புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
56 Posts - 43%
heezulia
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
3 Posts - 2%
jairam
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 2%
Poomagi
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
சிவா
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
Manimegala
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
139 Posts - 37%
mohamed nizamudeen
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
16 Posts - 4%
prajai
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
7 Posts - 2%
jairam
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
4 Posts - 1%
Jenila
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
4 Posts - 1%
Rutu
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
3 Posts - 1%
Baarushree
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை)


   
   

Page 1 of 2 1, 2  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 26, 2017 9:09 am

விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை)
அவர் அந்த அலுவலகத்தில் இயக்குநர் அறை முன்பு அமர்ந்திருப்பவர்; வெள்ளை உடுப்பு அவரது; ஆனால் தைத்தபோது வெள்ளையாக
இருந்ததோ என்னவோ அவர் ஒரு நாளும் வெள்ளையாகப் போட்டதே இல்லை! பழுப்புக் கலரில்தான் இருந்தது!

அவர் வருவோர் போவோரிடம் எல்லாம் ஒன்றை மறக்காமல் சொல்லிக்கொண்டிருந்தார்! “ தீபாவளிக்கு ஸ்வீட் பாக்கெட் தர்ரோம்னு
சொன்னாங்க இங்கே; அதை நல்ல கடையில் வாங்கக் கூடாதா? என்ன செஞ்சாங்க தெரியுமா?

இங்க மாரியப்பன்னு ஒருத்தர் இருக்கார்; அவர் தம்பி கடைகடைக்கு இனிப்பு செஞ்சு சப்ளை பண்றார்னு சொல்லி , அவரிடம் 100 பாக்கெட்
ஸ்வீட் செஞ்சு கொண்டாரச் சொல்லீட்டாங்க!சரி! நல்லா இருக்குமாக்குன்னு நெனச்சோம் ! பார்த்தாக்க , மைசூர்பாகு ரெண்டாம் நாளே
கெட்டுப்போச்சு! மேலே பாசி படர ஆரம்பிச்சிருச்சு!பாக்கிங்காவது ஒழுங்கா இருந்துச்சா? இல்லை!ம்ஹூம்! இப்படிப் பண்ணுவாங்களா?...
மாரியப்பன் தம்பின்ன ஒடனே எனக்குச் சந்தேகம்தான்!”- இப்படிச் சொல்லி ஒரு பாட்டம் புலம்புவார்!  கேட்டுக்கொண்ருப்பவர்
இரண்டு நாட்கள் கழித்துச் சென்றால் , அப்போதும் இதே வரலாற்றைச் அதே நபரிடம் சொல்ல அவர் மறக்கமாட்டார் !


ஒருவேளை , இயக்குநர் வாசல் முன்பு நாம் இருக்கோம்; நம்மைக் கேட்காமல் செஞ்சுட்டாங்கன்னு வருத்தமா? பலபேர் அந்த அலுவலகத்தில்
இருக்கும்போது, அவர் மட்டும் , தீபாவளி முடிஞ்சு பல மாதங்கள் ஆகியும்  அந்த ஸ்வீட் விஷயத்தை வருவோர் போவோரிடம் எல்லாம்
சொல்லிக்கொண்டிருப்பதன் இரகசியம் என்ன? சமுதாயத்தில் சில விஷயங்கள் சிலர் மண்டையைத் தாக்கு தாக்குன்னு தாக்குதே அது ஏன்?
அதுதான் விளங்காத புதிர்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 26, 2017 1:20 pm

விளங்காத புதிர் ....கதை அருமை
ரோட்டில் செல்பவர்களில் சிலர் தனக்குத்தானே
பேசிக்கொண்டு (புலம்பிக்கொண்டே)
செல்வார்கள்...
-
எல்லாம் மன அழுத்தத்தால் வரும் வியாதி...!!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 26, 2017 2:23 pm

விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) 1571444738 சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 26, 2017 4:38 pm

நல்லா இருக்கு ....


பதிவை இடைவெளி விட்டு பதிவு செய்யுங்கள் ஐயா ....



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 26, 2017 6:11 pm

ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு ....


பதிவை இடைவெளி விட்டு பதிவு செய்யுங்கள் ஐயா ....
மேற்கோள் செய்த பதிவு: 1247109

இடைவெளி தகுந்த அளவில் கொடுத்து திருத்தியுள்ளேன்.
படிக்க முடியுமென எண்ணுகிறேன் ,பானு.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 26, 2017 6:17 pm

விளங்காத புதிர்..........

எந்தன் இன்றைய பதிவில்,
" என்னப் பார்வை --உந்தன் பார்வை --(வந்ததும் --தந்ததும்)" ,
"www.eegarai.net/t138547-topic#1247097"
எண் 5 தான் இதற்கு காரணம் போல்  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 26, 2017 9:59 pm

நன்றி ரமணியன் அவர்களே ! நன்றி ஜாஹீதாபானு அவர்களே !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 27, 2017 7:27 am

கெட்டுப்போன மைசூர் பாகை தன்செல்லக்
...குழந்தைக்குக் கொடுத்து இருப்பார் !
மட்டமான எண்ணெயில் செய்திட்ட அந்த
...மைசூர்பாகு குழந்தையின் வயிற்றில்
பட்டவுடனே தொடங்கிய வயிற்றுப் போக்கு
...பலநூறு ரூபாய்கள் டாக்டருக்கு
கொட்டியழுத பின்புதான் நின்று இருக்கும் !
...புரிந்ததா புலம்பலின் காரணம் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 27, 2017 8:46 am

சிப்பு வருது



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 28, 2017 5:32 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு ....


பதிவை இடைவெளி விட்டு பதிவு செய்யுங்கள் ஐயா ....
மேற்கோள் செய்த பதிவு: 1247109

இடைவெளி தகுந்த அளவில் கொடுத்து திருத்தியுள்ளேன்.
படிக்க முடியுமென எண்ணுகிறேன் ,பானு.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1247113
நானே திருத்தி விட்டு தான் சொன்னேன் ஐயா... பதிவு திருத்தாமல் அப்படியே தான் இருந்ததா?




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக