மீட்டர் வெகு அழகான இயற்கை சூழ்நிலையில்
அமைந்துள்ள திவ்யமான திருத்தலம் ஆகும்.

இங்கு மட்டுமே அறுபடை வீடுகளில் முருகப் பெருமான்
வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார்.
இங்கு வேலுக்கு மட்டும் தனி சன்னதி உள்ளது.

மேலும் இந்தத் தலத்திற்கு பெருமை தருவது அவ்வைப்
பாட்டிக்கு முருக பெருமான் சுட்ட பழம் வேண்டுமா, சுடாத
பழம் வேண்டுமா என்று கேட்டு பழத்தில் எப்படி சுட்டபழம்,
சுடாத பழம் உண்டு என்பதை அனுபவ பூர்வமாக உணர்த்திக்
காட்டிய உன்னதமான தலம் இதுவாகும்.

இந்த தலத்தின் தல மரமாக இருப்பது நாவல் மரம் ஆகும்.

இந்த தலத்தில் 3 அடி உயரத்தில் வேல் உள்ளது. அதற்கு
தனி சன்னதி உள்ளது. அதற்கு பால், பன்னீர், தேன்
அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கின்றனர்.

முன்னர் இந்த வேல் மட்டுமே இங்கு இருந்ததாக வரலாறு.
பின்னர் கோவில் அபிவிருத்தி அடைய அடைய
முருகன்–வள்ளி, தெய்வானைக்கு தனி சன்னதி உருவாகியது.

அவ்வை பாட்டி மலை ஏறி வந்து களைப்புடன் நாவல்
மரத்தடியில் அமர முருகபெருமான் மரத்தின் மீது சிறுவனாக
அமர்ந்து பாட்டி நாவல் பழம் தரட்டுமா என்று கேட்டார்.

அவ்வையும் களைப்பாக இருந்ததால் தம்பி சில பழங்கள்
உதிர்த்துக் கொடு என்றார். சிறுவன் சுட்ட பழம் வேண்டுமா,
சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டவுடன் அவ்வை
பழத்திலும் அப்படி இருக்கிறதா என்று கூறி, தனக்கு சுடாத
பழம் கேட்டார்.

மரத்தை சிறுவன் அசைக்க பழம் கீழே விழுந்தவுடன் அவ்வை
கையில் எடுத்து, மண்ணை நீக்க, ஊதியவுடன் சிறுவன்
சிரித்துக் கொண்டே, என்ன பாட்டி பழம் சுடுகிறதா? என்றவுடன்
அவ்வையார், இது இறைவனின் திருவிளையாடலே என்று
உணர்ந்து, தலையை தூக்கி சிறுவனை நோக்க முருகன் காட்சி
தந்த சிறப்பான தலம் இதுவதாகும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 29, 2017 7:12 pm

இதை உறுதிப்படுத்தும் வகையில் இங்கு உள்ள நாவல் மரம்
மற்ற மரங்களைப் போல் அல்லாது சஷ்டி திருநாளில் மட்டுமே
பழம் பழுத்து பக்தர்களை பரவசப்படுத்துகிறது. இந்த மரத்தின்
அடியில் தான் சூரசம்ஹார விழா நடைபெறும்.

இந்த மலை மீது கோவில் வரை பஸ், கார் செல்ல நல்ல பாதை
உள்ளது. மலையில் ஏறும் பொழுது ஊட்டி, கொடைக்கானல்
மலை மீது ஏறுவது போன்ற உணர்வு உண்டாகிறது.

மலையிலிருந்து சிறிது தொலைவில் ராக்காயி அம்மன் கோவில்
உள்ளது. அதன் அருகில் உள்ள சுனையில் சரவணப் பொய்கை
தீர்த்தம் உள்ளது. அதன் தண்ணீர் மிகவும் சுவையாக உள்ளது.
இதை நூபுர கங்கை என்றும் கூறுகின்றனர்.

அதில் குளிக்க தோல் நோய் குணமாகும் என்பது ஐதீகம்.
இதனுடைய உற்பத்தி ஸ்தானம் எது என்பது இதுவரை யாருக்கும்
தெரியாத ரகசியமாகும். முன்பு சிறு அருவியாக இருந்தது.

இப்பொழுது கூட்டம் அதிகமாக வருவதால் குழாய் மூலம்
பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

கள்ளழகர் கோவில் அடிவாரத்தில் இருந்து அழகர்மலை வரை
செல்ல திருக்கோவில் ஊர்தியும் உண்டு. தினமும் 3 காலை
பூஜைகள் உண்டு. திருமணம் தாமதமாகும் ஆண்,பெண் இருவரும்
இங்கு வந்து வழிபட நிச்சயம் பலன் உண்டு என்பதும், 15 வாரம்
தொடர்ந்து முருகனுக்கு வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமை
பால் அபிஷேகம் செய்திட குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது
ஐதீகம்.

பங்குனி உத்திரம், சஷ்டி, கார்த்திகை திருவிழா, வைகாசி விசாகம்
மற்றும் இதர பண்டிகை நாட்களில், விசேஷ பூஜைகள் நடைபெறும்.

இங்கு குரங்குகள் இருப்பதால் திண்பண்டங்கள் சாப்பிடும் போது
கவனமாக இல்லாவிடில், குரங்குகள் பறித்து சென்று விடும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 29, 2017 7:13 pm

இது,நக்கீரர், அருணகிரி நாதர், அவ்வையார் பாடிய பெருமை
வாய்ந்த தலம் என்பதும், இம்மூவருக்கும் எல்லாம் வல்ல
இறைவன் முருக பெருமான் காட்சி தந்து பெருமை பெற்ற
தலம்.


அறிவாலறிந்து
உன்னிருதாளிறைஞ்சும்
அடியாரிடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன்
மயில் மேலமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே

–திருப்புகழ்
———–

தினமும் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை
தொடர்ந்து கோவில் திறந்து இருக்கும்.
அருள்மிகு சோலைமலை முருகன் திருத்தலம், அழகர்கோவில்,
மதுரை.தொலைபேசி எண் : 0452–2470228

——————
மக்கள் குரல்.நெட்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக