புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவலையில் இருங்கள் ;அது நல்லது ! (சிற்றாராய்ச்சி)
Page 1 of 1 •
கவலையில் இருங்கள் ;அது நல்லது ! (சிற்றாராய்ச்சி)
ஓர் ஆய்வு , “கவலையில் நீங்கள் இருக்க உங்களை அனுமதியுங்கள்! உங்களுக்கு வரக்கூடிய மன அழுத்த நோயை இது தவிர்க்கும்! ” என்கிறது (Times of India,Chennai, 15-8-17, p.17).
என்னது? கவலையை விரட்டுவதா, நம்மிடம் இருக்க விடுவதா?
சரியான கேள்வி! இதற்குத்தான் இந்தச் சிற்றாராய்ச்சி!
உங்களுக்கு நீங்கள் பார்த்துவந்த வேலை போய்விட்டது ; இது துயரத்திற்குரிய செய்திதான் உங்களுக்கு! ஆனால் , இந்த நேரத்தில், நீங்கள் உங்களுக்குள் எதிர்மறையான எண்ணங்களைப் பரவ விடக்கூடாது!
எப்படியென்றால், “ஆங்! என்னை எப்படி நீக்கலாம்? இவனுக்கு என்ன தெரியும் ? விட்டேனா பார்!இனிமேல் என் வாழ்வே தொலைந்துவிட்டதே? என் மனைவி என்னை எப்படி மதிப்பாள்? அடுத்த மாதம் வீட்டு வாடகை எப்படிக்கொடுப்பேன் ? இப்படி ஆய்விட்டதே?” என்று பதறுவது எதிர்மறையான எண்ணங்கள்(Negative thinking)எனப்படும்!
இதனால், Stress எனப்படும் மன அழுத்தம் ஏற்படும்! உங்கள் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் ! மூளையை நீங்கள் வேறு திசையில் செலுத்துவதாகும் ! பேச்சு வராமை, கை கால் விளங்காமை முதலிய பற்பல கோளாறுகள் உங்களுக்கு வந்து சேரும் !
ஆகவே , நேர்மறை எண்ணங்களை(Positive thinking) எண்ணிக்கொண்டு, உங்களுக்கு வந்த துரத்தைச் சிறு கவலையாகக் குறைத்துக்குகொண்டு , அந்தக் குறை பற்றிய சிந்தனை உங்களிடத்தில் இருந்து உலாவுமாறு செய்வதே நல்லது ! கவலையே உங்களுக்கு வரக்கூடாது என்று நீங்கள் நினைக்கக் கூடாது ! அப்படி நினைப்பதே உண்மைக்கு மாறான எதிர்மறை எண்ணம்தான் !
இந்த நேரத்தில் , நேர்மறையாக, “ சரி! நடந்தது பழங் கதையாகப் போகட்டும்! நடந்ததை ஒரு கெட்ட கனவாக எடுத்துக்கொள்வோம் ! நம்மோடு படித்தவர்களில் பலருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை என்பது நமக்குத்தான் நன்றாகத் தெரியுமே ? கொஞ்ச காலம் உடலுக்கு ஓய்வாக இருக்கட்டும்! எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன; பார்த்துக்கொள்ளலாம் ! நம் பழைய நண்பர்களோடு தொடர்பு இல்லாமல் இருந்தது; அவர்களோடு கொஞ்சம் தொடர்பு கொள்ளுவோம் !” என எண்ணவேண்டும் ! இது உங்கள் கவலை உங்களோடு இருக்கவும் செய்கிறது; அதே நேரத்தில் அதன் வீரியத்திற்கு நீங்கள் அடிமையாகவும் இல்லை !
ஒருவருடைய கார் 5 இலட்சம் பெறுமானது! உறவினர்கள் ஐந்துபேர் அதில் பயணமானார்கள்; சென்ற ஒருமணிநேரத்தில் செய்தி வருகிறது; ’கார் , லாரியில் மோதி காரின் முன்பக்கம் நசுங்கிவிட்டது; ஆனால் ஒருவருக்கும் சிறு காயம் கூட இல்லை’ இதுதான் செய்தி ! கேட்டவர், எதிர்மறையாக , “ஐயோ! ஐயோ! ஐந்து லட்சம் போச்சே! என் சொத்துப்போச்சே!” என்று பதறினால் அது எதிர்மறை! அது அவருக்கு நல்லதல்ல! அவரது குடும்பத்திற்கும் நல்லதல்ல! அதே நேரத்தில் நேர்மறையாக , “அப்பாடா! நல்ல வேளை! ஒருவருக்கும் சேதம் எதுவும் இல்லை; நான் செய்த புண்ணியம்தான் !” என நினைத்தால், அவருக்கும் நல்லது ,அவரது குடும்பத்திற்கும் நல்லது !
ஓர் ஆய்வு , “கவலையில் நீங்கள் இருக்க உங்களை அனுமதியுங்கள்! உங்களுக்கு வரக்கூடிய மன அழுத்த நோயை இது தவிர்க்கும்! ” என்கிறது (Times of India,Chennai, 15-8-17, p.17).
என்னது? கவலையை விரட்டுவதா, நம்மிடம் இருக்க விடுவதா?
சரியான கேள்வி! இதற்குத்தான் இந்தச் சிற்றாராய்ச்சி!
உங்களுக்கு நீங்கள் பார்த்துவந்த வேலை போய்விட்டது ; இது துயரத்திற்குரிய செய்திதான் உங்களுக்கு! ஆனால் , இந்த நேரத்தில், நீங்கள் உங்களுக்குள் எதிர்மறையான எண்ணங்களைப் பரவ விடக்கூடாது!
எப்படியென்றால், “ஆங்! என்னை எப்படி நீக்கலாம்? இவனுக்கு என்ன தெரியும் ? விட்டேனா பார்!இனிமேல் என் வாழ்வே தொலைந்துவிட்டதே? என் மனைவி என்னை எப்படி மதிப்பாள்? அடுத்த மாதம் வீட்டு வாடகை எப்படிக்கொடுப்பேன் ? இப்படி ஆய்விட்டதே?” என்று பதறுவது எதிர்மறையான எண்ணங்கள்(Negative thinking)எனப்படும்!
இதனால், Stress எனப்படும் மன அழுத்தம் ஏற்படும்! உங்கள் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் ! மூளையை நீங்கள் வேறு திசையில் செலுத்துவதாகும் ! பேச்சு வராமை, கை கால் விளங்காமை முதலிய பற்பல கோளாறுகள் உங்களுக்கு வந்து சேரும் !
ஆகவே , நேர்மறை எண்ணங்களை(Positive thinking) எண்ணிக்கொண்டு, உங்களுக்கு வந்த துரத்தைச் சிறு கவலையாகக் குறைத்துக்குகொண்டு , அந்தக் குறை பற்றிய சிந்தனை உங்களிடத்தில் இருந்து உலாவுமாறு செய்வதே நல்லது ! கவலையே உங்களுக்கு வரக்கூடாது என்று நீங்கள் நினைக்கக் கூடாது ! அப்படி நினைப்பதே உண்மைக்கு மாறான எதிர்மறை எண்ணம்தான் !
இந்த நேரத்தில் , நேர்மறையாக, “ சரி! நடந்தது பழங் கதையாகப் போகட்டும்! நடந்ததை ஒரு கெட்ட கனவாக எடுத்துக்கொள்வோம் ! நம்மோடு படித்தவர்களில் பலருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை என்பது நமக்குத்தான் நன்றாகத் தெரியுமே ? கொஞ்ச காலம் உடலுக்கு ஓய்வாக இருக்கட்டும்! எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன; பார்த்துக்கொள்ளலாம் ! நம் பழைய நண்பர்களோடு தொடர்பு இல்லாமல் இருந்தது; அவர்களோடு கொஞ்சம் தொடர்பு கொள்ளுவோம் !” என எண்ணவேண்டும் ! இது உங்கள் கவலை உங்களோடு இருக்கவும் செய்கிறது; அதே நேரத்தில் அதன் வீரியத்திற்கு நீங்கள் அடிமையாகவும் இல்லை !
ஒருவருடைய கார் 5 இலட்சம் பெறுமானது! உறவினர்கள் ஐந்துபேர் அதில் பயணமானார்கள்; சென்ற ஒருமணிநேரத்தில் செய்தி வருகிறது; ’கார் , லாரியில் மோதி காரின் முன்பக்கம் நசுங்கிவிட்டது; ஆனால் ஒருவருக்கும் சிறு காயம் கூட இல்லை’ இதுதான் செய்தி ! கேட்டவர், எதிர்மறையாக , “ஐயோ! ஐயோ! ஐந்து லட்சம் போச்சே! என் சொத்துப்போச்சே!” என்று பதறினால் அது எதிர்மறை! அது அவருக்கு நல்லதல்ல! அவரது குடும்பத்திற்கும் நல்லதல்ல! அதே நேரத்தில் நேர்மறையாக , “அப்பாடா! நல்ல வேளை! ஒருவருக்கும் சேதம் எதுவும் இல்லை; நான் செய்த புண்ணியம்தான் !” என நினைத்தால், அவருக்கும் நல்லது ,அவரது குடும்பத்திற்கும் நல்லது !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|