புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_m10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_m10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_m10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_m10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10 
3 Posts - 2%
bala_t
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_m10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10 
1 Post - 1%
prajai
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_m10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_m10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10 
1 Post - 1%
Kavithas
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_m10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_m10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10 
280 Posts - 42%
heezulia
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_m10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_m10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_m10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10 
25 Posts - 4%
sugumaran
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_m10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_m10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10 
6 Posts - 1%
prajai
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_m10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_m10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10 
5 Posts - 1%
manikavi
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_m10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10 
4 Posts - 1%
Kavithas
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_m10பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 27, 2017 2:26 pm

ஜூலை 27, 2017 இல் 8:14 முப (ஆன்மிகம்) · தொகு
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Karudan2_17033
நேரிலும் கனவிலும் கருடனை தரிசிப்பது மிகவும்
மங்களகரமான விஷயமாக சாஸ்திரங்கள்
சொல்கின்றன.

திருவிழாக் காலங்களில் நாம் பெருமாளைப் பல்வேறு
வாகனங்களில் தரிசித்தாலும், கருட வாகனத்தில்
தரிசிப்பது என்பது மிகவும் விசேஷமாகச் சொல்லப்
படுகிறது.

பெரிய திருவடி என்று போற்றப்பெறும் கருட வாகனத்தில்
பெருமாள் எழுந்தருளுவதே தனி அழகும் கம்பீரமும்தான்!
கருடவாகனத்தில் பெருமாளை தரிசிப்பவர்களுக்கு
மறுபிறவியே இல்லை என்பது வைஷ்ணவர்களின்
மாபெரும் நம்பிக்கை.

பெருமாளுக்கு வாகனமாகவும், அவரது கொடியின்
சின்னமாகவும் இருப்பவர் கருடன்.

கருடன்

பெருமாளுக்கு சாமரமாகவும் இருந்து காற்றை வீசுபவர் 
கருடாழ்வார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
ஆழ்வார்களில் பெரியாழ்வார் கருட அம்சமாகவே
போற்றப்படுகிறார்.


கருட பகவான் சாதாரணமாக இரு பெரிய இறக்கைகளுடன்
மனிதனைப் போல வடிவம் கொண்டு, வளைந்த மூக்குடன்
அழகிய முகத் தோற்றத்தில் பெருமாள் எதிரே நின்ற
நிலையில்தான் கோயில்களில் காட்சி தருவார்.


வாகனமாக திருமாலை எழுந்தருளச் செய்து செல்லும்போது
அமர்ந்த நிலையில் காட்சி தருவார். சிறந்த பக்தி, ஞாபக சக்தி,
வேதாந்த அறிவு, வாக்கு சாதுரியம் போன்றவை கருடனை
வணங்கும்போது கிடைக்கும் என ஈஸ்வர சம்ஹிதை என்ற
நூல் கூறுகிறது.


கருடாழ்வாரை வணங்கி உபவாசம் இருந்தால் மனநோய்,
வாய்வுநோய், இதயநோய், தீராத விஷ நோய்கள் தீரும்
என கருட தண்டகத்தில் கூறப்பட்டுள்ளது.


கருடன் நிழல் பட்ட வயல்களில் அமோக விளைச்சல்
உண்டாகும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை. ஆழ்வார்கள்
கருடனை போற்றிப் பணிந்து ‘தெய்வப்புள், கொற்றப் புள்’
என்றெல்லாம் அழகிய தமிழில் பாடியுள்ளனர்.


கருட பகவானின் சித்திரம் வரையப்பட்ட கொடிதான்
விஷ்ணு ஆலயங்களின் திருவிழாவின் போது ஏற்றப்படுவதை
கண்டிருப்போம். கருடபகவானை நினைத்தாலே விஷ
உயிர்களின் மூலம் உருவாகும் பயமும் துன்பமும் மறையும்
என்கிறார்கள்.


கருட பகவான் அணிந்துள்ள மரகதப் பச்சை அணிகலனுக்கு
கருடோத்காரம் என்று பெயர். இதன் ஒளி பாம்புகளை
ஒடுங்கச் செய்துவிடும். கருட பகவானின் திருவுருவமும்
வழிபாடும் உள்ள இடத்தில் வெற்றியே உண்டாகும்.


வாயு பகவான் கருடனின் வாகனமாக உள்ளதாக விஷ்ணு
புராணம் தெரிவிக்கிறது. கருடன் திருமாலின் வாகனம்,
கருடரின் வாகனம் வாயு என்பது அதிசயம்தான்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 27, 2017 2:27 pm



——————————பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Karudan3_17163
கருடன்காஷ்யபரின் மகனாகப் பிறந்து, சிற்றன்னை
கத்ருவிடம் அடிமையாக இருந்த அன்னை விநதையை
காத்தவர் கருடபகவான்.


திருமாலின் மீது மாறாத பக்தி கொண்டு அவரையே சுமக்கும்
பாக்கியம் பெற்ற அடியார் என்ற பெருமையும் கொண்டார்.
வைஷ்ணவம் தாண்டி கருடனைப் பார்ப்பதும், அவரது
குரலைக் கேட்பதும் கூட நல்ல சகுனமாக உலகமெங்கும்
பார்க்கப்படுகிறது.


கருட பகவான் பிறந்த தினம் கருட பஞ்சமி என்று
அழைக்கப்படுகிறது. கருட பகவான் ஆடி மாதம், சுக்ல பட்சம்,
சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார் எனப் புராணங்கள்
தெரிவிக்கின்றன.


இந்த ஆண்டு ஜூலை 27 அன்று கருட பஞ்சமி தினம்
கொண்டாடப்படுகிறது. கருட பஞ்சமி தினமான அவரது
ஜயந்தி நாளில் விரதமிருந்து வேண்டிக்கொள்ளப்படும்
எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும் என்று நம்பப்
படுகிறது.


உடன்பிறந்த சகோதரர்களின் நலவாழ்வுக்காக இந்த
நாளில் வேண்டிக்கொள்வது வடநாட்டு மக்களின் வழக்கம்.
கருட பகவானைப் போன்ற பலசாலியும், அதிர்ஷ்டமும்
கொண்ட மகனைப் பெற, இளம்பெண்கள் வேண்டிக்
கொள்வதும் இந்த நாளில் விசேஷம்.


ஒவ்வொரு வைஷ்ணவ ஆலயத்திலும் கருட பஞ்சமி
தினத்தன்று அதிகாலை கருட ஹோமத்துடன் மகா
திருமஞ்சனமும், இரவு கருட வாகனத்தில் பெருமாள்
புறப்பாடும் நடைபெறும்.


அந்த வேளையில் பெருமாளோடு, கருடாழ்வாரை தரிசிப்பது
புண்ணிய காரியமாகும். கருட பஞ்சமி நாளில் அவரை
தரிசித்தால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர் என்பது
நம்பிக்கை.


வேண்டியன எல்லாம் நிறைவேறி, சகல
சௌபாக்கியங்களையும் அடைவர். கருடனுக்கு பூஜை
செய்வதால் நாகதோஷம் நீங்கும். செவ்வாய் பலம்
அதிகரிக்கும் என்பதெல்லாம் ஆன்றோர் வாக்கு.


வேதாந்த தேசிகருக்கு ஆத்ம நண்பராகவே கருட பகவான்
இருந்து அருள் செய்தார் என்றும் அதனாலே ‘கருடபஞ்சாசத்’
‘கருட தண்டகம்’ போன்ற நூல்களை இயற்றினார் என்றும்
கூறப்படுகிறது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 27, 2017 2:30 pm


பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Karudan_17082
கருடவாகனம்


விஷ்ணுப்பிரியன், விஹாகேஸ்வரன், வைநதேயன், சுபர்ணன்,
புள்ளரசன், பட்சிராஜன், பெரிய திருவடி எனப் பல
திருநாமங்களைக் கொண்ட கருட பகவானின் அருளைப்பெற
இந்த நாளில் அவரை வணங்கி சகல சௌபாக்கியங்களையும்
பெறுவோம்.
கருட பஞ்சமி தினத்தில் திருமணமான பெண்கள் விரதம்
இருந்தால் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.
கன்னிப் பெண்களுக்குத் திருமணத் தடைகள் நீங்கி நல்ல
வாழ்க்கைத் துணை அமையும்.


குடும்பத்தில் சுபவிசேஷங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.
எனவே கருட பஞ்சமி எனும் கருட பகவானின் திருஅவதார
நாளில் அவரை வணங்கி அவரின் அருளைப் பெறுவோம்.

————————————
மு.ஹரி காமராஜ்
நன்றி- விகடன்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக