புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
30 Posts - 54%
ayyasamy ram
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
13 Posts - 23%
mohamed nizamudeen
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
3 Posts - 5%
ரா.ரமேஷ்குமார்
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 4%
prajai
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 4%
Baarushree
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 4%
viyasan
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 2%
manikavi
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 2%
Rutu
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 2%
சிவா
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
10 Posts - 63%
ரா.ரமேஷ்குமார்
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 13%
Rutu
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 6%
manikavi
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை)


   
   

Page 1 of 2 1, 2  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 25, 2017 1:32 pm

விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை)

அவர் ஒரு விஞ்ஞானி! வயது 65;  வீட்டிலிருந்து தினமும் ஆட்டோவில் வேலைக்குச் செல்வார்; அதேபோல அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு இன்னொரு ஆட்டோவில் வருவார்; ஆட்டோக்காரர் எதிர்பார்ப்பதைவிட அதிகமாகவே கட்டணத்தைக் கொடுப்பார்; மீட்டர் போட்டால் 130 ரூபாய் தான் வரும் இவர் 200 ரூபாய் கொடுப்பார்! பிறருக்குக் கொடுத்து மகிழ்வதில் மனமும் உடலும் நன்றாக இருப்பதை அனுபவத்தில் கண்டவர்!

 மழை நேரம் என்றால் ஆட்டோக்காரர் கேட்காமலேயே ஐம்பது ரூபாயைக் கூடுதலாகக் கொடுப்பார்! டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டு அரைமணி நேரம் தாமதமாக வரநேரிட்டால் அந்த அரை மணி நேர ஓட்டம் ஆட்டோக்காரருக்கு நட்டம்தானே? எனவே அதற்கென்று முப்பது ரூபாயை அவரிடம் அவர் கேட்காமலேயே கொடுப்பார்; இதனால், வீட்டிலிருந்து செல்லும் ஆட்டோக்காரரும் சரி, அலுவலகத்திலிருந்து வரும் ஆட்டோக்காரும்சரி , என்ன இடியானாலும் மழையானாலும் நேரம் தவறாது வந்து இவருக்காகக் காத்திருப்பர்!


ஒருநாள் , அலுவலகத்திலிருந்து வழக்கமாகக் கூட்டிவரும் ஆட்டோக்காரர் – அவர் பெயர் கமால் – இரவு ஏழு மணிக்குப் போன் செய்தார்; “சார்! …என் பொண்ணுக்குக் காய்ச்சல்; மருத்துவ மனையில் சேர்த்திருக்கேன்; பேச்சுமூச்சு இல்லாமல் இருக்கிறாள்! ஏழாயிரம் ரூபாய் கட்டணுமாம்; ஐயாயிரம் தேற்றிவிட்டேன்; நீங்கள் ரெண்டாயிரம் கொடுத்தால்..நான் வந்து வாங்கிக்கொள்கிறேன்”என்றார்.

விஞ்ஞானிக்குப் பொறிதட்டியது! “ஆகா! நாம்  அவருக்குப் பார்த்தும் பார்க்காமலும் கட்டணத்தைத் தாராளமாகக் கொடுப்பதைத் தவறாக எடுத்துக்கொண்டார் போலும் ; இவர் சரியான கறவை மாடு என நினைத்தாரோ? ஏதோ நம்மை பிளாக்மெயில் செய்கிறாரோ? இன்றைக்குக் கொடுத்துவிட்டால், நாளைக்கு இன்னொரு கஷ்டம் வந்தால் அதற்கும் நம்மைத்தானே நாடுவார்? திசை எங்கோ மாறுகிறதே?”- இப்படி ஓடியது எண்ணம்!மனதை இறுக்கிக் கொண்டார்! “இல்லைப்பா ! என்னிடம் அதற்குத் தோது இல்லை! இப்ப ஒண்ணும் தர்றமாதிரி இல்லை!” என்று சிரமப்பட்டுச் சொல்லிவிட்டார் !


அவரும் “சரிங்க!” என்று போனை வைத்துவிட்டான்.
“பணம் இல்லை” என்று சொல்லிவிட்டாரே தவிர , “நாம் செய்தது சரியா? சிறு தொகைதானே கேட்டார்? அதைக் கொடுத்திருந்தால் என்ன? ஏன் நாம் வில்லங்கமாக நினைக்கவேண்டும்?அவர் நம்மைப் பற்றி என்ன நினைத்தரோ?” என்ற எணணம் அவர் மண்டைக்குள் இன்றளவும் ஓடிக்கொண்டிருக்கிறது ! என்னதான் விஞ்ஞானியாக இருந்தாலும் மண்டையில் ஏற்படும் சலனத்திலிருந்து எவரும் தப்பமுடியாதோ?





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 25, 2017 11:05 pm

இது மனித இயல்புதான்.
விஞ்ஞானி, பொறியாளர் ,மருத்துவர் என்ற பட்டங்களுக்கு அப்பாற்பட்டது
இது மாதிரியான மனதின் நிலைப்பாடு.

anything unasked , if given , is not well recognized but will be treated as weakness . என்று
ஒரு முக்கியமான காலகட்டத்தில் எனது ஆபீசர் அறிவுரையாக கூறினார்.
அதன் அர்த்தங்களை பல முறைகள் சிலாகித்து ,போற்றிய தருணங்கள்
எனது பணி நிர்வாகத்தில் கண்டதுண்டு.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 26, 2017 7:11 am

ஆட்டோ கட்டணத்திற்கு அதிகமாய் கொடுத்ததும்
...அரைமணி தாமதம் என்றாலும் கூலியைக்
கூட்டியே கொடுத்ததும் இடிமழை காலத்தில்
...இன்னும் அதிகமாய் அள்ளியே கொடுத்ததும்
தாட்டியாய் தன்னிடம் காசுகள் உள்ளதென
...தம்பட்டம் அடித்ததால் வந்தவினை இதுவன்றோ !
ஆட்டோ ஓட்டியிடம் அதுவும் சென்னையிலே
...அதிகமாய் பணத்தை எப்போதும் கொடுக்காதே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 26, 2017 9:11 am

நன்றி ரமணியன் அவர்களே!
சூப்பர் மேற்கோள் எழுதியுள்ளீர்கள்!பாராட்டுகள்!

சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 26, 2017 9:14 am

நன்றி ஜெகதீசன் அவர்களே!
தமிழை உங்கள் போக்குக்கு வளைக்கிறீர்கள்! அருமை! ஆனால் , ஆட்டோக்காரர்களையுமா?

மீண்டும் சந்திப்போம்




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Aug 29, 2017 12:30 pm

நல்ல கதை ..பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 29, 2017 5:59 pm

விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) 3838410834
-

-
சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அலுவலகத்தில்
உதவியாளராக இருந்தவர் தன் மகள் பிசவசத்திற்கு
ஐயாயிரம் ரூபாய் கடன் கேட்டார்....
-
அலுவலகத்தில் கடன் கேட்டு மனு கொடுத்துள்ளதாகவும்
கடன் தொகை கிடைக்க இரண்டு வார காலம் ஆகும்
என்றும், சொன்னார்...
-
கொடுத்தேன், அவரும் வாக்குத் தவறாமல் நடந்து
கொண்டார்.....
-
நான் பணி ஓய்வு பெற்ற பின்னர், அவரே வீட்டுக்கு வந்தார்...
ஒரு பழைய சைக்கிள் குறைந்த விலைக்கு வருவதாகவும்
ஐநூறு ரூபாய் மட்டும் வேண்டும் என்றார்....ஒரு வாரத்தில்
திருப்பிக் கொடுத்து விடுவதாக உறுதி கூறினார்....
-
கொடுத்தேன், இம்முறை அவர் நாணயமாக நடந்து
கொள்ளவில்லை...!
-
பிறருக்கு உதவ வேண்டும் என்ற எனது மன சஞ்சலம்
எனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது....
-
ஆகவே பிறருக்கு உதவ சிறு தொகையாக இருந்தால்
வந்தால் வரவு, இல்லையென்றால் செலவு என்ற
மன நிலையில் உதவுவது உத்தமம்...!!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 29, 2017 6:45 pm

:நல்வரவு: மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 29, 2017 9:27 pm

நா நயம் தவறிவிட்டது.
5000 போகாமல் 500 போனதற்கு
சந்தோஷ படவேண்டியதுதான்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Aug 30, 2017 6:05 am

வராத அந்த 500 ரூபாயைக் காந்திக் கணக்கிலே சேர்த்துவிட வேண்டியதுதான் . காந்திக் கணக்கு என்றால் என்ன ? எனக்கு நீண்ட நாட்களாக இந்த சந்தேகம் உள்ளது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக