புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று ரொக்கம் நாளை கடன்
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நல்ல உச்சி வெயில் . சாலைவழியே ஒரு வழிப்போக்கன் நடந்து சென்றுகொண்டிருந்தான் . கடுமையான பசி . கையில் இருபது ரூபாய் வைத்திருந்தான் .பக்கத்தில் ஒரு ஹோட்டல் இருந்தது.
அந்த ஹோட்டலுக்கு வெளியே ஒரு போர்டில் " இன்று ரொக்கம் ; நாளை கடன் " என்று எழுதியிருந்தது . வழிப்போக்கன் கடை முதலாளியிடம் சென்று ,
" ஐயா ! என்னிடம் இருபது ரூபாய் உள்ளது ; சாப்பாடு போடுங்கள் ; மீதிப்பணத்தை நாளை தருகிறேன் " என்று சொன்னான் .
அதற்கு ஹோட்டல் முதலாளி , போர்டைப் பார்த்தாயல்லவா ! இன்று சாப்பிடுவதாயிருந்தால் ரொக்கமாகக் கொடுக்கவேண்டும் ; நாளைக்குத்தான் கடன் ! " என்று கறாராகச் சொல்லிவிட்டான் .
நாளைக்கு வந்தாலும் இதே பல்லவியைத்தான் அவன் பாடுவான் என்று வழிப்போக்கனுக்குத் தெரியும் .எனவே பேசாமல் கடையைவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினான் .
சற்று தூரத்தில் வேறொரு ஹோட்டல் இருந்தது . அந்த ஹோட்டலுக்கு வெளியே
" நேற்று கடன் ; இன்று ரொக்கம் " என்று எழுதியிருந்தது . வழிப்போக்கன் கடை முதலாளியிடம் சென்று
" ஐயா ! எனக்குத் தாங்க முடியாத பசி ; கையில் இருபது ரூபாய் உள்ளது ; எனக்கு சாப்பாடு போடுங்கள் ; மீதி பணத்தை நாளைக்குத் தருகிறேன் என்று சொன்னான் .
அதற்கு கடை முதலாளி , " நீ நேற்று வந்திருந்தால் கடனுக்கு சாப்பிட்டிருக்கலாம் ; ஆனால் இன்று ரொக்கமாகக் கொடுத்தால்தான் சாப்பிடமுடியும் " என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டான் .
நேற்று வந்திருந்தாலும் கடைக்காரன் இதே பதிலைத்தான் சொல்லியிருப்பான் என்று நினைத்தவனாக வழிப்போக்கன் , கடையைவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினான் .
சற்று தூரத்தில் ஒரு உணவுக்கடை தென்பட்டது . அதன் வெளியே போர்டில்
" இன்று ரொக்கம் ; என்றும் கடன் " என்று எழுதியிருந்தது . அதைக் கண்டதும் வழிப்போக்கனுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை .இந்த ஹோட்டலில் எப்படியும் சாப்பிட்டு விடலாம் என்று நினைத்தவனாக , கடை முதலாளியிடம்
' ஐயா ! ஒரு சாப்பாடு என்ன விலை ? " என்று கேட்டான் .
" நூறு ரூபாய் ஆகும் " என்றான் கடைக்காரன் .
" ஐயா ! என்னிடம் இருபது ரூபாய் உள்ளது ; மீதி எண்பது ரூபாயைக் கடனாக வைத்துக் கொள்ளுங்கள் ; எனக்குப் பணம் வரும்போது கொடுத்துவிடுகிறேன் " என்று சொன்னான் .
அதற்கு கடை முதலாளி , " மொத்தமாக நூறு ரூபாய் கொடுத்தால்தான் சாப்பாடு ; பணம் இல்லையென்றால் நடையைக் கட்டு " என்று சொன்னான் .
அதற்கு வழிப்போக்கன் , " இன்று ரொக்கம் ; என்றும் கடன் " என்று எழுதி போட்டுள்ளீர்களே ! அதற்கு என்ன பொருள் ? " என்று கோபமாகக் கேட்டான் .
அதற்கு முதலாளி ,' சாப்பிடுகிறவர்கள் கடன் சொல்லாமல் ரொக்கம் கொடுத்து சாப்பிட்டால் , அவர்களுக்கு நாங்கள் எப்போதும் " நன்றிக்கடன் " பட்டிருப்போம் என்பதுதான் அதற்குப் பொருள் " என்று சொன்னான் .
தலையைத் தூங்கப் போட்டவாறே வழிப்போக்கன் கடையைவிட்டு இறங்கினான்
அந்த ஹோட்டலுக்கு வெளியே ஒரு போர்டில் " இன்று ரொக்கம் ; நாளை கடன் " என்று எழுதியிருந்தது . வழிப்போக்கன் கடை முதலாளியிடம் சென்று ,
" ஐயா ! என்னிடம் இருபது ரூபாய் உள்ளது ; சாப்பாடு போடுங்கள் ; மீதிப்பணத்தை நாளை தருகிறேன் " என்று சொன்னான் .
அதற்கு ஹோட்டல் முதலாளி , போர்டைப் பார்த்தாயல்லவா ! இன்று சாப்பிடுவதாயிருந்தால் ரொக்கமாகக் கொடுக்கவேண்டும் ; நாளைக்குத்தான் கடன் ! " என்று கறாராகச் சொல்லிவிட்டான் .
நாளைக்கு வந்தாலும் இதே பல்லவியைத்தான் அவன் பாடுவான் என்று வழிப்போக்கனுக்குத் தெரியும் .எனவே பேசாமல் கடையைவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினான் .
சற்று தூரத்தில் வேறொரு ஹோட்டல் இருந்தது . அந்த ஹோட்டலுக்கு வெளியே
" நேற்று கடன் ; இன்று ரொக்கம் " என்று எழுதியிருந்தது . வழிப்போக்கன் கடை முதலாளியிடம் சென்று
" ஐயா ! எனக்குத் தாங்க முடியாத பசி ; கையில் இருபது ரூபாய் உள்ளது ; எனக்கு சாப்பாடு போடுங்கள் ; மீதி பணத்தை நாளைக்குத் தருகிறேன் என்று சொன்னான் .
அதற்கு கடை முதலாளி , " நீ நேற்று வந்திருந்தால் கடனுக்கு சாப்பிட்டிருக்கலாம் ; ஆனால் இன்று ரொக்கமாகக் கொடுத்தால்தான் சாப்பிடமுடியும் " என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டான் .
நேற்று வந்திருந்தாலும் கடைக்காரன் இதே பதிலைத்தான் சொல்லியிருப்பான் என்று நினைத்தவனாக வழிப்போக்கன் , கடையைவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினான் .
சற்று தூரத்தில் ஒரு உணவுக்கடை தென்பட்டது . அதன் வெளியே போர்டில்
" இன்று ரொக்கம் ; என்றும் கடன் " என்று எழுதியிருந்தது . அதைக் கண்டதும் வழிப்போக்கனுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை .இந்த ஹோட்டலில் எப்படியும் சாப்பிட்டு விடலாம் என்று நினைத்தவனாக , கடை முதலாளியிடம்
' ஐயா ! ஒரு சாப்பாடு என்ன விலை ? " என்று கேட்டான் .
" நூறு ரூபாய் ஆகும் " என்றான் கடைக்காரன் .
" ஐயா ! என்னிடம் இருபது ரூபாய் உள்ளது ; மீதி எண்பது ரூபாயைக் கடனாக வைத்துக் கொள்ளுங்கள் ; எனக்குப் பணம் வரும்போது கொடுத்துவிடுகிறேன் " என்று சொன்னான் .
அதற்கு கடை முதலாளி , " மொத்தமாக நூறு ரூபாய் கொடுத்தால்தான் சாப்பாடு ; பணம் இல்லையென்றால் நடையைக் கட்டு " என்று சொன்னான் .
அதற்கு வழிப்போக்கன் , " இன்று ரொக்கம் ; என்றும் கடன் " என்று எழுதி போட்டுள்ளீர்களே ! அதற்கு என்ன பொருள் ? " என்று கோபமாகக் கேட்டான் .
அதற்கு முதலாளி ,' சாப்பிடுகிறவர்கள் கடன் சொல்லாமல் ரொக்கம் கொடுத்து சாப்பிட்டால் , அவர்களுக்கு நாங்கள் எப்போதும் " நன்றிக்கடன் " பட்டிருப்போம் என்பதுதான் அதற்குப் பொருள் " என்று சொன்னான் .
தலையைத் தூங்கப் போட்டவாறே வழிப்போக்கன் கடையைவிட்டு இறங்கினான்
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
-
ஒரு ஜவுளிக்கடையில் மற்ற கடைகளை விட
விலை மலிவு...
-
அதற்கான காரணத்தை சொன்னார் அந்த கடையின் முதலாளி
-
நாங்கள் வாங்குமிடத்தில் கடன் சொல்வதில்லை, உடனடியாக
முழு தொகையும் கொடுத்து விடுவோம். அதனால் எங்களுக்கு
சலுகை கிடைக்கும்...
-
அதை வாங்குபவர்களுக்கு பகிர்தளிக்கிறோம் என்றார்...
-
கடன் பட்டார் நெஞ்சம் போல ...பிரபல வசனம் உள்ளதே....
ஜெகதீசன் அவர்களே! இன்று பாராட்டு நாளைதெரியாது!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1246880ayyasamy ram wrote:
கடன் பட்டார் நெஞ்சம் போல ...பிரபல வசனம் உள்ளதே....
" கடன்பட்டார் நெஞ்சம்போலக் கலங்கினான் இலங்கைவேந்தன் " என்பது கம்பனின் வாக்கு .
இங்கு கடன் என்பது " கடமை " என்ற பொருளில் வந்துள்ளது .
" என் கடன் பணிசெய்து கிடப்பதே " என்ற அப்பர் பெருமானின் வாக்கில் வந்துள்ள " கடன் " என்னும் சொல்லும் கடமையைக் குறிப்பதாகும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1246889M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1246880ayyasamy ram wrote:
கடன் பட்டார் நெஞ்சம் போல ...பிரபல வசனம் உள்ளதே....
" கடன்பட்டார் நெஞ்சம்போலக் கலங்கினான் இலங்கைவேந்தன் " என்பது கம்பனின் வாக்கு .
இங்கு கடன் என்பது " கடமை " என்ற பொருளில் வந்துள்ளது .
" என் கடன் பணிசெய்து கிடப்பதே " என்ற அப்பர் பெருமானின் வாக்கில் வந்துள்ள " கடன் " என்னும் சொல்லும் கடமையைக் குறிப்பதாகும் .
கடன் பட்டார் நெஞ்சம் போல் ---------
நானறிந்த வரையில் , கம்ப ராமாயணத்தில் ,எங்கும் வரவில்லையே.
இது தனி புலவரால் பாடப்பட்ட பாடல்
காலம் காலமாக கம்பர் கம்பர் என்றே சொல்லி வருகிறோம்.
பத்து வருடங்களுக்கு முன் ,படித்தது.
தனி புலவர் பாடிய பாடல் ,
'இப்பாடல், பெயர் தெரியா ஒரு புலவர் பாடியது:
" விடம் கொண்ட மீனை போலும்,
வெந்தழல் மெழுகு போலும்,
படம் கொண்ட பாந்தள் வாயிற்,
பற்றிய தேரை போலும்,
திடம் கொண்ட ராமபாணம்
செருக் களத் துற்ற போது,
கடன் கொண்டார் நெஞ்சம் போல,
கலங்கினான் இலங்கை வேந்தன். "
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
இணையவழி தேடியதில் " கடன் பட்டார் நெஞ்சம்போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் " என்ற வரிகள் கம்பர் பாடியதாகத் தெரியவில்லை .அருணாசலக் கவிராயர் என்ற புலவர் தான் இயற்றிய
" இராம நாடகம் " என்ற கீர்த்தனையில் உள்ள ஒரு பாடலில் இந்தவரி இருப்பதாக தெரிய வந்துள்ளது .அது மேலே தாங்கள் குறிப்பிட்ட பாடலாக இருக்கலாம் .
தவறுக்கு வருந்துகிறேன் . தவறினை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி .
இணையவழி தேடியதில் " கடன் பட்டார் நெஞ்சம்போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் " என்ற வரிகள் கம்பர் பாடியதாகத் தெரியவில்லை .அருணாசலக் கவிராயர் என்ற புலவர் தான் இயற்றிய
" இராம நாடகம் " என்ற கீர்த்தனையில் உள்ள ஒரு பாடலில் இந்தவரி இருப்பதாக தெரிய வந்துள்ளது .அது மேலே தாங்கள் குறிப்பிட்ட பாடலாக இருக்கலாம் .
தவறுக்கு வருந்துகிறேன் . தவறினை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
பரஸ்பரம் தெரிந்த விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம்.
அதில் நட்பு பலப்படுகிறது என்றே நினைக்கிறேன்.
நன்றி Jagadeesan
ரமணியன்
அதில் நட்பு பலப்படுகிறது என்றே நினைக்கிறேன்.
நன்றி Jagadeesan
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|