புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று ரொக்கம் நாளை கடன்
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நல்ல உச்சி வெயில் . சாலைவழியே ஒரு வழிப்போக்கன் நடந்து சென்றுகொண்டிருந்தான் . கடுமையான பசி . கையில் இருபது ரூபாய் வைத்திருந்தான் .பக்கத்தில் ஒரு ஹோட்டல் இருந்தது.
அந்த ஹோட்டலுக்கு வெளியே ஒரு போர்டில் " இன்று ரொக்கம் ; நாளை கடன் " என்று எழுதியிருந்தது . வழிப்போக்கன் கடை முதலாளியிடம் சென்று ,
" ஐயா ! என்னிடம் இருபது ரூபாய் உள்ளது ; சாப்பாடு போடுங்கள் ; மீதிப்பணத்தை நாளை தருகிறேன் " என்று சொன்னான் .
அதற்கு ஹோட்டல் முதலாளி , போர்டைப் பார்த்தாயல்லவா ! இன்று சாப்பிடுவதாயிருந்தால் ரொக்கமாகக் கொடுக்கவேண்டும் ; நாளைக்குத்தான் கடன் ! " என்று கறாராகச் சொல்லிவிட்டான் .
நாளைக்கு வந்தாலும் இதே பல்லவியைத்தான் அவன் பாடுவான் என்று வழிப்போக்கனுக்குத் தெரியும் .எனவே பேசாமல் கடையைவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினான் .
சற்று தூரத்தில் வேறொரு ஹோட்டல் இருந்தது . அந்த ஹோட்டலுக்கு வெளியே
" நேற்று கடன் ; இன்று ரொக்கம் " என்று எழுதியிருந்தது . வழிப்போக்கன் கடை முதலாளியிடம் சென்று
" ஐயா ! எனக்குத் தாங்க முடியாத பசி ; கையில் இருபது ரூபாய் உள்ளது ; எனக்கு சாப்பாடு போடுங்கள் ; மீதி பணத்தை நாளைக்குத் தருகிறேன் என்று சொன்னான் .
அதற்கு கடை முதலாளி , " நீ நேற்று வந்திருந்தால் கடனுக்கு சாப்பிட்டிருக்கலாம் ; ஆனால் இன்று ரொக்கமாகக் கொடுத்தால்தான் சாப்பிடமுடியும் " என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டான் .
நேற்று வந்திருந்தாலும் கடைக்காரன் இதே பதிலைத்தான் சொல்லியிருப்பான் என்று நினைத்தவனாக வழிப்போக்கன் , கடையைவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினான் .
சற்று தூரத்தில் ஒரு உணவுக்கடை தென்பட்டது . அதன் வெளியே போர்டில்
" இன்று ரொக்கம் ; என்றும் கடன் " என்று எழுதியிருந்தது . அதைக் கண்டதும் வழிப்போக்கனுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை .இந்த ஹோட்டலில் எப்படியும் சாப்பிட்டு விடலாம் என்று நினைத்தவனாக , கடை முதலாளியிடம்
' ஐயா ! ஒரு சாப்பாடு என்ன விலை ? " என்று கேட்டான் .
" நூறு ரூபாய் ஆகும் " என்றான் கடைக்காரன் .
" ஐயா ! என்னிடம் இருபது ரூபாய் உள்ளது ; மீதி எண்பது ரூபாயைக் கடனாக வைத்துக் கொள்ளுங்கள் ; எனக்குப் பணம் வரும்போது கொடுத்துவிடுகிறேன் " என்று சொன்னான் .
அதற்கு கடை முதலாளி , " மொத்தமாக நூறு ரூபாய் கொடுத்தால்தான் சாப்பாடு ; பணம் இல்லையென்றால் நடையைக் கட்டு " என்று சொன்னான் .
அதற்கு வழிப்போக்கன் , " இன்று ரொக்கம் ; என்றும் கடன் " என்று எழுதி போட்டுள்ளீர்களே ! அதற்கு என்ன பொருள் ? " என்று கோபமாகக் கேட்டான் .
அதற்கு முதலாளி ,' சாப்பிடுகிறவர்கள் கடன் சொல்லாமல் ரொக்கம் கொடுத்து சாப்பிட்டால் , அவர்களுக்கு நாங்கள் எப்போதும் " நன்றிக்கடன் " பட்டிருப்போம் என்பதுதான் அதற்குப் பொருள் " என்று சொன்னான் .
தலையைத் தூங்கப் போட்டவாறே வழிப்போக்கன் கடையைவிட்டு இறங்கினான்
அந்த ஹோட்டலுக்கு வெளியே ஒரு போர்டில் " இன்று ரொக்கம் ; நாளை கடன் " என்று எழுதியிருந்தது . வழிப்போக்கன் கடை முதலாளியிடம் சென்று ,
" ஐயா ! என்னிடம் இருபது ரூபாய் உள்ளது ; சாப்பாடு போடுங்கள் ; மீதிப்பணத்தை நாளை தருகிறேன் " என்று சொன்னான் .
அதற்கு ஹோட்டல் முதலாளி , போர்டைப் பார்த்தாயல்லவா ! இன்று சாப்பிடுவதாயிருந்தால் ரொக்கமாகக் கொடுக்கவேண்டும் ; நாளைக்குத்தான் கடன் ! " என்று கறாராகச் சொல்லிவிட்டான் .
நாளைக்கு வந்தாலும் இதே பல்லவியைத்தான் அவன் பாடுவான் என்று வழிப்போக்கனுக்குத் தெரியும் .எனவே பேசாமல் கடையைவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினான் .
சற்று தூரத்தில் வேறொரு ஹோட்டல் இருந்தது . அந்த ஹோட்டலுக்கு வெளியே
" நேற்று கடன் ; இன்று ரொக்கம் " என்று எழுதியிருந்தது . வழிப்போக்கன் கடை முதலாளியிடம் சென்று
" ஐயா ! எனக்குத் தாங்க முடியாத பசி ; கையில் இருபது ரூபாய் உள்ளது ; எனக்கு சாப்பாடு போடுங்கள் ; மீதி பணத்தை நாளைக்குத் தருகிறேன் என்று சொன்னான் .
அதற்கு கடை முதலாளி , " நீ நேற்று வந்திருந்தால் கடனுக்கு சாப்பிட்டிருக்கலாம் ; ஆனால் இன்று ரொக்கமாகக் கொடுத்தால்தான் சாப்பிடமுடியும் " என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டான் .
நேற்று வந்திருந்தாலும் கடைக்காரன் இதே பதிலைத்தான் சொல்லியிருப்பான் என்று நினைத்தவனாக வழிப்போக்கன் , கடையைவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினான் .
சற்று தூரத்தில் ஒரு உணவுக்கடை தென்பட்டது . அதன் வெளியே போர்டில்
" இன்று ரொக்கம் ; என்றும் கடன் " என்று எழுதியிருந்தது . அதைக் கண்டதும் வழிப்போக்கனுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை .இந்த ஹோட்டலில் எப்படியும் சாப்பிட்டு விடலாம் என்று நினைத்தவனாக , கடை முதலாளியிடம்
' ஐயா ! ஒரு சாப்பாடு என்ன விலை ? " என்று கேட்டான் .
" நூறு ரூபாய் ஆகும் " என்றான் கடைக்காரன் .
" ஐயா ! என்னிடம் இருபது ரூபாய் உள்ளது ; மீதி எண்பது ரூபாயைக் கடனாக வைத்துக் கொள்ளுங்கள் ; எனக்குப் பணம் வரும்போது கொடுத்துவிடுகிறேன் " என்று சொன்னான் .
அதற்கு கடை முதலாளி , " மொத்தமாக நூறு ரூபாய் கொடுத்தால்தான் சாப்பாடு ; பணம் இல்லையென்றால் நடையைக் கட்டு " என்று சொன்னான் .
அதற்கு வழிப்போக்கன் , " இன்று ரொக்கம் ; என்றும் கடன் " என்று எழுதி போட்டுள்ளீர்களே ! அதற்கு என்ன பொருள் ? " என்று கோபமாகக் கேட்டான் .
அதற்கு முதலாளி ,' சாப்பிடுகிறவர்கள் கடன் சொல்லாமல் ரொக்கம் கொடுத்து சாப்பிட்டால் , அவர்களுக்கு நாங்கள் எப்போதும் " நன்றிக்கடன் " பட்டிருப்போம் என்பதுதான் அதற்குப் பொருள் " என்று சொன்னான் .
தலையைத் தூங்கப் போட்டவாறே வழிப்போக்கன் கடையைவிட்டு இறங்கினான்
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
-
ஒரு ஜவுளிக்கடையில் மற்ற கடைகளை விட
விலை மலிவு...
-
அதற்கான காரணத்தை சொன்னார் அந்த கடையின் முதலாளி
-
நாங்கள் வாங்குமிடத்தில் கடன் சொல்வதில்லை, உடனடியாக
முழு தொகையும் கொடுத்து விடுவோம். அதனால் எங்களுக்கு
சலுகை கிடைக்கும்...
-
அதை வாங்குபவர்களுக்கு பகிர்தளிக்கிறோம் என்றார்...
-
கடன் பட்டார் நெஞ்சம் போல ...பிரபல வசனம் உள்ளதே....
ஜெகதீசன் அவர்களே! இன்று பாராட்டு நாளைதெரியாது!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1246880ayyasamy ram wrote:
கடன் பட்டார் நெஞ்சம் போல ...பிரபல வசனம் உள்ளதே....
" கடன்பட்டார் நெஞ்சம்போலக் கலங்கினான் இலங்கைவேந்தன் " என்பது கம்பனின் வாக்கு .
இங்கு கடன் என்பது " கடமை " என்ற பொருளில் வந்துள்ளது .
" என் கடன் பணிசெய்து கிடப்பதே " என்ற அப்பர் பெருமானின் வாக்கில் வந்துள்ள " கடன் " என்னும் சொல்லும் கடமையைக் குறிப்பதாகும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1246889M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1246880ayyasamy ram wrote:
கடன் பட்டார் நெஞ்சம் போல ...பிரபல வசனம் உள்ளதே....
" கடன்பட்டார் நெஞ்சம்போலக் கலங்கினான் இலங்கைவேந்தன் " என்பது கம்பனின் வாக்கு .
இங்கு கடன் என்பது " கடமை " என்ற பொருளில் வந்துள்ளது .
" என் கடன் பணிசெய்து கிடப்பதே " என்ற அப்பர் பெருமானின் வாக்கில் வந்துள்ள " கடன் " என்னும் சொல்லும் கடமையைக் குறிப்பதாகும் .
கடன் பட்டார் நெஞ்சம் போல் ---------
நானறிந்த வரையில் , கம்ப ராமாயணத்தில் ,எங்கும் வரவில்லையே.
இது தனி புலவரால் பாடப்பட்ட பாடல்
காலம் காலமாக கம்பர் கம்பர் என்றே சொல்லி வருகிறோம்.
பத்து வருடங்களுக்கு முன் ,படித்தது.
தனி புலவர் பாடிய பாடல் ,
'இப்பாடல், பெயர் தெரியா ஒரு புலவர் பாடியது:
" விடம் கொண்ட மீனை போலும்,
வெந்தழல் மெழுகு போலும்,
படம் கொண்ட பாந்தள் வாயிற்,
பற்றிய தேரை போலும்,
திடம் கொண்ட ராமபாணம்
செருக் களத் துற்ற போது,
கடன் கொண்டார் நெஞ்சம் போல,
கலங்கினான் இலங்கை வேந்தன். "
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
இணையவழி தேடியதில் " கடன் பட்டார் நெஞ்சம்போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் " என்ற வரிகள் கம்பர் பாடியதாகத் தெரியவில்லை .அருணாசலக் கவிராயர் என்ற புலவர் தான் இயற்றிய
" இராம நாடகம் " என்ற கீர்த்தனையில் உள்ள ஒரு பாடலில் இந்தவரி இருப்பதாக தெரிய வந்துள்ளது .அது மேலே தாங்கள் குறிப்பிட்ட பாடலாக இருக்கலாம் .
தவறுக்கு வருந்துகிறேன் . தவறினை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி .
இணையவழி தேடியதில் " கடன் பட்டார் நெஞ்சம்போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் " என்ற வரிகள் கம்பர் பாடியதாகத் தெரியவில்லை .அருணாசலக் கவிராயர் என்ற புலவர் தான் இயற்றிய
" இராம நாடகம் " என்ற கீர்த்தனையில் உள்ள ஒரு பாடலில் இந்தவரி இருப்பதாக தெரிய வந்துள்ளது .அது மேலே தாங்கள் குறிப்பிட்ட பாடலாக இருக்கலாம் .
தவறுக்கு வருந்துகிறேன் . தவறினை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
பரஸ்பரம் தெரிந்த விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம்.
அதில் நட்பு பலப்படுகிறது என்றே நினைக்கிறேன்.
நன்றி Jagadeesan
ரமணியன்
அதில் நட்பு பலப்படுகிறது என்றே நினைக்கிறேன்.
நன்றி Jagadeesan
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|