புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது?
Page 1 of 1 •
-
ஒருநாள் அர்ஜூனன் வனத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்தான்.
அப்போது வழியில் ஓரிடத்தில் ஒரு குரங்கு 'ராம நாமம்' ஜபித்துக்
கொண்டிருந்ததைப் பார்த்தான்.
-
அவனுக்கு நீண்டநாளாகவே ஒரு சந்தேகம்.
'ராமர் மிகச் சிறந்த வில்லாளி' என்று சொல்கிறார்களே. அப்படி
அவர் உண்மையிலேயே வில்லாளி என்றால், 'சேதுவுக்கும்
இலங்கைக்கும் இடையில் வில்லால் பாலம் கட்டாமல்,
ஏன் வானரங்களைக் கொண்டு பாலம் கட்டவேண்டும்?' என்பதுதான்
அந்தச் சந்தேகம்.
-
-------------------
-
தன்னுடைய சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள ஒரு வழி கிடைத்து
விட்டது என்று நினைத்த அர்ஜூனன், அந்த வானரத்திடம் சென்று,
''வானரமே! உன் ராமனுக்கு வலிமை இல்லையா? அவன் சிறந்த
வில் வீரன் என்று சொல்கிறார்களே. அது உண்மையானால், அவன்
ஏன் வில்லால் பாலம் அமைக்காமல், வானரங்களின் உதவியை
நாடவேண்டும்?'' என்று கேட்டான்.
-
அர்ஜூனனின் இந்த ஆணவப் பேச்சால், தியானம் கலைந்தது
அனுமனுக்கு. தன் எதிரே நிற்பது அர்ஜூனன் என்பதை அறிந்து
கொண்ட அனுமன் , அர்ஜூனனின் அகந்தையை ஒடுக்க முடிவு
செய்தார்.
-
''சரங்களால் கட்டப்படும் சரப் பாலம் என் ஒருவனின் பாரத்தையே
தாங்காது. எனில் ஒட்டுமொத்த வானரங்களின் பாரத்தை எப்படித்
தாங்கும்?'' என்று அனுமன் கேட்டார்.
-
உடனே அர்ஜூனன். ''ஏன் தாங்காது, என்னால் முடியும். நான்
ஒரு பாலம் கட்டுகிறேன், உன் ஒட்டு மொத்த வானரக்
கூட்டங்களையும் அது தாங்கும்'' என்றான் .
-
மேலும், ''பந்தயத்தில் நான் தோற்றால் வேள்வித் தீயில் குதித்து
உயிர் துறப்பேன் என்றான். தன் காண்டீபத்தின் மேல் உள்ள
நம்பிக்கையால். அனுமனோ, ''நான் தோற்றால் என் ஆயுள் முழுவதும்
உனக்கு அடிமையாக இருக்கிறேன்'' என்கிறார்.
போட்டி தொடங்கியது. அர்ஜூனன் சரப் பாலத்தை கட்டத்
தொடங்கினான்.
அனுமனோ ஓர் ஓரத்தில் அமர்ந்து 'ராம நாமம்' ஜபித்துக்
கொண்டிருந்தார். பாலம் கட்டி முடித்தான் அர்ஜூனன்.
அனுமன் அதன் மீது ஏற ஆரம்பித்தார். முதல் அடியை எடுத்து
வைத்த கணமே பாலம் சுக்குநூறானது. அனுமனுக்கோ எல்லையற்ற
மகிழ்ச்சி. அர்ஜூனனோ அவமானத்தில் தலை குனிந்தான்.
-
-------------------------------------
-
''போரில் எப்படியாவது வெல்ல வேண்டும். என் சகோதரர்களை
காப்பாற்ற வேண்டும் என்று பாசுபதாஸ்திரத்தை தேடி வந்தேன்.
ஆணவத்தால் வானரத்திடம் தோற்றுவிட்டேன்.
கிருஷ்ணா, நீதான் என்னை மன்னிக்க வேண்டும்'' என்றவாறு
வேள்வித் தீ வளர்த்து அதில் குதிக்கத் தயாரானான். அனுமன்
எவ்வளவோ தடுத்தும் அர்ஜூனன் கேட்கவில்லை.
அப்போது ஒரு குரல் "இங்கே நடப்பது என்ன"? என்று கேட்டது.
குரல் கேட்ட திசையில், இருவரும் பார்த்தனர். அந்தணர் ஒருவர்
தென்பட்டார். இருவரின் அருகே வந்து நடந்தவற்றை
கேட்டறிந்தார். பின்பு அவர், ''எந்தவொரு பந்தயத்திற்குமே சாட்சி
என்பது மிக அவசியமானது. சாட்சியே இல்லாமல் நீங்கள்
இருவரும் செய்தது ஒருபோதும் பந்தயம் ஆகாது'' என்றார்.
தொடர்ந்து, ''நீ பாலம் கட்டு. இப்போது வானரம் அதை
உடைக்கட்டும். பின்பு யார் பலசாலி என்பதை முடிவு செய்து
கொள்ளலாம்'' என்றார். அர்ஜூனனும், அனுமனும் ஒப்புக்
கொண்டனர்.
'போனமுறைதான் தோற்றுவிட்டோம். எனவே இந்த முறை
கிருஷ்ணனை நினைத்துக் கொண்டே கட்டுவோம்' என்று
முடிவெடுத்தான் அர்ஜூனன். எனவே 'கிருஷ்ணா கிருஷ்ணா'
என்று ஜபித்துக் கொண்டே பாலம் கட்டிமுடித்தான்.
சென்ற முறையே எளிதாக வென்றுவிட்டோம், இந்த முறையும்
வென்றுவிடலாம் என்ற கர்வத்தோடு 'ராம நாமம்' சொல்லாமல்
பாலத்தில் ஏறினார் அனுமன். பாலம் அப்படியே இருந்தது.
ஓடினார், குதித்தார் பாலம் ஒன்றுமே ஆகவில்லை.
பரிதாபத்தோடு நின்ற அனுமனைப் பார்த்து அர்ஜூனன்
"பார்த்தாயா, எங்கள் கண்ணன் மகிமையை, இப்போது சொல்
எங்கள் கண்ணன்தானே வலிமையானவர்?'' என்று கேட்டான்.
-
அர்ஜூனனின் இந்தக் கேள்வி அனுமனுக்கு மேலும்
குழப்பத்தைத் தந்தது. அந்தணர் அருகே வந்து, ''யார் நீங்கள்?''
என்று கேட்டான். அந்தணரின் உருவம் மறைந்து பரந்தாமன்
காட்சி தரவே, இருவரும் அவர் கால்களில் விழுந்து ஆசி
பெறுகின்றனர்.
பகவான் வாய்திறந்தார் "நீங்கள் இருவருமே தோற்கவில்லை
வென்றது கடவுள் பக்தியும், நாம ஸ்மரணையும்தான்.
இறைவனை விடவும் இறைவனின் நாமம் அதிக வலிமை
உள்ளது. அர்ஜூனன் முதல்முறை பாலம் கட்டும்போது,
தன்னால் முடியாதது எதுவும் இல்லை என்ற ஆணவத்தோடு
பாலம் கட்டினான். அனுமனோ எப்படியாவது வெல்லவேண்டும்
என்று ராமநாமத்தை ஜபித்தான்.
எனவே அனுமனின் வெற்றி ராமநாமத்தால் உறுதியானது.
-
----------------------------------------
-
-
மறுமுறை போட்டி நடந்தபோது, அகந்தை ஒழிந்த
அர்ஜூனன் என்னை நினைத்தபடி பாலம் கட்டினான்.
அனுமனோ தன் பலத்தை நம்பி, இறைவனை நாடாமல்
தோற்றான்.
எனவே இருமுறையும் வென்றது நாம ஸ்மரணையே'' என்றார்.
கர்வம் தோன்றினால் கடமைகளும் பொறுப்புகளும் மறந்துவிடும்.
எனவேதான் தேவையற்ற சந்தேகம் தோன்றி அனுமனைச்
சீண்டினான் அர்ஜூனன்.
அப்போதுதான் தான் சீண்டிய வானரம் அனுமன் என்பதை
அறிந்தான் அர்ஜூனன். உடனே அனுமனின் காலில் விழுந்து
மன்னிப்பு கேட்டான்.
உங்கள் இருவரின் பக்தியும் எல்லையற்றது.
ஆனால், இறைவன் ஒருவன்தான் என்பதை உணர மறந்துவிட்டீர்கள்.
இதை உணர்த்தவே இந்த நாடகம் என்று சொல்லி இருவருக்கும்
ஆசி வழங்கி மறைந்தார் பகவான் கிருஷ்ணன்.
-
---------------------------------------
இரா.செந்தில்குமார்
நன்றி0- ஆனந்த விகடன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கேட்டிராத கதை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
அறிவுரை கூறும் நல்லதோர் கதை
தலைப்பிற்கு பதில் :
போட்டி tie ( சரிசமானமான புள்ளிகள் )யில் முடிந்தது.
சூப்பர் ஓவரில் ஜெயித்தது ."கடவுள் பக்தியும், நாம ஸ்மரணையும்தான்"
என்று அம்பயர் கிருஷ்ணர் கூறி இருக்கிறார்.
ரமணியன்
தலைப்பிற்கு பதில் :
போட்டி tie ( சரிசமானமான புள்ளிகள் )யில் முடிந்தது.
சூப்பர் ஓவரில் ஜெயித்தது ."கடவுள் பக்தியும், நாம ஸ்மரணையும்தான்"
என்று அம்பயர் கிருஷ்ணர் கூறி இருக்கிறார்.
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|